ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

"செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி. இலக்குவனார்” நூல் வெளியீடு





கண்ணியம் ஆ.கோ. குலோத்துங்கன் எழுபதாம் ஆண்டு நிறைவு விழாவில்
செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர்
சி. இலக்குவனார்
நூல் வெளியீடு
ஆடி 26,  தி.பி.2034 - ஆக.11, கி.பி.2013 மாலை 3.00
மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபம், சென்னை
தொகுப்பாசிரியர்கள்
பொறி இ.திருவேலன்
பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
கண்ணியம் ஆ.கோ. குலோத்துங்கன்
இலக்குவனார் திருவள்ளுவன்
அனைவரும் வருக! 
- விழாக் குழுவினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக