mu.ragavaiyengar

முதல் உரைகண்ட பெருந்தகையாளர் இளம்பூரணர்

  பிறர் உட்புகுந்து காண முடியா வண்ணம், இருண்டு கிடந்த தொல்காப்பியம் என்னும் சரக்கறையுள் தம் அறிவென்னும் அவியா விளக்கைக் கொண்டு துருவி, ஆங்கே குவிந்து கிடந்த அரதனக் குவியல்களை உலகிற்கு முதலில் விளக்கிக் காட்டிய பெருந்தகையார்; அறிதற்கரிதாகிய தொல்காப்பியக் கட்டலைத் தம்மதிவலிகொண்டு கடைந்து முதன் முதலில் இலக்கண அமுதம் அளித்த பெரியார்.
– மு.இராகவையங்கார்: ஆராய்ச்சித் தொகுதி: பக்கம்: 398-399
aaraaychithokuthi-attai