திங்கள், 3 அக்டோபர், 2011

Folklore songs by Chithira senan: நாட்டுபுறப் பாடல்கள்

நாட்டுபுற கிராமியப் பாடல்கள்

க. சித்திரசேனன்
பதிவு செய்த நாள் : 29/06/2011
கருத்துகள் (21) 4,019 views
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (21 votes, average: 3.62 out of 5)


4

வாசகர் கருத்துகள் (21)
  1. பாராட்டுகள். நல்ல எதிர்காலம் சித்திரசேனனை நோக்கி வந்துகொண்டுள்ளது. சில இடங்களில் ஒலிப்பில் கருத்து செலுத்த வேண்டும். ஊர் அல்லது சிற்றூர் என்பதுன் அயற்சொல்லே கிராமியம். நாட்டுப்புறம் என்றாலும் அதே பொருளதான். நாட்டுப்புறக் கிராமியம் என்றால் நகர்ப்புறக் கிராமியம் என ஒன்று உள்ளது எனப் பொருள் வருகின்றது. நாட்டார் பாடல்கள் அல்லது ஊரகப்படாடல்கள் அல்லது நாட்டுப்புறப் பாடல்கள் எனக் குறிப்பிட்டால் போதுமானது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
  2. this all the songs i will like
  3. thomas says:
    திஸ் சாங் use far ஆல் மெம்பெர்ஸ்
  4. Dharshn says:
    வெரி பெஔதிபுல் மேலோடயுஸ் song
  5. manimegalai says:
    கேக்க கேக்க இனிமை மனசுக்கு குளுமை மெட்டும் வார்த்தையும் புதுமை நன்றி நண்பா .
  6. manimegalai says:
    கேக்க கேக்க இனிமை மனசுக்கு இதம்
    கிராமத்த போய் பாத்த குளுமை
    நன்றி நண்பா .
  7. kamal says:
    மிக இனிமையாகவும், இந்த பாடலின் இசை மெட்டும் எனக்கு மிகவும் பிடித்தமாதகவும் உள்ளன்.
  8. pushbalatha says:
    இப்படி வேற பாட்டு இருந்தா போடுங்கப்பா.
  9. rohini says:
    தலையில் முடி வளர்த்த அண்ணாத்த உங்க பாட்டு சூப்பரா இருக்கு.வாழ்த்துக்கள்.
  10. pushparaj says:
    நல்ல குரல் வளம்… பாடல்கள் அருமை…
  11. நல்ல குரல் வளம்… பாடல்கள் அருமை…
  12. keetha says:
    ரொம்ப நாள் கழித்து இனிமையான கிராமிய கீதம் கேட்டு அகம் மகிழ்ந்தேன் நன்றி
  13. கிராமத்து பாடல்கள் அனைத்தும் மிக அருமையாக இருந்தது. தமிழ் கலாச்சாரத்தோடு கிராமத்து மக்களின்
    காதலையும் நன்றாக பாடி உள்ளீர். வாழ்த்துக்கள். தமிழ் வளர்ப்போம் தாய் மொழி மீட்போம்.
  14. வடிவேல்கன்னியப்பன் says:
    மண்ணின் வாசனை நன்றாக உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள்.
  15. Arunachalam says:
    நானும் இந்த பாடலை கேட்டேன். மிக இனிமையாகவும், இந்த பாடலின் இசை மெட்டும் எனக்கு மிகவும் பிடித்தமாதகவும் உள்ளன். ஆகையால் இதை மீண்டும் மீண்டும் கேட்க்க ஆசைபடுகிறேன்.
  16. SHANMUGAM G N says:
    பாட்டும் மெட்டும் பொருத்தமாகவும் நன்றாகவும் இருக்கிறது. பாடகருக்கும் பாட்டு எழுதினவருக்கும் நன்றி!
  17. balan says:
    மிக நன்றாக இருக்கிறது
  18. amala says:
    பாட்டை கேட்டேன் ரசித்தேன்.இதயம் இதமாக இருக்கிறது நன்றி பாடகரே .
  19. poominathan says:
    நான் நகரத்தில் வாழ்ந்தாலும் எனது கிராமத்து காதலியை இந்த பாடல்கள் ஞாபக படுத்திவிட்டது .
  20. senthil says:
    இந்த பாட்டு மிக நன்றாக உள்ளது .நட்புக்கு நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக