திங்கள், 10 ஆகஸ்ட், 2015

தெய்வச்சிலையார் உரைச் சிறப்புகள்: மு.வை.அரவிந்தன்


uraiyaasiriyargal02

தெய்வச்சிலையார் உரைச் சிறப்புகள்:

தெய்வச்சிலையார் ஒவ்வோர் இயலின் இறுதியிலும் உரையினது அளவை (எழுத்துகளால்) குறிப்பிடுகின்றார். கிளவியாக்கத்தின் இறுதியில், ‘இவ்வோத்தினுள் சூத்திரமும் உள்பட உரையினது அளவு கிரந்த வகையான் ஐந்நூற்று நாற்பது’ என்கிறார். இவ்வாறே ஏனைய இயல்களுக்கும் அளவு கூறுகின்றார். … தெய்வச்சிலையார் உரை நடை உயிரோட்டமுடைதாய், எளிதாய் உள்ளது.
-ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்:
உரையாசிரியர்கள்: பக்கம்.213-217


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக