வெள்ளி, 23 செப்டம்பர், 2011

Release comes according to law: மன்னித்துவிடுதலை செய்வது என்பது சட்டப்படியான ஒன்று

தண்டனை பெற்றவர்களை மன்னித்துவிடுதலை செய்வது என்பது சட்டப்படியான ஒன்று. சட்டத்திற்கு  எதிராக ஆளாளுக்கு இப்படிப் புறப்பட்டால் நீதித்துறை தன் கடமையைச் செய்ய இயலாது. தங்கள் பதவி ஆசைகளுக்காக உண்மையை உரியவர்களிடம் கூறாமல் அப்பாவிகளைத் தூக்கிலேற்ற வேண்டும் எனக் கூலிக்குப் போராடுபவர்களைச் சட்ப்படிச் சிறையில் அடைக்க வேண்டும்.  தமிழனாக அல்ல மனிதனாகக்கூட நடந்து கொள்ளாதவர்கள் பற்றிய செய்திக்கு முதன்மை அளிப்பதை விட்டுவிடுவதே நன்று. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன். / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக