செவ்வாய், 6 ஜூலை, 2010


அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்துவதா?


சென்னை, ஜூலை 6: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்துவதா என்று முதல்வர் கருணாநிதிக்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கருணாநிதியும் போர் குற்றவாளிதான் என்று குற்றஞ்சாட்டி நான் வெளியிட்ட அறிக்கையை கண்டித்து முதல்வர் கருணாநிதி எதிர்த்தாக்குதல் தொடுத்திருப்பதை வரவேற்கிறேன். கருணாநிதியின் இந்த அறிக்கை உண்மையை மூடி மறைப்பதாக உள்ளது.ராஜீவ்காந்தி கொலை வழக்குத் தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து, என் மீது கருணாநிதி குற்றம் சுமத்தியுள்ளார். இதில் எனக்கு எவ்வித வியப்பும் இல்லை. ராஜீவ்காந்தி கொலையாளிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையால் கருணாநிதி அடைந்த ஆத்திரம், இன்று வரை அடங்கவில்லை. இதை தனது அறிக்கையின் மூலம் அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு விட்டார். இதிலிருந்தாவது தங்களது கூட்டணிக் கட்சித் தலைவரின் உண்மையான மனப்பான்மையை காங்கிரஸ் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். போர் நடக்கும்போது பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது என்று நான் கூறியது உண்மைதான். எல்லாப் போரிலும் இதுதான் நடைபெற்றது.  ஆனால், போர் முடிந்து விட்டது என்று கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட பின், தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதையும், நான் கூறியதையும் ஒப்பிட்டுப் பேசுகிறார் கருணாநிதி. இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களை கொன்றுக் குவித்ததை கருணாநிதி நியாயப்படுத்துகிறார். இலங்கைத் தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளும், சுதந்திரமும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் 1980-ம் ஆண்டிலிருந்து எம்.ஜி.ஆரும், நானும் விடுதலைப் புலிகளை ஆதரித்து வந்தோம். ஆனால் ராஜீவ் காந்தியை கொலை செய்த பின், விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பாக மாறிவிட்டது. அப்போது முதல் நான் விடுதலைப் புலிகளை எதிர்த்து வருகிறேன். ஆனால், வெள்ளைக் கொடிகளை அசைத்துக் கொண்டு ராணுவத்தின் முன் சரணடைந்த விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவம் கொன்றதை கண்டிக்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருத்துக்கள்

நேற்றைய கருத்துப் பதிவுகள் அனைத்தையும் நீக்கியமைக்கான காரணம் என்னவோ? அப்பதிவுகளையும் மீள இடம் பெறச் செய்ய வேண்டுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2010 3:45:00 AM
இவ்வாறு அறிக்கை விடுவதை விட, முன்பு தான் விடுதலைப் புலிகளை எதிர்த்தது உண்மைதான் ; ஆனால், வரலாறு அவர்கள்தாம் உண்மையான மக்கள் காவலர்கள் என்பதை உணர்த்துவதால் அவர்கள் பக்கம் நிற்கின்றேன் என்று சொன்னால் ஓரளவேனும் அவர் பக்கம் தமிழ்த்தேசிய வாதிகள் நிற்க இயலும். காங். உடன் சேர வேண்டும் நப்பாசையால் மீண்டும் மீண்டும் மக்களைக் காத்து மக்களுக்காக மக்களுடன் இணைந்து உருவான மக்கள் படையைத் தவறாகக் கூறுவது அவர் எண்ணுவது போல நற்பெயர் விளைவிக்காது. போகட்டும்! காலம் இருக்கிறது. இனியேனும் உண்மையை உணர்ந்து தமிழ்ஈழம் தனிநாடாக உருவாக எல்லாவகையிலும் பாடுவடுவதாக உறுதி எடுத்துக் கொள்ளட்டும். அவ்வுறுதி இருப்பின் அவரால் உறுதியாகக் காங். கூட்டணியை முறியடிக்க முடியும். இந்திய அளவில் தலைமை பெற முடியும். மக்களுக்கும் கட்சியினருக்கும் எதிரான அவரது போக்கு சிறு கூட்டத்தாருக்கு வேண்டுமென்றால மகிழ்ச்சி தரலாமே தவிர அவர் எண்ணத்தை ஈடேற்றாது. வாழ்க தமிழ் மொழி! வெல்க தமிழ் ஈழம்! ஓங்குக ஈழ - உலக நட்புறவு! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2010 3:43:00 AM
Jayalalitha! oru thevidya
By senthil
7/7/2010 3:26:00 AM
இலங்கை தமிழர்களை பொறுத்த வரை வைகோ மட்டும்தான் ஹீரோ. ஜெயலலிதா எப்போதுமே எதிரியாக பாவிக்கப்பட்டவர். சமயங்களில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா விடும் அறிக்கைகளை எல்லாம் அவர்கள் சீரியஸாக எடுத்து கொள்வதில்லை. ஆனால் தமிழ் தமிழர் என்று பிலிம் காட்டும் கருணாநிதியை அவர்கள் ஒரு காலத்தில் ரொம்பவும் நம்பினார்கள். இப்போது கருணாநிதி நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார், நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்றே கருதுகிறார்கள். கருணாநிதி இப்போது ஆயிரம் சால்ஜாப்புகள் சொன்னாலும், இலங்கை தமிழர்களை பொறுத்தவரை வைகோ நண்பர், ஜெயலலிதா எதிரி, கருணாநிதி துரோகி. தமிழின தலைவராக திமுகவினரால் துதி பாடப்படும் கருணாநிதி தமிழின துரோகியாகிவிட்டார். கட்டபொம்மனை நினைக்கும் போது துரோகி எட்டப்பனும் ஞாபகத்துக்கு வருவான். அதுமாதிரி இலங்கை தமிழர்களை நினைக்கும் போது துரோகி கருணாவைப்போல இந்த கருணாநிதியும் ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியாது.
By Manohar
7/7/2010 1:16:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *விடுதலைப் புலிகள் ஆதரவு: ஜெயலலிதா விளக்கம்




சென்னை, ஜூலை 7: விடுதலைப் புலிகள் அமைப்பை தாம் துணிச்சலுடன் எதிர்ப்பதாகவும், முதல்வர் கருணாநிதி அப்படி எதிர்க்கவில்லை எனவும் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:


முதல்வர் கருணாநிதியும் போர்க் குற்றவாளிதான் என குற்றஞ்சாட்டி வெளியிட்ட எனது அறிக்கையை அவர் கண்டித்திருப்பதை நான் வரவேற்கிறேன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நியாயமான விசாரணையை எதிர்கொள்ள ஏதுவாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து என் மீது குற்றம் சுமத்தியுள்ளார் கருணாநிதி.

“தடை செய்யப்பட்ட எல்.டி.டி.ஈ. இயக்கத்தின் எந்த உறுப்பினரும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது” என்ற மற்றொரு தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் எனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது குறித்தும் என் மீது கருணாநிதி குற்றம் சுமத்தியுள்ளார்.

போர் நடக்கும் போது பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது என்று நான் தெரிவித்தது உண்மை தான்.  நடைமுறையில் உலகம் சந்தித்த ஒவ்வொரு போரிலும் நடைபெற்றது இதுதான். ஆனால் கருணாநிதி, வேண்டுமென்றே போரின் போது பொதுமக்கள் கொல்லப்படுவதையும், போர் முடிந்துவிட்டது என்று கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட பின்னர் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்ததையும் ஒப்பிட்டுப் பேசுகிறார்.

என்னை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரானவள் என்று குற்றம் சுமத்துவதன் மூலம் தமிழர்களுக்கு எதிரானவள் என்ற முத்திரையையும் குத்தலாம் என கருணாநிதி நினைக்கிறார்.  1980-களிலிருந்து எம்ஜிஆரும், நானும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளும், சுதந்திரமும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வந்தோம். ஆனால், தமிழ் மிதவாதிகளையும், போட்டி அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களையும், முன்னாள் பிரதமரையும் கொலை செய்ததற்குப் பிறகு, விடுதலை போராட்ட அமைப்பு தீவிரவாத அமைப்பாக மாறிவிட்டது என்பது வெளிப்படையானது.

அந்த தருணத்திலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை துணிச்சலுடன் நான் எதிர்த்தேன். கருணாநிதி எதிர்க்கவில்லை.  விடுதலைப் புலிகள் அமைப்பை எதிர்க்கும் துணிச்சல் கருணாநிதிக்கு என்றைக்குமே இருந்ததில்லை. இன்றைக்குக் கூட, போரில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதை நான் கண்டிக்கவில்லை.  ஆனால், வெள்ளைக் கொடிகளை அசைத்து, ராணுவத்தின் முன்பு சரணடைந்த விடுதலைப் புலிகளை வேண்டுமென்றே கொன்றதை நான் கண்டிக்கிறேன்.

போர் முடிந்துவிட்டது என்ற வார்த்தையை நம்பி பதுங்குக் குழிகளிலிருந்து வெளிவந்த ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதை நான் கண்டிக்கிறேன். இவ்வாறு தமிழர்களை கொன்று குவித்ததற்குக் காரணமானவர்களுடன் விருந்தில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய மகளையும், மூத்த திமுக கட்சியினரையும், கூட்டணியினரையும் அனுப்பி வைத்து அவர்கள் விலை உயர்ந்த பரிசு பொருட்களுடன் இந்தியா திரும்பி வந்ததற்குக் காரணமான முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையை நான் கண்டிக்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

இவ்வாறு அறிக்கை விடுவதை விட, முன்பு தான் விடுதலைப் புலிகளை எதிர்த்தது உண்மைதான் ; ஆனால், வரலாறு அவர்கள்தாம் உண்மையான மக்கள் காவலர்கள் என்பதை உணர்த்துவதால் அவர்கள் பக்கம் நிற்கின்றேன் என்று சொன்னால் ஓரளவேனும் அவர் பக்கம் தமிழ்த்தேசிய வாதிகள் நிற்க இயலும். காங். உடன் சேர வேண்டும் நப்பாசையால் மீண்டும் மீண்டும் மக்களைக் காத்து மக்களுக்காக மக்களுடன் இணைந்து உருவான மக்கள் படையைத் தவறாகக் கூறுவது அவர் எண்ணுவது போல நற்பெயர் விளைவிக்காது. போகட்டும்! காலம் இருக்கிறது. இனியேனும் உண்மையை உணர்ந்து தமிழ்ஈழம் தனிநாடாக உருவாக எல்லாவகையிலும் பாடுவடுவதாக உறுதி எடுத்துக் கொள்ளட்டும். அவ்வுறுதி இருப்பின் அவரால் உறுதியாகக் காங். கூட்டணியை முறியடிக்க முடியும். இந்திய அளவில் தலைமை பெற முடியும். மக்களுக்கும் கட்சியினருக்கும் எதிரான அவரது போக்கு சிறு கூட்டத்தாருக்கு வேண்டுமென்றால மகிழ்ச்சி தரலாமே தவிர அவர் எண்ணத்தை ஈடேற்றாது. வாழ்க தமிழ் மொழி! வெல்க தமிழ் ஈழம்! ஓங்குக ஈழ - உலக நட்புறவு! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/6/2010 3:52:00 PM
காலவதியான ஜெ, தமிழரருக்கு எதிரானவர்கள் நீயும் உன் இனமும் என்பதை சொல்லி தெரியவேண்டுமா?
By ssk
7/6/2010 3:44:00 PM
சகோதரர் திரு அப்துல் ரஹ்மானின்(7/6/2010 2:25:00 பி.எம்)கருத்துக்கள் 100% உண்மை பாரட்டுக்கள்
By தஞ்சை ராஜு
7/6/2010 3:32:00 PM
இலங்கை தமிழர்களை பொறுத்த வரை வைகோ மட்டும்தான் ஹீரோ. ஜெயலலிதா எப்போதுமே எதிரியாக பாவிக்கப்பட்டவர். சமயங்களில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா விடும் அறிக்கைகளை எல்லாம் அவர்கள் சீரியஸாக எடுத்து கொள்வதில்லை. ஆனால் தமிழ் தமிழர் என்று பிலிம் காட்டும் கருணாநிதியை அவர்கள் ஒரு காலத்தில் ரொம்பவும் நம்பினார்கள். இப்போது கருணாநிதி நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார், நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்றே கருதுகிறார்கள். கருணாநிதி இப்போது ஆயிரம் சால்ஜாப்புகள் சொன்னாலும், இலங்கை தமிழர்களை பொறுத்தவரை வைகோ நண்பர், ஜெயலலிதா எதிரி, கருணாநிதி துரோகி. தமிழின தலைவராக இருக்க வேண்டியவர் தமிழின துரோகியாகிவிட்டார்.
By Manohar
7/6/2010 3:30:00 PM
ontru mattum unmai intha thiravida katchikal entru olligiratho antru tmail illam unddaakum
By kennedy
7/6/2010 3:19:00 PM
rendu perume thillumullu
By murugan
7/6/2010 3:09:00 PM
போடி போடி இப்படியை கதை சொல்லியே தழிழ் நாட்டை சுரண்டியாச்சு இன்னும் பொய்சொல்லி என்ன சாதிக்க போறேனு தெரியலே நீயலாம் ஒரு மனிதஜென்மம்.
By Elango,Chennai
7/6/2010 3:08:00 PM
அரியலூர் ரயில் விபத்துக்கு தார்மிக பொறுப்பு ஏற்று அன்றைய ரயில்வே மினிஸ்டர் லால்பகதூர் சாஸ்திரி தன் பதவியை துறந்தார் . அது போல் லட்சகணக்கான தமிழர்கள் சாகும் போது, முதல்வராக இருந்த கலைஞரை தார்மீக பொறுப்பு ஏற்று , பதவியை ராஜினாமா செய்ய சொலுங்கள் அம்மா அவர்களே .
By Thani
7/6/2010 3:00:00 PM
JJ don't compare yourself with MGR. MGR came to politics after lot of struggle, he financed for Ayarathi oruvan pledging all his property, any failure of the movie will be a bankrupt for MGR. He overcome all the hurdles for DMK. You are a ass hole keep for MGR, you dislodged Janaki by sleeping with Rajiv Gandhi. We all know about your values and your pappans unshameful friendliness to you, your words is not bothered before or is not going to happen in the future.Our support to LTTE and Tamil Ellam is not determined by you coward people who doesn't enjoy people support, rather you are in power by rowdies and selling body. You will be placed in history as one for the worst CM of Tamil Nadu, and pappans legacy of fairness will keep a big hit and this will be turn of events for their closed chapter in TN.
By Vel
7/6/2010 2:58:00 PM
Parpanars have clearly understood Eelam Tamil problem. They know that Tamil people are killed by singala thugs. But these parpanars support the singala thugs because they donot want to see a 'Tamil Nation'. One day surely these parpanars will be kicked out of Tamil Nadu and they will be driven to central asia.
By Voice of Tamil Nadu
7/6/2010 2:35:00 PM
திரு. MANUDAN அவர்களே! ஒரு நடிகன் என்ற நிலையைத் தாண்டி, அதற்கு அப்பாற்பட்டு சிவக்குமார் ஒரு மிகச் சிறந்த மனிதர், மிக ஒழுக்கமானவர், சிறந்த பேச்சாளர், சமூக ஆர்வலர், நல்ல ஓவியர். இப்படி அவருக்கு பல நல்ல முகங்கள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதருக்கு பிறந்த ஒரு தறுதலைதான் சூர்யா!! சிவக்குமாரும் அவர் குடும்பத்தின் மீது நல்ல எண்ணம் வைத்திருக்கும் அபிமானிகளும் எவ்வளவோ தடுத்தும், சொல் கேளாமல், அவன் திருமணம் முடித்த ஜோதிகாவே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவன் பேச்சையெல்லாம் பெரிது படுத்தாதீர்கள். எதோ சுமாராக நடிக்கிறான் - அவ்வளவுதான்!!
By Abdul Rahman - Dubai
7/6/2010 2:34:00 PM
திரு பாரிஸ் எஜிலன் அவர்களே ஆக்கப்பூர்வமான உங்கள் கருத்துக்கள் அனைத்து தமிழர்களையும் சென்றடைய தமிழில் எழுதுவீர்களா? நம்பிக்கையுடன்
By தஞ்சை ராஜு
7/6/2010 2:28:00 PM
My request to eel-am Tamils, don't trust all these jokers from different country, stand on your own legs and for your survival, destroy who ever oppose you.. no choice, because you are living in animal country(Sinhalese).
By tamilkudimagan
7/6/2010 2:25:00 PM
விடுதலைப் புலிகள் பற்றி ஆதரவோ அல்லது எதிர்ப்போ; ஜெலலிதா, நெடுமாறன், வைகோ, சீமான் போன்றவர்கள் ஒரே நிலைப்பாடுதான் கொண்டுள்ளனர். ஆனால், கருணாநிதியின் விளக்கம்தான் புரியவில்லை. சகோதரக் கொலை புரிந்தவர்கள் என்று குற்றமும் சாட்டுகிறார், அதே நேரம், புலிகளின் பின்னடைவிற்குப் பிறகு, தான் மௌனமாய் அழுவது, மௌன வலி யாருக்குப் புரியும்? என்று கூறியும் பிதற்றுகிறார்!! அதை எதிர்ப்பு என்று எடுத்துக்கொள்வதா? அல்லது, இது ஒரு சட்டப் பிரச்னை என்பதால், ஒரு வித மறைமுக ஆதரவு என்று எடுத்துக்கொள்வதா?? எதிர்ப்பு என்றால், ஜெயலலிதா போன்று நேரடியாக சொல்ல வேண்டும். ஆதரவு என்றால், என்னைத் தூக்கிலேயே போட்டாலும் பரவாயில்லை நான் என்றுமே புலிகளின் ஆதரவாளன்தான் என்று வைகோ போன்று துணிந்து சொல்ல வண்டும்.
By Abdul Rahman - Dubai
7/6/2010 2:25:00 PM
YES, JAYA TALKS IS CORRECT. MK IS A CHEAT AND DOUBLE TOUNGHER. HIS ONLY INTENTION IS HIS OWN FAMILY. HE NEVER BOTHERED ABOUT THE PUBLIC INTEREST, HIS INTEREST IS ONLY HIS FAMILY MEMBERS.
By R
7/6/2010 2:19:00 PM
அம்மையாரே உங்களிடம் இன உணர்வைப்பற்றி பேசி பயன் இல்லை!, மீண்டும் மீண்டும் முன்னுக்குப்பின் முறனாக பேச ஆரம்பித்துவிட்டீர்கள். புலிகள் சரியில்லை என்று கூறும் நீங்கள் அதற்கு மாற்றாக யாரையுமே கூறவில்லையே ஏன்? பின்னர் யார்தான் ஈழத்தமிழரை காப்பது?நீங்களும், கருணாநிதியும் உங்களின் சுயலாபத்திற்காக மாறி மாறி அறிக்கைவிட்டு ஈழத்தமிழர்களின் ஆயுளை முடித்துவிட்டீர்கள்.
By தஞ்சை ராஜு
7/6/2010 2:12:00 PM
சூர்யாவின் இரண்டு முகம், சிவகுமார் குடும்பத்தின‌ரின் சிறந்த மாணவர்களுக்கு ப‌ரிசும் உதவித் தொகையும் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் பேசிய சூர்யா ஒவ்வொரு வருடமும் கல்விக்காக செலவிடப்படும் பணம் உயர்ந்து கொண்டே வருவதாக தெ‌ரிவித்தார். இந்த வருடம் அவர்கள் வழங்கிய தொகை ஏறக்குறைய ஐம்பது லட்சமாம். ஈழ அகதிகளின் படிப்புக்கு உதவுவதாக இந்த நிகழ்ச்சியின் போது சூர்யா தெ‌ரிவித்தார். இதே சூர்யா பெங்களூர் மிரர் இணையதளத்துக்கு அளித்த பேட்டி வேறு மாதி‌ரி இருந்தது. ரத்த ச‌ரித்திரம் படத்தில் விவேக் ஓபராய் நடித்திருப்பதால் படம் தென்னிந்தியாவில் வெளியாகுமா என்ற கேள்விக்கு பதிலளித்தவர், ஈழப் பிரச்சனை ஏற்கனவே முடிந்து போன ஒன்று, கொழும்பு சென்ற நடிகர்கள் வெறும் கேளிக்கையில் மட்டும் ஈடுபடவில்லை சமூக சேவையும் செய்தனர் என்று தெ‌ரிவித்திருந்தார். முடிந்து போன ஈழப் பிரச்சனை குறித்து நேற்று சூர்யா மிக உருக்கமாக பேசியது நிஜமாகவே ஆச்ச‌ரியம்தான்.
By manudan
7/6/2010 2:09:00 PM
ஒரு சிறிய குழந்தை பேசுவதையும் ...ஒரு வயதான மனிதன் பேசுவதையும் யாரும் பொருட்படுத்த மாட்டார்கள் ! அதைப் போல இன்று கருணாநிதி பேசுவதை மக்கள் கேட்கத் தயாராக இல்லை !..மக்கள் நகைத்துவிட்டு அவர்கள் வேலையை பார்க்கிறார்கள் ! இன்னும் கொஞ்ச நாட்களில் முழுதும் மறந்துவிடுவார்கள் ! எனவே கருணாநிதி பெயரினை அறிக்கைகளில் வெளியிட்டு ஞாபகப் படுத்தாதீர்கள் !!! Dr மன்மோகன் சிங் ...பிரணாப் முகர்ஜி ....பரதன் ..ஜோதிபாஸ் ...மம்தா...இப்படியான தேசத் தலைவர்களின் செயல்பாடுகளை விமர்சித்து அறிக்கைவிடுங்கள் ! இந்தக் கருணாநிதிய இன்றோடு மறந்துருங்க !!! காலாவதியானப் பயலுவளுக்கு நாம போயி விளம்பரம் கொடுக்கலாமா ???
By rajasji
7/6/2010 1:56:00 PM
PAAPATHI JAYA ONCE AGAIN SHOWED HER TWIN FACE. SHE IS NOT A RELIABLE WOMAN.SHE IS THE MORE WORSER THAN ALL TAMIL ETTAYAPANS. ALL THE CRIES ARE ONLY FOR ELECTION. AFTER ELECTION THIS PAAPATHI WILL FORGET EVERYTHING. SHE MUST BE IGNORED.
By Paris EJILAN
7/6/2010 1:43:00 PM
SANI BHAGAVAN and TAMIZHAN pear mathi ezuthura atcha nayee???????? nee yellam oru appanuku porandatha vana??????
By KANIMOZERAJA
7/6/2010 1:40:00 PM
she is always like this only because she is not coming from political family. whatever she said it's true only - Tamilan
By Tamilan
7/6/2010 1:30:00 PM
Does she support the Indian Government extending military, intelligence and economic help to the Government of Srilanka enabling them to defeat and destroy the Tamil resistance? If she declares openly that India should never extend any support to the Srilankan government until and unless a federal constitution ensuring equal rights to Tamils is in place, then we can understand.
By sbala
7/6/2010 1:24:00 PM
Does she support the Indian Government extending military, intelligence and economic help to the Government of Srilanka enabling them to defeat and destroy the Tamil resistance? If she declares openly that India should never extend any support to the Srilankan government until and unless a federal constitution ensuring equal rights to Tamils is in place, then we can understand.
By sbala
7/6/2010 1:24:00 PM
SELFISH JJ PLEASE SHUT YOUR MOUTH
By TAMIZHAN
7/6/2010 12:57:00 PM
With regards to stand on L.T.T.E. Jayalalithaa is correct and the DMK President misled the people during srilanka war.The Group consisting of DMK VIPs should not have visited Srilanka.
By K.Thirumalairajan
7/6/2010 12:53:00 PM
JAYA AMMAYAR VALHA! PRABAHARAN OLIHA! SASI AMMA VALHA!
By SANI BHAGAVAN
7/6/2010 12:52:00 PM
JJ NO USE,PLEASE PACK-UP WE NEVER TRUST YOU.
By TAMIZHAN
7/6/2010 12:51:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக