செவ்வாய், 3 நவம்பர், 2009

சிங்களர்களின் ஆக்கிரமிப்பில் வீடுகள்: இலங்கைத் தமிழர்கள் அதிர்ச்சி



கொழும்பு, நவ.2- இலங்கையில் நிவாரண முகாம்களில் இருந்து சொந்த இடங்களுக்கு திரும்பும் தமிழர்களின் வீடுகளை சிங்களர்கள் ஆக்கிரமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய வேதனை அனுபவம் சுமார் 1500 தமிழர் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இலங்கை தமிழ் அரசு கட்சி தலைவர் ஆரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

சுமார் 1500 குடும்பங்கள் திரிகோணமலை, வவுனியா, மட்டக்களப்பில் உள்ள தமது வீடுகளுக்கு திரும்பினர். ஆனால், அவர்களது வீடுகளை சிங்களர்கள் ஆக்கிரமித்துள்ளது கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். போருக்கு முன்னர் இந்த பகுதிகள் தமிழர்களுக்கு சொந்தமானவையாக இருந்தன. தற்போது அந்த இடங்களை சிங்கள குடும்பங்கள் ஆக்கிரமித்து வீடுகளை கட்டிக்கொண்டு தமிழர்களின் நிலங்களில் விவசாயத் தொழிலை செய்து வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துக்கள்

இதில் அதிர்ச்சிக்கு ஒன்றுமே இல்லை.ஏனெனில் இதுதானே சிங்களவர்களின் வழக்கம். இவ்வாறு இல்லாமல் இருந்தால்தான் அது இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கும். போராளிகளை மட்டுமே நம்பியிராமல் ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்று நாட்டு உரிமைக்குப் போரிட்டிருந்தால் இன்றைக்குச் சிங்களன் இருக்குமிடம் தெரியாமல் போய் இருப்பானே! சிங்களனை நம்பி ஆட்சி செய்யும் காங்கிரசையும் அதன் கூட்டணிக் கொலைகாரர்களையும் நம்பித்தானே நாமும் இருக்கின்றோம்! நாம் என்றைக்குத் திருந்துவோம்! இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/3/2009 3:06:00 AM

அன்பான தினமணிக்கு நான்றி இத்த செய்திபோட்டதுக்கு நான்றி

By usanthan
11/3/2009 12:44:00 AM

ARIYANENTHIRAN? HE IS ONE OF KILLAADI: WAHT HE SAY ITS NOT TRUE: THEY WANT NAME AND POWER:

By RAMYOGASUN
11/3/2009 12:13:00 AM

மரணமும் தீண்ட மறுக்கும் பிண்டம் ... setthu tholaiyada...!

By raja, Singapore
11/3/2009 12:00:00 AM

மரணமும் தீண்ட மறுக்கும் பிண்டம் கருநாக முன்டத்திற்கு ஒட்டு போட்ட தமிழ் நட்டு சுயனலவாதிகள் குடும்பமும் இதே வேதனைக்குள்ளகட்டும்.

By Rajan
11/2/2009 11:22:00 PM

மரணமும் தீண்ட மறுக்கும் பிண்டம் கருநாக முன்டத்திற்கு ஒட்டு போட்ட தமிழ் நட்டு சுயனலவாதிகள் குடும்பமும் இதே வேதனைக்குள்ளகட்டும்.

By Rajan
11/2/2009 11:21:00 PM

The real enemy of our nation is with in us. These traitors like muthuvel karuna, vinayagamurthi (a) karuna, etc should be identified and rooted out before the creation of a properous, and peaceful Greater Thamizh nation on this planet. இதில் புதியதாய் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது? இது ஏற்க்கனவே திட்டமிட்டு செயல்படுத்தி வருவதுதானே!? இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது என்று பழ. நெடுமாறன் + வைகோ + சீமான் போன்றோர் எவ்வளவோ கரடியாய் கத்தினார்கள். எந்த செவுட்டு பய மவன் காதிலும் விழவில்லை அல்லது விழுந்தும் கண்டு கொள்ளவில்லை. இப்போது அழுதும் புலம்பியும் என்ன செய்ய? அனுசரித்து போவதைத் தவிர வேறு வழியில்லை. Don't worry too much about Shingalese settlements amoung tamils. If 2 bombs blast they will ran away to Colombo.What we want to do, use their man power to develope the bare land. பிரபாகரன் வரும் வரை அல்லது மற்றொரு பிரபாகரன் பிறக்கும் வரை.

By Natarajan
11/2/2009 10:03:00 PM

தலைவா உடனே எழுது சோனியாலுக்கு கடுதாசி பதில் வரலைனா தந்தி அடி (கடைசி தமிழன் செத்து சுண்ணாம்பு ஆவர வரைக்கும் )

By bala
11/2/2009 9:57:00 PM

GOVT OF INDIA SHOULD LOOK INTO THAT AND DEAL WITH IT. WHAT RAJAPAKSE WILL SAY FOR IT? IF SINGALA LUMPEN ELEMENTS ARE INVOLVED , THEN POLICE SHOULD DRIVE THHEM AWAY. OR IF IT IS OFFICIALLY DONE, IT SHOULD BE RAISED IN INTERNATIONAL FORUM AND INDIA SHOULD TAKE IT UP WITH RAJAPAKSE.

By S Raj
11/2/2009 9:46:00 PM

The real enemy of our nation is with in us. These traitors like muthuvel karuna, vinayagamurthi (a) karuna, etc should be identified and rooted out before the creation of a properous, and peaceful Greater Thamizh nation on this planet.

By Raja
11/2/2009 8:30:00 PM

really sad. what TRBalu, Veeramani, Karunanidhi and other members who went to Srilanka recently in the K10 team are going to say?

By kumar
11/2/2009 8:04:00 PM

Don't worry too much about Shingalese settlements amoung tamils. If 2 bombs blast they will ran away to Colombo.What we want to do, use their man power to develope the bare land.

By Arul
11/2/2009 7:23:00 PM

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிவில் நிர்வாகச் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைவிட வன்னிப்பிரதேசத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே முதன்முறையாக மீள்குடியமர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போரினால் முழுமையாக அழிந்து ஆளரவமற்ற பிரதேசமாகவுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் குடியேறுகின்ற மக்கள் தமது வாழ்க்கையை சூனியத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் இங்கு நடைபெற்று வருகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து நேரில் கண்டறிவதற்காக புலம்பெயர்ந்தோர் குழுவின் பிரதிநிதிகள் வருகை தருவது முக்கியத்துவம் மிக்க ஒரு விடயமாகவே கருதப்படுகின்றது. மீள்குடியேற்றம் நடைபெற்று வருகின்ற துணுக்காய் பிரதேசத்திற்கு நேற்று உலக வங்கி அதிகாரிகள் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்டறிந்துள்ளார்கள். மீள்குடியேற்றத்திற்காக நடைபெற்று வருகின்ற உட்கட்டமைப்பு நிர்மாண பணிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் என்பன குறித்து, உலக வங்கி அதிகாரிகள் திருப்தி தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகின்றத

By Akathi tamilan
11/2/2009 6:14:00 PM

இதில் புதியதாய் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது? இது ஏற்க்கனவே திட்டமிட்டு செயல்படுத்தி வருவதுதானே!? இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது என்று பழ. நெடுமாறன் + வைகோ + சீமான் போன்றோர் எவ்வளவோ கரடியாய் கத்தினார்கள். எந்த செவுட்டு பய மவன் காதிலும் விழவில்லை அல்லது விழுந்தும் கண்டு கொள்ளவில்லை. இப்போது அழுதும் புலம்பியும் என்ன செய்ய? அனுசரித்து போவதைத் தவிர வேறு வழியில்லை. பிரபாகரன் வரும் வரை அல்லது மற்றொரு பிரபாகரன் பிறக்கும் வரை.

By abdul.com - dubai
11/2/2009 5:59:00 PM

It was expected. Karuna and Pillaiyan are safiers of the East!!These two are real traitors for the Tamils race together with Tamil Nadu's Muthuvell karunannaithy.Once the Kolaijar Karunanithy die then the Family drift will emerge. Stalin will fight Alagiri. Stalin & Alagiri fights Maran brothers. Kanimoli will be chased out of politics by the Stalin goons..It will be the start of falling of DMK & Karunanithy dynasty. Karunnaithy could have done something to the Eelam Tamil. He missed the opportunity and now go in history book as a Traitor to the Tamil race. Shame on his dynasty

By Thamilan
11/2/2009 5:53:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக