இலக்கியவீதி 

&

பாரதிய வித்யாபவன்

சிறப்புரை : திருவாட்டி சிவசங்கரி

azhai_ilakkiyaveethi_sep26
அன்புடையீர் வணக்கம்…
நலனே விளைய வேண்டுகிறேன்.
இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில்  –

இந்த மாதம், ‘மறுவாசிப்பில் சாவி’.


புரட்டாசி 09, 2046/ 26.09.2015 – சனிக்கிழமை

 மாலை 06.30 மணிக்கு, 

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் சந்திப்போம்… 


என்றென்றும் அன்புடன்
இலக்கியவீதி இனியவன்.