திங்கள், 2 ஜனவரி, 2012

மு.வ.கட்டுரைக் களஞ்சியம் – நூல் அறிமுகம்

பதிவு செய்த நாள் : 02/01/2012


முதுமுனைவர் ச.சு.இளங்கோ பதிப்பித்த
மு.வ.கட்டுரைக் களஞ்சியம்
(இதுவரை நூலாக்கம் பெறாதவை)
நூல் அறிமுகம்
நாள்: திருவள்ளுவர் ஆண்டு 2042 மார்கழி 18ஆம் நாள்
(3-1-2012) செவ்வாய்க்கிழமை மாலை 6-00மணி
இடம்: எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம
தலைமை:
முனைவர் இ.சுந்தரமூர்த்தி
(மேனாள் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சை)
ஆய்வுரை:
முனைவர் மறைமலை இலக்குவனார்
(ஆசிரியர், செம்மொழிச்சுடர்-மின்னிதழ்)
ஏற்புரை:
முதுமுனைவர் ச.சு.இளங்கோ
நூல்வெளியிட்ட பாரிநிலையம் செ.அமர்சோதி சிறப்பிக்கப்படுவார்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக