வெள்ளி, 30 செப்டம்பர், 2011

சென்னையைச் சார்ந்தவருக்கு அமெரிக்காவின் உயரிய விருது

சென்னையைச் சார்ந்தவருக்கு அமெரிக்காவின் உயரிய விருது

First Published : 30 Sep 2011 03:32:09 AM IST


புது தில்லி, செப். 29: சென்னையைச் சார்ந்த ராஜேந்திரகுமார் அனாயத் என்பவருக்கு ஊடகக் கல்வித் துறையில் சாதனை படைத்ததற்காக அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.  இந்த விருது அமெரிக்காவின் அச்சுத் தொழிலகத்தைச் சார்ந்தவர்களால் அச்சு ஊடகத்தில் சிறந்து விளங்கியமைக்காக ராஜேந்திரகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினைப் பெறும் முதல் அமெரிக்கர் அல்லாதவர் இவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.இந்த விருது ஊடகத்தின் ஆஸ்கார் விருதாக கருதப்படுகிறது.இவர் தற்போது சென்னையில் அச்சு ஊடக சங்கத்தின் தலைவராக உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக