ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

திருவரங்கம் தொகுதியில் தேனி இளைஞர்கள்


திருவரங்கம் தொகுதியில் 

தேனி இளைஞர்கள்


  திருவரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து தேனி மாவட்ட இளைஞர்கள் – இளம்பெண்கள் பாசறையினர் பரப்புரை மேற்கொண்டனர்.
 thenipropganda01
  செயலர் ஓ.பி.இரவீந்திரநாத்து குமார், 4ஆவது தொகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்கு கேட்டபொழுது எடுத்த படம். அருகில் மாவட்டச் செயலர் டி.சிவக்குமார், தேனித் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர். பார்த்திபன், முன்னாள் மக்களவை உறுப்பினர் எசு.பி.எம்.சையதுகான், நகர்மன்றத் தலைவர்கள் தேனி முருகேசன், சின்னமனூர் சுரேசு முதலான பலர் உள்ளனர்.
 thenipropoganda02
  தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி.உதயக்குமார் நாச்சிக்குறிச்சி ஊரில் வளர்மதிக்காக இரட்டை இலைச்சின்னத்தில் வாக்கு கேட்டுப் பரப்புரை மேற்கொண்ட பொழுது எடுத்தது.
 vaigai-aneesu65


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக