புதன், 16 ஜூன், 2010

தமிழை வழக்கு மொழியாக்க ரூ.32 கோடி ஒதுக்காதது ஏன்? ஜெயலலிதா கேள்வி



சென்னை, ஜூன் 15: தமிழை வழக்கு மொழியாக்க உயர் நீதிமன்றம் கேட்ட ரூ.32 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்காதது ஏன் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற போர்வையில் தன்னல மாநாடு நடத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் முதல்வர் கருணாநிதி தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.ஆனால், உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட உரிமை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை முன்பு வழக்கறிஞர்கள் ஏழாவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பது குறித்து கருணாநிதி வாய் திறக்கவில்லை.இதிலிருந்து, கருணாநிதிக்கு தமிழர்கள் மீதோ, தமிழ் மொழி மீதோ உண்மையான அக்கறை இல்லை என்பது தெளிவாகிறது. உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 9-ம் தேதி முதல் சில வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வளாகத்தினுள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை நேரில் சந்தித்து உயிரை மாய்த்துக் கொள்கிற உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இந்த நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வேறு ஏதாவது வழியில் போராட்டத்தை நடத்துங்கள் என்றும் ஒரு நீதிபதி ஆறுதல் கூறியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வேண்டும் என்ற கோரிக்கையை செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.32 கோடியை ஒப்பளிப்பு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் தமிழக அரசுக்கு ஒரு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், ஆனால் அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை என்றும் தகவல் வருகிறது.கருணாநிதிக்கு இதைப் பற்றி எல்லாம் தெரியாதா? இல்லை, தெரிந்து கொண்டே தெரியாதது போல் உள்ளாரா? செம்மொழி மாநாட்டுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யும்போது, நீதிமன்றத்தில் தமிழில் வாதாடுவதற்கு ரூ.32 கோடி நிதியை கருணாநிதி ஏன் ஒதுக்கக் கூடாது?போராடும் வழக்கறிஞர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற கருணாநிதியால் முடியவில்லை. இது அவரது அலட்சியப் போக்கை எடுத்துக் காட்டுகிறது. மாவட்ட நீதிமன்றங்களில் தமிழில் வாதாட வழிவகுத்தவர் எம்.ஜி.ஆர். என்பதை இந்த நேரத்தில் சுட்டிக் காட்டுகிறேன். வழிக்கறிஞர்களின் இந்தக் கோரிக்கைக்கு அ.தி.மு.க. முழு ஆதரவை அளிக்கும். 2011-ல் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

உயர்நீதி மன்றம் நிதி கேட்டது உண்மை யென்றால உடனே தமிழக அரசு வழங்க வேண்டும். இல்லையேல் தமிழக அரசே நிதியையும் வழங்கி உயர் நீதி மன்றங்களில் தமிழே வீற்றிருக்க வகை செய்ய வேண்டும். நீதி தேவதையிடமே தமிழுக்கு நீதி இல்லை யெனில் வேறு எங்குதான் நீதி கிடைக்கும். தமிழரல்லாதவர்களையும் தமிழ் அறியாதவர்களையும் தலைமைபபதவிகளில் இருந்து தூக்கி எறிக. எங்கும் எதிலும் தமிழே வீற்றிருக்க வகை செய்க!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/16/2010 3:19:00 AM

கருணாக நிதியின் 2011ம் ஆண்டின் நகச்சுவை பகுதி ;; கியூ பிரிவு போலீசாரின் விசாரணைக்குப் பின் தலைகீழ் திருப்பமாக, "குண்டு வெடித்த பிறகே சேலம் - சென்னை ரயில் அந்த இடத்தைக் கடந்து சென்றது' எனக் கூறப்படுகிறது. இதுதான் ரயில்வே பாதுகாப்பு மற்றும் ஆபரேஷன் பிரிவு அதிகாரிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆனால், "மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் சென்றதாலும், மறுபக்க தண்டவாளம் நன்றாக இருந்ததாலும் பெட்டிகள் பத்திரமாக கடந்து சென்றுவிட்டன. நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதுதான் நடந்தது' என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.

By நந்திக்கரை
6/16/2010 2:25:00 AM

கருணாக நிதியின் 2011ம் ஆண்டின் நகச்சுவை . ரயில்வே தொழில்நுட்பப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: குண்டு வெடிப்புக்குப் பின், 98 சென்ட்டி மீட்டர் நீளத்துக்கு (மூன்றே கால் அடி) தண்டவாளம் துண்டிக்கப்பட்டு உள்ளது. ஒரு ரயில் இன்ஜின் சக்கரத்தின் விட்டம் 109.2 சென்ட்டி மீட்டர். அடுத்து வரும் பெட்டிகளின் சக்கர விட்டம் 91.5 சென்ட்டி மீட்டர். ஒரு ரயில் இன்ஜினின் சராசரி எடை 100 டன்.சேலம் - சென்னை ரயிலில் மொத்தம் 20 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. 98 சென்ட்டி மீட்டர் நீளத்துக்கு ஒரு பக்க தண்டவாளமே இல்லாத தடத்தை, 100 டன் எடை கொண்ட இன்ஜினும், 20 பெட்டிகளும் பத்திரமாக கடந்து சென்றன என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது."குண்டு வெடிப்பால் தண்டவாளம் சிதறவில்லை; மூன்றாக விரிசல் விட்ட பிறகும், ஒட்டிக்கொண்டிருந்தது; அதனால், ரயில் சென்றுவிட்டது' என்பது போலீசாரின் வாதமானால், ரயில் கடந்த பிறகு, அந்தத் துண்டுகள் அங்கேயே தான் கீழே விழுந்திருக்க வேண்டும். ஆனால், மூன்று துண்டுகளும் 40 அடி தூரம் தள்ளி கிடந்தது எப்படி?

By நந்திக்கரை
6/16/2010 2:24:00 AM

செல்வி ஜெயலலிதவாம்லே, ஓஹோ, கல்யாணம் பண்ணாதான் திருமதியோ. வப்பாட்டியா இருந்தவ எல்லாம் காலத்துக்கும் செல்வி தானோ. என்னங்கடா நியாயம் இது? உங்க செல்வி ஜெயலலிதாவுக்கு எதுக்கு மாமு டாக்டர் பட்டம் கொடுத்தாங்க, எம்.ஜி.ஆருக்கு நல்ல வப்பாட்டியா இருந்து 'உழச்சதுக்கா'? போங்கடா போக்கத்த நாய்களா. போய் வீட்டுலே ஒழுங்கா வேலைய பாருடா. இல்லாட்டி எம்.ஜி.ஆர் மாதிரி ஒருத்தன் வந்து உன் பொண்டாட்டிய ஓட்டிகிட்டு பொய் வப்பாட்டி ஆக்கிடப்போறான்.

By sundar selvaraj
6/16/2010 2:17:00 AM

அய்யா உதய சூரியன் அவர்களே, அம்மாவுக்காக இப்படி பம்முரீங்களே, போன ஆட்சியிலே எல்லோருக்கும் ரிவெட் அடிச்சது மறந்து போச்சா என்ன? இல்ல அவ ஆட்சியிலே கொள்ளை அடிச்சு தின்ன பொருக்கி நாய்கள்லே நீயும் ஒரு நாயா? நாராயணா, தாங்க முடியலடா இந்த எம்.ஜி.ஆர். வப்பாட்டி தொல்லை. விஷம் வச்சி கொல்லுங்கடா அவளை. அப்படியே கொஞ்சம் விஷத்தே இங்க கருத்து மழை பொழிஞ்சிருக்கிற திரு உதய சூரியனுக்கும் வை. அதிலேர்ந்து தப்பிச்சிட்டா ஓட ஓட விரட்டி தெருநாய போல சுட்டு கொல்லு. இந்த மாதிரி நாய்க இருக்கறத விட சாவறதே மேல்.

By sundar selvaraj
6/16/2010 2:11:00 AM

மன்னுச்சுக்கிங்க அம்மா ! ....கையெழுத்துப் போடவே அந்தாளுகிட்ட சக்திகிடையாது ! இந்த லட்சணத்துல ஒரு கோப்பு ( file ) எடுத்து படுச்சு அதன் மீது முடிவெடுக்க முடியும் என்று கருதுகிறீர்களா ? என்னமோ நடக்குது நாட்டுல..கருணாநிதி பேரச்சொல்லிக்கிட்டு எவன் அங்க விளையாடுறானோ யார் கண்டது ! அடா சீக்கிரம் வாங்கம்மா ! வந்து இந்தக் கூட்டம் கும்மாளம் போட்டு வாங்கி வரண்டித் தின்னுப்புட்டு ..ஊதாரித்தனமா மக்கள் காச செலவு பண்ணி... கஜானாவ காலி பண்ணுனதும் இல்லாம..எவ்வளவு கடன் வாங்கி பள்ளம் நோண்டி வைச்சிருக்குரான்களோ தெரியால ...வந்து பாத்து எல்லாத்தையும் சரி பண்ணி ஒரு முதலமைச்சர் என்றால் அது புரட்சித் தலைவி டாக்டர் செல்வி ஜெயலலிதா மாதிரி இருக்கணும் என்று மக்கள் புகழும் அளவு ஒரு ஒப்பற்ற நல்லாட்சிய கொடுங்கம்மா !!! இறை அருளால் மக்களின் பேராதரவுடன் அதனைத் தாங்கள் கொடுக்க விருக்கிறீர்கள் என்பதுவும் திண்ணம் !!!

By UTHAYA SOORIYAN
6/16/2010 12:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக