செவ்வாய், 22 செப்டம்பர், 2009

சென்னை- புதுதில்லி இடையே வாரம் இருமுறை
"துரந்த்' அதிவேக ரயில்: ப.சிதம்பரம் தகவல்



சென்னையில் "துரந்த்' ரயில் சேவையை திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

கருத்துக்கள்

தமிழ்நாடடிலிருந்து புறப்படும் தொடர் வண்டிக்குத் தமிழில் பெயர் வைக்கக் கூடாதா? வாய்க்குள் நுழையாத ஆரியப் பெயர்தானா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/22/2009 2:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக