வியாழன், 29 ஜூலை, 2010

 
நடிக நடிகையரின்  கதைப்பாத்திரங்களை அவர்களை எடை போடும் தவறு  இன்னும் தொடர்வதால்தான் இவ்வாறு செய்தி  இடம் பெற்றுள்ளது. சுகாசினி ஒரு நடிகை. அவர் தனக்குப் பணம் கிடைக்கும் ஒரு படத்தில்  படக்கதைக்குரிய பாத்திரத்தில் நடிக்கிறார். அவ்வளவுதான்.  மாணவிகளை மயக்க  மருந்து கலந்த பானம் குடிக்கச் செய்த நீலப்படம் எடுத்த நடிகரைக் காண அனவைரும் தயங்கிய பொழுது தான் சென்று சந்தித்தவர். எனவே, அவர் அப்படிப்பட்டவர் எனப் புரிந்து கொள்ளலாம். எனவே,தூய மகள் ஒருத்தியின் உண்மையான நடத்தையில் மாற்றம் வருவது போல்  இவரின் பாத்திரம் பற்றிக் கூறி    இவரை உயர்வாக எண்ணுவதுபோல் குறிக்க வேண்டா. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++++++++++++

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக