சனி, 12 மார்ச், 2011

Cong.demands d.m.k.seats: தி.மு.க., அமைச்சர்கள் நான்கு பேர் போட்டியிடும் தொகுதிகளை இளைஞர் காங்கிரசு கேட்பதால் குழப்பம்

தான் போட்டியிட்ட தொகுதிகள் தனக்கு வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கும் காங். பிற கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளைக் கேட்பதில் என்ன நயன்மையை (நியாயத்தை) எதிர்பார்க்கிறது? ஆணவத்தாலாவது அழியட்டும் காங். . இத் தேர்தலுடன் காங. காணாமல் போய் ஒழியட்டு்ம்!  ஊழலற்ற மனித நேயம் மிக்க மக்களாட்சி மலரட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! /   
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக