ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

சமச்சீர் கல்வி நாத்திகக் கல்வியாக இருக்கக் கூடாது: ராமகோபாலன்



சேலம், பிப்.20: தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ள சமச்சீர் கல்வி நாத்திகக் கல்வியாக இருக்கக் கூடாது என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார். சேலத்தில் அவர் சனிக்கிழமை கூறியது: அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பாளர்களின் கையில் உள்ளது. இங்குள்ள சுகவனேஸ்வரர் கோயில் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆளுங்கட்சியினர் அபகரித்துள்ளனர். இவ்வாறு தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை திரும்பப் பெறுவதற்காக இந்து முன்னணி தொடர்ந்து போராடும். பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவாவுக்கு நினைவு மண்டபம் கட்ட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது பாராட்டத்தக்கது. கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு ஆன்மிக பெரியவர்களையும் அழைக்க வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் அனுப்பினேன். அது பரிசீலனையில் உள்ளது என்று எனக்கு பதில் வந்தது. தமிழகத்தில் கொண்டுவரப்பட உள்ள சமச்சீர் கல்வி நாத்திகக் கல்வியாக இருக்கக் கூடாது. தேவாரம், திருவாசகம், ராமாயணம் போன்றவற்றையும் அதில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றார் ராமகோபாலன்.
கருத்துக்கள்

திராவிடம் என்று பேசிப் பயன்பெறுபவர்கள் ஆரியதாசர்கள்தாம். எனவே, ஆரியக் கல்வியாகத்தான் இருக்கும். போதுமா?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/21/2010 5:48:00 AM

கடவுளர்களைப் பற்றித்தான் இவளவு காலமும் கல்வித்திட்டம் இருந்தது இந்தக் கல்வியால் சமூகத்தில் இலவசக் கலாச்சரம் தான் உருவாகி இருக்கிறது. தன்னம்பிக்கை அற்ற கையாலாகாத்தனம், மேலோங்கியுள்ளது.அரசு என்பது மதச் சார்பற்றதாக இருக்க வேண்டும்.அது நாத்திகத்தைப் போதிக்காதிருக்கும் பட்சத்தில், ஆத்திகத்துக்கும் அரவே இடமளிக்கக் கூடாது.இதற்கு ராமகோபாலன் சம்மதிப்பாரா?உங்கள் மதங்களை,உங்கள் கடவுளர்களை உங்கள் செலவிலேயே காப்பாற்றுங்களேன்.

By அன்பன்
2/21/2010 4:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * திராவிடன் என்னும் சொல்லே மாயை; அப்படி ஓர் இனம் இல்லை. தமிழ் என்பதைச்சரியாக ஒலிக்காமல் போனதன் விளைவாகத் திராவிட என்னும் சொல் அயலவர்களால் உருவாக்கப்பட்டது. நமது மொழியும் தேசியமும் இனமும் தமிழே. திராவிடம் எனத் தமிழ் நாட்டில் பேசினார்களே தவிரப் பிற தென் மாநில மக்கள் தமிழ்நாட்டில் தங்களை வளர்த்துக் கொள்ள மட்டும் இந்தச் சொல்லைப் பயன்படுத்திக் கொண்டார்கள். எனவே தென்னகத்தில் இக்கருத்தாக்கம் வேரூன்றவில்லை. தமிழில் இருந்த பிறந்த தெலுங்கு,கன்னடம், மலையாளம், துளு முதலான மொழிகளை நாம் தமிழ்க் குடும்ப மொழிகள் என்றுதான் அழைக்க வேண்டும். திராவிட மொழிகள் என்று கூறக்கூடாது. நடைமுறையில் திராவிடம் என்று பேசுபவர்கள், குறிப்பாக ஆட்சியாளர்கள்,தமிழை வாழ வைக்காமல் ஆரியத்தைத்தான் வளர்த்து வருகிறார்கள். விரிப்பின் பெருகும். அதைக் குறிப்பிட்டுத்தான் என் கருத்தைப் பதிந்துள்ளேன். இறைநெறி நன்றே. ஆனால் அதனைப் பரப்புவதாகக் கூறும் எல்லாச் சமயத்தலைவர்களிலும் பெரும்பான்மையர் வேறு நெறியில்தான் உள்ளனர்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
2/21/2010 11:33:00 AM

Vallavan avargale, Do you read news from overseas about the sex scandals perpetrated by the christian paadiriyaars? Everyday, there is a new revelation by these paadiriyaars. What Devanathan did was abhorrable and he should be given maximum sentence for desecrating the purity of the Temple... But other religions are no better...so understand that first

By kannan
2/21/2010 10:58:00 AM

Hello Tamilan What crap are you handing out here? The whole caste conflict in Tamil Nadu is propagated by the so-called Dravidians. What the brahmins did in the middle centuries in twisting the truth on the 4 sects and created the untouchable class is to be condemned but what the 'enlightened' dravidians have done in the last 50-60 years is outright destruction of everything a Tamilian has stood for all these thousands of years. If you want to read about the so called Dravidians, I request you to read some of the works of Kaviarasar Kannadasan...Maybe then you would understand

By kannan
2/21/2010 10:56:00 AM

Antony and other natthikargalukku solli kolvathu idhu thaan... Tamizhan has always believed in a higher power which could have simply been the five elements and then evolved into more. Tamizh mozhi has developed over the centuries primarily based on religion and belief in god. For Antony, stop your propaganda...and look to the west where they are looking down on your religion...Yes, it is the original christians who have started to question their own faith. But recent converts like you are so blind and dumb that you don't know what is real and what is fake... Ramagopala...you are a useless creature and only useful to be a jalra. Learn about hinduism first before you start mouthing off...

By kannan
2/21/2010 10:52:00 AM

கல்வியில் எங்கே வந்தது ஆரியம் / திராவிடம் -இலக்குவனரே - திராவிடம் என்றல் என்ன - விளக்க முடியுமா ? திராவிடன் அவர்களுக்கு ஜாதி / மதம் இல்லையெனில் ஏன் மொழியால் பிளவு ? bc / mbc / obc என்பன என்ன ? பின்பு ஏன் ஆதி திராவிடர்களுக்கு (sc / st ) தரும் சலுகைகளை பார்த்து வயிறு எரிந்து , அவர்களை கொடுமை படுத்துகிரிர்கள் ? நானும் தமிழன்

By nanum tamilan
2/21/2010 10:48:00 AM

tamizhan ennru solada thalai nimurundu vallada ! Nattigan endru solada neyjei nimurthi nillada ! karuvarai kul devananathan seithada vena padama podalama ?

By vallavan
2/21/2010 10:37:00 AM

அய்யா உங்கள் அரசியலை கல்வியிலும் நுழைக்காதீர்கள் வருங்கால வர்கமாவது ரத்தம் சிந்தாமல் வாழட்டும் ...!!!என்னமோ உங்கள் ஜாதி வெறியை சிறிது காலம் தள்ளிவைத்து விட்டு எங்களை போல் இயற்கையை வணங்கும் திராவிடனாக வாழ்ந்து பாருங்கள் .....!! இத்தின வயது பெரியவராக ஆனா பிறகும் மனிதர்களுக்கிடையில் மத வெறி தூண்டி ரெத்தம் பார்க்க துடிக்கும் மனித . எங்களை போல் இயற்கையை வணங்கும் திராவிடனாக வாழ்ந்து பாருங்கள் .....!! என்னமோ தெரியவில்லை எங்கள் இனத்த்துக்கு ஜாதி வெறி ,,மத வெறி வருவதே இல்லை ...அதனால் தான் அழைக்கிறேன் எங்களை போல் இயற்கையை வணங்கும் திராவிடனாக வாழ்ந்து பாருங்கள் .....!!i எங்களை மனிதனாக மனிதனாக கூட மதிக்காத உன்னையும் நீயும் ஒரு மனிதன் தான் என்று ,,உன்னையும் நான் அடையும் சுகமான சந்தோஷமான வாழ்க்கையை , நீயும் அனுபவிக்க வீண்டும் என்பதற்காக அழைக்கிறேன் எங்களை போல் இயற்கையை வணங்கும் திராவிடனாக வாழ்ந்து பாருங்கள் .....!! திராவிடனுக்கு ஜாதி மதம் கிடையாது ..உன்னால் எங்களுக்கு வெறி ..ஏத்தவும் முடியாது தமிழன் உண்மையறிந்த தமிழன் ...

By tamilan
2/21/2010 10:18:00 AM

OLD TAMIL CULTURE OF TAMILNADU IS BASED ON THEISM THEORY ONLY. THERE WAS NO ATHEISM PREVALENT THEN ,ATLEAST NOT KNOWN TO HAVE EXISTED. THAT HAS GIVEN US A GREAT CULTURE. GREAT PEOLE LIKE TIRUVALLUVAR AND OTHER SAINT POETS HAVE BEEN STRONG BELIEVERS. OUR GREAT KAPPIAMS ARE BASED ON HINDUISM ONLY. SO, THE ALL KNOWING (THEY THINK SO)GUYS WHO SPEAK OF ATHEISM ARE IN EFFECT SPEAK AGAINST BRAHMINS ONLY. TO GIVE SEMBLANCE OF RESPECTABILITY FOR THEIR ARGUEMENTS, THEY ADD PAGUTHARIVU MATTER IN THAT NAME. EVERYONE KNOWS THAT INCLUDING THEM. OTHERWISE THERE POSTULATE AGAINST BRAHMINS WILL BE NOTHING SHORT OF BARBARISM ONLY. EVEN PEOPLE LIKE MR JAYAKANTHAN ENDORSE THIS ABOUT NEO DRAVIDIAN CULTURE.

By Rajamangalam
2/21/2010 10:14:00 AM

ராமகோபாலா ஐய்யர் நாத்திகத்தை பற்றி ஏன் பேசுகிறார் உங்கள் ஹிந்துதுவாவுக்கு எது மனித நேயம் உங்களுக்கு தெரிந்தது எல்லாம் ஹிந்துத்துவா கல்விதனே. நீங்கள் எப்படி பாடத்திட்டத்தை எல்லாம் மாற்றி வைத்துள்ளீர்கள். ஏசு கையில் பீர் டப்பாவையும், சிகரட்டையும் கொடுத்து படம் வரைந்த புத்தகத்தை ஹிந்து குழந்தைகளுக்கு கொடுத்து பிஞ்சு குழந்தைகளின் இதயங்களில் நஞ்சை வளர்ப்பவர் தானே நீங்கள். உங்களுக்கு எதற்கு கல்வி உங்களுக்கு ராமாயணம் மகாபாரதம் கற்றல் போதுமே. ஏன் இந்த கல்வியை பற்றி நீங்கள் பயபடுகிரீர்கள். நீங்கள் தான் இந்தியா முழுவதும் கோவில்கள் ஆக்கி அதன் மூலம் இந்தியாவை ஹிந்து நாடு என்று சொல்லிவிடலாம் என்று பார்கிறீர்கள். அதனால் உங்கள் தொண்டர் படையெல்லாம் கிலோமீட்டரை குறிக்கும் கல்லை எல்லாம் சாமியாக்க முயற்சி செய்து அதிலெல்லாம் பட்டு புடவையும் சந்தனமும் பூசி இந்தியாவை கோவில் நாடக காட்ட முயற்சி செய்கிறார்கள். ஆனால் நாளுக்கு நாள் உங்கள் ஹிந்துதுவாவும் உங்கள் ஹிந்து மதமும் தேய்ந்து வருகிறது. பாவம் நீங்கள் நடக்காத ஒரு விசயத்திற்கு இப்படி உங்கள் வாழ்நாளை அழித்து கொள்கிறீர்களே பாவம்தான் நீங்கள்.

By antony
2/21/2010 9:12:00 AM

ராமகோபாலா ஐய்யர் நாத்திகத்தை பற்றி ஏன் பேசுகிறார் உங்கள் ஹிந்துதுவாவுக்கு எது மனித நேயம் உங்களுக்கு தெரிந்தது எல்லாம் ஹிந்துத்துவா கல்விதனே. நீங்கள் எப்படி பாடத்திட்டத்தை எல்லாம் மாற்றி வைத்துள்ளீர்கள். ஏசு கையில் பீர் டப்பாவையும், சிகரட்டையும் கொடுத்து படம் வரைந்த புத்தகத்தை ஹிந்து குழந்தைகளுக்கு கொடுத்து மத துவசத்தை வளர்த்து வருபவர் தானே. முஸ்லிம்கள் பற்றி உங்கள் ஆர்.எஸ்.எஸ். நடாத்து பள்ளிகளில் தவறாக சித்தரித்து ஹிந்து பிஞ்சு குழந்தைகளின் இதயங்களில் நஞ்சை வளர்ப்பவர் தானே நீங்கள். உங்களுக்கு எதற்கு கல்வி உங்களுக்கு ராமாயணம் மகாபாரதம் கற்றல் போதுமே. ஏன் இந்த கல்வியை பற்றி நீங்கள் பயபடுகிரீர்கள். நீங்கள் தான் இந்தியா முழுவதும் கோவில்கள் ஆக்கி அதன் மூலம் இந்தியாவை ஹிந்து நாடு என்று சொல்லிவிடலாம் என்று பார்கிறீர்கள். அதனால் உங்கள் தொண்டர் படையெல்லாம் கிலோமீட்டரை குறிக்கும் கல்லை எல்லாம் சாமியாக்க முயற்சி செய்து அதிலெல்லாம் பட்டு புடவையும் சந்தனமும் பூசி இந்தியாவை கோவில் நாடக காட்ட முயற்சி செய்கிறீர்கள். ஆனால் நாளுக்கு நாள் உங்கள் ஹிந்துதுவாவும் உங்கள் ஹிந்து மதமும் தேய்ந்து வரு

By antony
2/21/2010 9:07:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக