வியாழன், 8 செப்டம்பர், 2011

S.Samy should be hanged: சுப்பிரமணிய சுவாமி ,எம்.கே. நாரயணன்,கார்த்திகேயன் முதலில் தூக்கிலிடப்படவேண்டும்- திருச்சி வேலுசாமிஆவேசம்.(Video in)

சுபிரமனிய சுவாமி ,எம்.கே. நாரயணன்,கார்த்திகேயன் முதலில் தூக்கிலிட வேண்டும்- திருச்சி வேலுசாமிஆவேசம்.(Video in)

ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்றால்  முதலில் சுபிரமனிய சுவாமி , எம்.கே. நாரயணன், கார்த்திகேயன் ஆகியோரை தூக்கிலிட வேண்டும்.முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நிரபராதிகளை அல்ல .
ராஜீவ் காந்தி படுகொலைக் தீர்ப்பு  நடுநிலையான தீர்ப்பு இலை . இந்த நாட்டில் 100க்கு மேற்பட்ட ராஜீவ் காந்தி படுகொலை குற்றவாளிகள் நல்ல வாழ்கைவாழ்கிறார்கள் .ஆனால் எந்த தப்பும் செய்யாத 3  தமிழ் உயிர்கள் நிரபராதிகள். ஜெயலிதா நினைத்தால் தனது அதிகாரத்தை பயன் படுத்தி  3  தமிழ் உயிர்களை காப்பாற்றலாம். இனமானம் இல்லாத கருணாநிதி பணம் தான் முக்கியம் என்று தமிழ்  இனத்தையே அழிக்க துணை போனவர்
எல்லா பிரச்சனைகளையும் மூல்கடிக்கவே  காங்கிரசின் கபட நாடகம் அன்னாஹசாரேரின் உண்ணவிரத போராட்டம் . இது காங்கிரசின் திட்ட மிட்ட சதி . மக்களை திசை திருப்பிகிறது  காங்கிரஸ் . மேலும் பல தகவல்கள் .
நன்றி : குமுதம்
குறிப்பு : எமது தளத்தில் இருந்து இந்த காணொளியை பதிவிறக்கம் செய்யும் இணையங்கள் உங்கள் இணைய சின்னங்களை அடித்து  பிரசுரிக்காதீர்கள்.
Bookmark and Share

About the Author

has written 4796 stories on this site.

One Comment on “சுபிரமனிய சுவாமி ,எம்.கே. நாரயணன்,கார்த்திகேயன் முதலில் தூக்கிலிட வேண்டும்- திருச்சி வேலுசாமிஆவேசம்.(Video in)”

Kartheesurya wrote on 30 August, 2011, 18:10Why did he leave Shivsankar Menon?. Time and history never forgive Narayanan,Shivsankar Menon,karunanidhi and the congress party. They deceived and mocked tamil race. They should be held responsible for the killing of several thousand tamils. They should remember Karunakara Thondaiman who crushed Kalinga people for their wrong doings. History will repeat. Tamil race never bow to anyone.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக