திங்கள், 14 மார்ச், 2016

தனித்தமிழர் சேனை நிறுவுநர் க.நகைமுகன் இயற்கை எய்தினார்





தனித்தமிழர் சேனை நிறுவுநர் தமிழ் ஈழஆதரவுத் தலைவர் திரு க.நகைமுகன் இன்று (பங்குனி 1, 2047 / மார்ச்சு 14.03.2016)  முற்பகல் மாரடைப்பால் மதுரையில் இயற்கை எய்தினார்.

அவரது இறுதிச்சடங்கு நாளை  சிவகங்கை மாவட்டம்  தெக்கூரில் உள்ள அவர்கள் இல்லத்தில் நடைபெறும்.

தொடர்பிற்கு : தி.அரப்பா 9095555935

அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் சுற்றத்தினருக்கும் தமிழ்க்காப்புக்கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் முதலான தமிழமைப்புகள் இரங்கலைத் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக