ஐ.நாவுக்கு உள்ளே பாலஸ்தினியர்களின் சுதந்திர பிரகடனம் – ஐ.நாவுக்கு வெளியே ஈழத்தமிழர்களின் பொங்குதமிழ் பிரகடனம்
நாதம் ஊடகசேவை
பதிவு செய்த நாள் : 23/09/2011

பாலஸ்தீன தலைவர் முகமெட் அப்பாஸ் அவர்கள் பாலஸ்தீன தனிநாட்டு பிரகடனத்தை ஐ.நா பொதுச்சபையில் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்த இருக்கின்றார்.
பாலஸ்தீனியர்களின் நீணட சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கியமான நாளாக இன்று வெள்ளிக்கிழமை அமையவிருக்கின்ற நிலையில், சுதந்திர தமிழீழத்துக்கான தங்களது விடுதலை அவாவை, பொங்குதமிழ் பிரகடனமாக ஈழத் தமிழர்களும் ஐ.நா.வுக்கு முன்னால் வெளிப்படுத்தவுள்ளனர்.

தமிழீழ தேசிய அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் இந்நிகழ்வில் பங்கெடுக்கின்றார்.
இதேவேளை, இந்நிகழ்வில் பங்கெடுக்க கனடிய அமெரிக்க தமிழர்கள் அணிதிரண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக