திங்கள், 14 ஜூன், 2010

தமிழ் இலக்கியங்களில் பாடலிபுத்திரம் எனறே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதுவே தொன்மையான பெயர். அத்வானியின் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++
பாட்னா : பீகார் தலைநகர் பாட்னா பெயரை பாடலிபுத்திரம் என மாற்ற வேண்டும் என்று பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார். மேலும் அவர் பனாரஸ் நகரின் பெயர் வாரணாசி என்று மாற்றப்பட்டது, பாம்பே நகரின் பெயர் மும்பை என மாற்றப்பட்ட. இதேபோல் பாட்னாவின் பெயரும் பாடலிபுத்திரம் என மாற்ற வேண்டும் என்று கூறினார். பாடலிபுத்திரம் என மாற்றுவதால் பிரச்சனை எதுவும் ஏற்படாது என்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக