புதன், 6 ஜனவரி, 2010

பொன்சேகாவுடன் சம்பந்தன் சந்திப்பு



இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று மாலை சந்தித்து பேசியதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதிபர் தேர்தலில் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் வலியுறுத்தப்படும் 10 அம்ச நடவடிக்கைகள் குறித்து இந்தச் சந்திப்புகளின்போது பேசப்பட்டாதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணத்தை பொன்சேகாவிடம் சம்பந்தன் அளித்திருப்பதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.மறுகுடிமர்த்தல், அரசியல் கைதிகளை விடுவித்தால், ராணுவ முகாம்களை இடமாற்றியமைத்தல் உள்ளிட்ட 10 அம்சங்கள் அந்த ஆவணத்தில் இருப்பதாகவும், இந்த விஷயங்கள் தொடர்பாக பேச்சு நடத்தி முடிவெடுக்கப்படும் என சம்பந்தன் தெரிவித்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1. பினாங்கு துணை முதல்வர் இராமசாமி அவர்களைச் சந்திக்கும் நல் வாய்ப்பு கிடைத்தது. உண்மையான இன நலப் பற்றாளர். இவர் உலகத்தமிழர்களை ஒன்று கூட்டித் தமிழ் இன மீட்சியும் ஆட்சியும் என்னும் பொருளில் கருத்தரங்கம் ( ஆரவார மாநாடு அன்று; உலகத் தமிழர்களின் சிக்கல்களையும் தீர்வுகளையும் ஆராயக் கூடிய தமிழர்களின் தாயகம் விடுதலை பெற வழிவகை காண உண்மைப்பற்றாளர்கள் கூடும் கருத்தரங்கத்தை) நடத்த வேண்டும். 2) பலியிடப்போகும் ஆடுகளை நன்கு கவனிப்பது ஒரு வகை. கூட்டம் கூட்டமாகக் கொன்று விட்டு அவர்களுக்கு நான்தான் அழகான கல்லறை கட்டப்போகிறேன் என்று சொல்லி ஏமாளித் தமிழர்களைப் பலிகடா ஆக்குவது சிங்களர்களின் அரசியல் முறை போலும். இருவரில் ஒருவரை ஆதரித்து மற்றவர் வெற்றி பெற்றாலும் ஆபத்து;ஆதரிக்கப்பட்டவர் வெற்றி பெற்றாலும் மற்ற தரப்பால் பாதிப்பு; யாரையும் ஆதரிக்காவிட்டாலோ இரு தரப்பாலும் பாதிப்பு; ஆனால் எச் சூழலிலும் தமிழர்களின் விடிவிற்கு வழியில்லை. எனவே, நாட்டுத்தலைவர் தேர்தலில் தமிழர்களுக்கு வாக்குரிமை இல்லை என்று அறிவித்துவிடலாம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/6/2010 2:51:00 AM

தமிழர்களே முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் தற்போது தமிழ்நாட்டை ஆழ்வது தெலுங்கு திராவிட இனத்தில் தேவதாசிகுலத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி என்ற கொலைஞ்யன் கருணாநிதி தமிழன் இல்லை இரண்டாவது ஜெயலலிதா ஒரு கர்னாடகி எம் ஜி ர் ஒரு மலையாளி தங்கபாலு தெலுங்கன் விஜயகாந் தெலுங்கன் இன்னும் பலரின் பிறப்பை அடிக்கிக்கொண்டே போகலாம் தமிழன் தமிழ்நாட்டை ஆண்டிருந்தால் தமிழனுக்கு நாடும் கிடைத்திருக்கும் இவளவு உயிர் சேதங்களும் ஏற்பட்டிருக்காது தமிழனுக்கு நாடுகிடைத்தால் தமிழர்கள் பலத்துடன் இருந்தால் இந்த திராவிட கூட்டங்கள் தாங்கள் பலவீனப்பட்டுவிடும் என்று அஞ்சி தமிழரையும் தமிழையும் திட்டமிட்டு அழிக்கிறார்கள் இதை தமிழர்கள் புரிந்துகொண்டு ஒற்றுமைப்பட வேண்டும் இதற்காக தான் திராவிடகூட்டங்கள் சாதியை வளர்த்து தமிழரை திட்டமிட்டு பிரிக்கிறார்கள் மழுங்கடிக்கப்பட்ட தமிழரின் மூளையைவைத்து குளிர்காய்கிறார்கள்

By muth thamil
1/6/2010 2:28:00 AM

ரவி.கிழ் உள்ள கேள்வி நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்னப சொல்ல வில்லை!. துரோகிகனளத்தான் சொல்றன்

By usanthan
1/6/2010 2:04:00 AM

தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கும் செம்மொழி மாநாட்டிலும் நான் கலந்துக்கொள்ளப் போவதில்லை; காரணம், இந்திய நடுவண் அரசு செய்த துரோகத்திற்கு உடந்தையாக இருந்தவர் இந்த தமிழக முதல்வர்”, என்றார் இராமசாமி. கருணாநிதி ஏற்பாடு செய்யும் இந்த செம்மொழி மாநாட்டினால் உலக தமிழர்களுக்கு எந்தவோர் பலனும் ஏற்படப்போவதில்லை என்று அவர் மேலும் கூறினார். இன்று இது போன்ற மாநாடு அவசியமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். “பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட போது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா?” என்று அவர் வினவினார். “கருணாநிதி நடத்தும் இந்த செம்மொழி மாநாட்டில் கலந்துக்கொண்டால், தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டத்தை மறந்து விடுவது போன்றதாகி விடும், ஆகையால், செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கிறேன்” என்றார்

By nelaa
1/6/2010 1:51:00 AM

இந்தியாவில் நடைபெறவிருக்கும் பரவசி மாநாட்டிலும் செம்மொழி மாநாட்டிலும் கலந்துகொள்ளுமாறு மலேசியா, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. “ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைத்த இந்தியாவின் பரவசி மாநாட்டையும் கருணாநிதியின் செம்மொழி மாநாட்டையும் நான் புறக்கணிக்கின்றேன்”, என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி கூறினார். ஈழத் தமிழர்களின் போராட்டத்தை அழிப்பதற்கு இந்தியா இதர நாடுகளுடன் சேர்ந்துகொண்டு செய்த துரோகத்தை எந்த தமிழனும் மன்னிக்க மாட்டான். “தமிழீழ போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் ஒடுக்க சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு ஒன்றாக இணைந்து இந்தியா மாபெரும் துரோகம் புரிந்துள்ளது. ஈழ தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்குவதில் இந்தியா ஆற்றிய பெரும் பங்கை எந்த ஒரு உலகத்தமிழனும் மன்னிக்க மாட்டான். இலங்கையில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலையை ஆதரித்த இந்திய அரசு ஏற்பாடு செய்யும் இந்த மாநாட்டில் நான் கலந்துக்கொண்டால், இந்திய அரசின் செயல்பாடுகளுக்கு நானும் உடந்தையாக இருந்ததாக ஆகிவிடும். ஆகவே இந்த பரவசி மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன்”, எ

By nelaa
1/6/2010 1:50:00 AM

செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மறுத்து விட்ட பினாங்கு மாநில துணை முதல்வர் கோவையில் நடபெறவிருக்கும் உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதாக கூறினார். மலேசியாவில் வாழும் இனமானமுள்ள தமிழர்கள், உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பெரும் திரளாக கலந்துக்கொண்டு உலக தமிழினத்தின் ஒற்றுமையைப் புலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “மலேசிய தமிழர்களான நாம், ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தில் கொண்டுள்ள கரிசனையை வெளிப்படுத்தும் அதேவேளை, ஈழத்து விடுதலை போரை கசப்பான முடிவுக்குக் கொண்டு சென்ற இந்தியாவின் துரோகத்தைக் கண்டிப்பாக மறக்கவோ, மன்னிக்கவோ கூடாது”, என்பதை இராமசாமி வலியுறுத்தினார்

By nelaa
1/6/2010 1:46:00 AM

ஐயோ, இந்த கிழட்டு நாய் சம்பந்தன் ஏன்டா பொன்சேகா பன்னிய பொய் பார்த்தான்? இவனுக தொல்ல தாங்க முடிலேயப்பா. தூங்க விட மாட்டேன்கிரானுகலேடா சாமி. ரவுண்டு கட்டி அடிக்கிரானுகலேடா. சிங்களவன் தமிழன கொன்னான்னு சொன்னானுக. இப்ப தமிழன் தமிழன அடிச்சி கொன்னுடுவாணுக போல இருக்கேடா. எங்கட சாலமன் பாப்பையா? அவர வச்சி பட்டி மன்றமாவது நடத்துங்கலேண்டா

By Kaundamani
1/6/2010 12:41:00 AM

ரவி... சரி இப்ப தான் புலி இல்லை எண்ணுறீங்கள். இந்த தமிழ் துரோகிகள் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு னவத்ததா???இல்னல தமிழர் தீர்வு பற்றி ராஜபக்சேயிடம் கனதத்ததா?இந்த துரோகிகள் ராஜபக்சேயிடம் ஓரு தீர்வும் னவக்காமால் தேர்தலில் போட்டியிடுவது ஏன்!?நான் சொன்ன கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா??????

By usanthan
1/6/2010 12:38:00 AM

அண்ணன் விவேக் அவர்களே, உங்க காமெடி புத்திய காட்டிடீங்க பாத்தீங்களா? நல்லவனா மட்டும் இருந்தா அரசியலுக்கு வராம ஒரு ஓரமா உக்காந்து சிரச்சிட்டு தான் இருக்கணும். அரசியலுக்கு வந்தா கலைஞர் மாறி வல்லவனா இருக்கோணும். அப்பத்தான் தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்க முடியும். இல்லேன்னா, கொலைக்கு கொலை, பழிக்கு பழின்னு பிரபாகரன் மாறி முட்டாப்புண்டயா இருந்துட்டு, தானும் செத்து, தன்னை நம்பினவனையும் சாகடிக்க வேண்டியது தான். இது தான் அரசியல், புரிஞ்சி நடந்துக்கோ.

By Vadivelu
1/6/2010 12:33:00 AM

பிரபாகரன் இறந்து விட்டார் என்று சிங்கள, கைக்கூலி நாய்கள் தினமும் பிரச்சாரம் பண்ணுகின்றன. அந்தோ பரிதாபம்! அவர்களின் எண்ணம் இது வரை ஈடேற வில்லை. என்னென்னவோ செய்து பார்த்தார்கள். வெள்ளைக்காரர்கள், முட்டாள் இந்திக்காரர்கள், சிங்களர்களை பொய் கூறி நம்ப வைத்து விட்டார்கள். தமிழ் மக்கள் யாரும் நம்ப வில்லை. அந்த ஆத்திரத்தில்தான் தலைவரை இப்படி திட்டுகிறார்கள்.

By usanthan
1/6/2010 12:17:00 AM

Dravidan நான் சொன்ன கேள்விக்கு பதில் எங்கே????சரி இப்ப தான் புலி இல்லை எண்ணுறீங்கள்,அப்ப இப்ப தமிழனுக்கு திர்னவ கதைக்கலாம் தானே ? ஏன் சிங்களவனுக்கு பின்னால திரிகிரான்கள் உங்கள் இலச்சிய தலைவர் எல்லாம் ?ஒரு சிங்களன் ,தனக்கு சிங்களவனை புடிக்கல என்று உன்கூட வந்து இருந்தானா ?.எத்தினை தமிழ் துரோகிகள் சிங்களவனுக்கு குடை பிடிக்கிறீங்கள் ?பதில் சொல்லும் Dravidan

By usanthan
1/6/2010 12:12:00 AM

அன்பு நிறை திராவிடன் அவர்களே .நீங்கள் உண்பது சோறா அல்லது பன்றி உண்ணும் ???? அல்லது பன்றியே முழுதாக பச்சையாக உண்பீர்களா. உங்களுக்கு அப்பன் பெயர் தெரியுமா? ன்னையை கேட்டால் பதில் பத்தில் ஒன்று என்பார். நீ எல்லாம் மனிதனா.உனக்கு ராஜபக்ச வீட்டுக்கு போனால் நிறைய மலம் கிடைக்கும் உண்டுமகிழ

By aariyan
1/6/2010 12:10:00 AM

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் ..அதுதான் இங்கு நடக்குது ... கைக்கூலி நாய்கள் என்னும் சாக்கடையில் ஊறியே கிடக்கும் வரை .... இந்த மாறி பண்ணி எல்லாம் இப்படி கேவலமா பேசத்தான் செவானுங்க ஏண்டா பண்ணிகள வெள்ளைக்கொடி ஏந்தி சிங்களவனிடம் காலை பிடித்து உயிர் பிச்சை கேட்டனத நிங்கள் பார்த்ததா? இல்ல சிங்களவனுக்கு பொண்டட்டினய கூட்டி கொடுத்த பின் சொன்னவனா?

By usanthan
1/6/2010 12:06:00 AM

கூத்தமைப்பு என்பதே பிரபாகரனால் புலிகள் என்ற படுபிற்போக்கான பயங்கரவாத அமைப்புக்கு அரசியல்சாயம் பூச உருவாக்கப்பட்ட ஒரு கோமாளிக் கூட்டமே! இதிலுள்ளவர்களின் தலைவர்களை புலிகளே கொலை செய்தனர். தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரே நோக்கத்துடனேயே இவர்கள் பிரபாகரனுக்கு முன்னால் மானம், வெட்கம், சூடு, சொரணை ஏதுமில்லாமல் சலூட் அடித்தனர். இவர்களில் பலர் புலிகளின் பணத்துடன் இந்தியாவில் பல முதலீடுகளைச் செய்துள்ளனர். சினிமா நட்சத்திரங்களை வீரவசனம் பேச வைப்பதற்கும், ஜாதிக்கட்சி நடாத்தும் மக்களால் நிராகரிக்கப்பட்ட போலித்தலைவர்களையும் வைத்துக்கொண்டு பிரபாகரனுக்கு ஏதாவது என்றால் இந்தியாவுக்கு ஆபத்து என்றும் பூச்சாண்டி காட்டியவர்கள். மகிந்தா உலகிற்கு தெரிந்த கொடூரமான பேய், சரத் மேற்குலக நாடுகளின் கைப்பொம்மையான கொலைகார இராணுவ தளபதி பிசாசு. தெரிந்த பேயைவிட தெரியாத பிசாசு ஆபத்தானது என்பது பழமொழி. இதனை இலங்கைத் தமிழர்கள் நன்கறிவர்.

By Ravi
1/6/2010 12:03:00 AM

அண்ணன் விவேக் அவர்களே, உங்க காமெடி புத்திய காட்டிடீங்க பாத்தீங்களா? நல்லவனா மட்டும் இருந்தா அரசியலுக்கு வராம ஒரு ஓரமா உக்காந்து சிரச்சிட்டு தான் இருக்கணும். அரசியலுக்கு வந்தா கலைஞர் மாறி வல்லவனா இருக்கோணும். அப்பத்தான் தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்க முடியும். இல்லேன்னா, கொலைக்கு கொலை, பழிக்கு பழின்னு பிரபாகரன் மாறி முட்டாப்புண்டயா இருந்துட்டு, தானும் செத்து, தன்னை நம்பினவனையும் சாகடிக்க வேண்டியது தான். இது தான் அரசியல், புரிஞ்சி நடந்துக்கோ.

By Ulaganathan
1/5/2010 11:12:00 PM

இங்கே கருத்து பதிந்திருக்கும் மூடர்களே, திரு கருணாநிதி அவர்கள் முதல்வராக பதவிவகிக்கும் காலம் பெரியார், அண்ணா காலத்தை விட முற்றிலும் மாறு பட்டு இன்று தமிழகம் இந்தியாவையே ஏன் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது. தொழில்கள் பெருகி பல கோடி மக்கள் வேலை வாய்ப்பு பெற்று இருக்கிறார்கள். ஏழைகளின் மக்கள் உயர் கல்வி பெற்று உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் பணி புரிகிறார்கள், தொழில் செய்கிறார்கள்.

By Rajarajan
1/5/2010 11:04:00 PM

தமிழீழ விடுதலைப்புலி இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கவச உடை கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைத் தீவு பகுதியில், இறுதிக் கட்ட போர் நடந்த இடத்தில், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த சோதனையில், பூமிக்கு அடியில் 15 அடி ஆழத்தில் ஏராளமான ஆயுதங்கள் புதைக்கப் பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை சோதனையிட்டபோது, பிரபாகரன் பயன்படுத்திய நவீன துப்பாக்கி, சண்டையின்போது அவர் அணியும் கவச உடை, விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், சயனைடு குப்பிகள், பீரங்கி குண்டுகள், 2,000 கிலோ அளவுள்ள வெடி பொருட்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா டி.ஐ.ஜி., நிமல் லெவ்கேவும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

By Selvi
1/5/2010 10:53:00 PM

Dravidan is a paid full time worker vomiting in this forum for getting Spectrum money from Karunanithi's family.

By Nirmal
1/5/2010 10:49:00 PM

What is the achivement of Karunaanithi. Karunanithi came to Chennai without train ticket from Thiruvarur. But his family is the 5th richest in Asia. This is his biggest achivement. He never solved any of the issues like Cavery, Periyar, Fisher men and Katcha Deevu. He will do anything to stay in power. A begger called 'Dravidan' sold his vote for him for Quarter, Chicken briyani, free TV and Karunanithis corrupt money. Now he is showing loyalty here. Wait, in the next election Karunanithi will give free 'Kovanam' for you. Get lost you idiot. Don't vomit in this forum.

By Vivek
1/5/2010 10:44:00 PM

ஐயோ, இந்த கிழட்டு நாய் சம்பந்தன் ஏன்டா பொன்சேகா பன்னிய பொய் பார்த்தான்? இவனுக தொல்ல தாங்க முடிலேயப்பா. தூங்க விட மாட்டேன்கிரானுகலேடா சாமி. ரவுண்டு கட்டி அடிக்கிரானுகலேடா. சிங்களவன் தமிழன கொன்னான்னு சொன்னானுக. இப்ப தமிழன் தமிழன அடிச்சி கொன்னுடுவாணுக போல இருக்கேடா. எங்கட சாலமன் பாப்பையா? அவர வச்சி பட்டி மன்றமாவது நடத்துங்கலேண்டா.

By Kaundamani
1/5/2010 10:32:00 PM

விடுதலை புலிகள் எந்த ஒரு உருப்படியான தீர்வையும் எட்டாமல் காலம் கடத்தி ஒரு கட்டத்தில் இவர்கள் வாழவும் விட மாட்டார்கள், சாகவும் விட மாட்டார்கள் என்ற நிலையை ஏற்ப்படுத்தி விட்டார்கள். ஒரு விடுதலை இயக்கம் நடத்துபவன் சிலதை இழந்து பெரும்பான்மையான நன்மையை அடைய விரும்புவானா அல்லது உயிருக்கு உயிர் என்று பழி பகை மட்டும் தீர்த்துக்கொண்டிருப்பானா? தீர்க்க தரிசனமில்லாத இவர்களின் செயல்களால், ஒரு விடுதலை இயக்கம் என்னும் அந்தஸ்த்திலிருந்து பயங்கரவாத இயக்கம் என்ற முத்திரையை பதித்துக்கொண்டதற்கு கருணாநிதி என்ன செய்வார்?

By Dravidan
1/5/2010 10:24:00 PM

பாவம், முதுகெலும்பு உடைக்கப்பட்ட நரிகள், சில காலம் ஊளை விட்டு தான் சாகும். அந்த உரிமையாவது கொடுங்கள். இவர்களை சொல்லி குற்றமில்லை. குதிரைக்கு கடிவாளம் மாட்டி பார்க்கும் திறனை மறைப்பது போல பயங்கரவாதத்தையே சிந்தையில் பதித்து உலகை கண்விழித்துப்பார்த்து விடாமல் செய்து விட்டாரகள். பிறருக்கு சயனேட் சாப்பிட்டு சாக கத்துக்கொடுத்த புலி என்ற சிறுநரிக் கூட்டம், அது பிடிப்பட்டப் போது ஏன் வெள்ளைக்கொடி ஏந்தியது என்று கூட சிந்திக்க தெரியாத ஆட்டுவிக்கப்பட்ட அப்பாவிக்கூட்டம்

By Dravidan
1/5/2010 10:20:00 PM

பிரபாகரன் நல்லவராக இருந்தாரா என்பது எனக்கு அவ்வளவாக தெரியாது, அவரால் மேலுலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களிடம் முப்பதாயிரம் அப்பாவி தமிழரையும் சேர்த்து யாரும் கேட்டு சொல்லுங்கள். ஆனால் உசந்தன் & கோ சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டேன், ஏனெனில் அவர்கள் குருடர், செவிடர், இதயத்தை விற்றவர். ஆனால் ஒன்று நிரூபணம், அவர் சாதிக்கும் திறன் பெற்ற வல்லவர் அல்ல. தலைமைக்கு தகுதி அற்ற தான் தோன்றி. தீர்க்க தரிசனம் மிக்க தலைவரல்ல, பின் விளைவை முன் யோசிக்காத தற்குறி. சாணக்கியன் அல்ல, சராசரி சலனவாதி.

By Dravidan
1/5/2010 10:18:00 PM

உடன் பிறப்பே! பெரியாறு போனால் என்ன? காவேரி காய்ந்தால் என்ன? கச்சத் தீவு தேய்ந்தால் என்ன? மீனவன் மடிந்தால் என்ன? இலங்கை தமிழன் இறந்தால் எனக்கென்ன? கடிதமும் தந்தியும் காலம் கடத்த எனக்குக் கிடைத்த ஆயுதங்கள். தம்பி! தேர்தல் வந்துவிட்டால் பம்பரமாய் பாடுபட்டு, அடித்த பணத்தை அள்ளிக் கொடுத்து, இலவசங்களை எடுத்து வீசி, வெற்றிக் கனியை வீடு தேடி கொண்டுவா! என் கொள்கை என்னவென்று கோபப்பட்டும் கேட்டிடாதே! பாடையிலே போகும்பொதும் நான் பதவியோடு போக வேண்டும்.

By Viji
1/5/2010 10:17:00 PM

விடுதலைப்புலி என்னும் பயங்கரவாதி எந்த சட்ட திட்டத்துக்கும் கட்டுப்படாமல் தான் தோன்றியாக கொழுப்பெடுத்து திரிந்தான். இந்திய தமிழக தலைவர்கள் ஒன்று சேர்ந்து உலகெங்கும் தமிழர்களுக்கு ஏற்ப்பட்ட தலை குனிவை போக்கும் வண்ணம் மூட்டை பூச்சியை நசுக்குவது போல நசுக்கிய மாபெரும் அரசியல் நடவடிக்கையை விடுதலை புலி பெயரால் வயிர் வளர்த்த முடவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் வயிர் எறிகிறார்கள்.

By Dravidan
1/5/2010 10:16:00 PM

பிரபாகரன் வதம் செய்யப்பட வேண்டிய ஒரு மிருகம். அவருக்கு அமைதியின் மீது அக்கறையே இல்லை. இதை நான் சொல்லவில்லை, அவருடன் பல காலம் வலது கரமாயிருந்த கர்னல் கருணா தான் சொன்னார். அவர் தமிழ் நாட்டு தமிழர் அல்ல. இலங்கை தமிழர். விடுதலைப்புலி அழிப்பு என்பது அரசியலின் உயர் மட்டத்தில் எடுக்கப்பட்ட, பாதையில் முளைக்கும் முட்ச்செடியை வெட்டி வீசுவது போன்ற நடவடிக்கை தான். அவர்களை இனியும் விட்டு வைத்தால், இலங்கையில் தமிழர்கள் வாழவும் முடியாது, சாகவும் முடியாது. கூத்து என்னவென்றால், விடுதலை புலி நம் பொண்டாட்டி பிள்ளைகளை எல்லாம் பிடித்து பொய் போராட்டம் எனும் பெயரில் காவு கொடுத்து விடுவான் என்று, உயிருக்கு பயந்து நாட்டை விட்டு அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்த மானங்கெட்ட மடையர்கள் தான், இப்போது குய்யவ் குய்யவ் என்று குரங்கு குதிப்பது போல குதிக்கிறார்கள். இவர்கள் இஷ்ட்டத்துக்கு ரத்த வெறி பிடித்து அலைவார்களாம், இவர்களை நாயை அடிப்பது போல அடித்து கொள்ளும் போது மட்டும் தமிழ் என்பார்களாம், இனம் என்பார்களாம். தமிழ் நாடும், இந்தியாவும் காப்பாற்றவில்லை என்பார்களாம், மானங்கெட்ட இந்த மடையர்கள்.

By Dravidan
1/5/2010 10:12:00 PM

சோதனைகளை சாதனைகளாக்கி தன்னை நம்பியவர்களை வாழ வைத்துப்பார்க்கும் கருணாநிதி எங்கே? அறிவாளிகளையும், பள்ளி பருவத்து பச்சிளம் குருத்துகளையும் பலி கொண்ட பிரபாகரன் எங்கே?

By Dravidan
1/5/2010 10:10:00 PM

காமராஜரும், எம் ஜி ஆரும் செயல் படுத்திய சத்துணவு திட்டத்தை, மென்மேலும் மெருகூட்டி, தினந்தோறும் முட்டையும், பழமும் சேர்த்து சிறந்த சத்துணவு திட்டமாக செயல் படுத்தி, ஏழை தமிழ் குழந்தைகள், பசி பட்டினி எனும் பெயரால், பள்ளிப்படிப்பை நிறுத்தி விடாமல் காத்து தமிழ் சமுதாயம் முழு அறிவு சமுதாயமாக மாற தொண்டாற்றிக்கொண்டுள்ள கலைஞர் எங்கே? பட்டாசு கொளுத்தி பரவசமடைய வேண்டிய பாலகர்கள் கைகளில் துப்பாக்கிகளை கொடுத்து தங்களை தர்க்காதுக்கொள்ளும் சிந்தனை அறிவு கூடப்பெற்றிராத தமிழ் குழந்தை செல்வங்களை பதை பதிக்க எதிரிகளின் வேட்டைக்கு பலியாக்கிய மாபாதகன் பிரபாகரன் எங்கே? தமிழ் உலகமே சிந்தித்துப்பார்!!

By Dravidan
1/5/2010 10:08:00 PM

நன்றியுள்ள கோப்புவுக்கு நீயாருக்கும் பதில் சொல்லவேன்டாம் உன் முகத்திரையை கிழிக்கிரேன் இந்தியாவைப்பற்றி தறக்குரைவாக பேசும் சிரிலங்காவின் அயோக்கியர்கலே சாப்பாட்டில் உப்பு போட்டு சாப்பிட்டால் மனதை தொட்டு சொல்லுங்கல் த்மிழக முதல்வர் கருணாநிதி ம்ற்றும் இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லையாநன்றி கெட்டவர்களா இதர்காகத்தான் கடவுள் தன்டனையை கொடுக்கிரார் கொலை கொள்ளை மூலம் சம்பாதித்து காசு சேர்த்து விட்டு ஒட்டு மொத்த தமிழர்களையும் கொன்று குவித்து விட்டு விமர்னனம் வேருஎழுதுகிறீர்கள் இந்தியாவில் இருக்கும் தமிழர்கள் இனியும் சும்மா இருக்க மாட்டார்கள்

By mu-peariyavan
1/5/2010 10:05:00 PM

பாவம், முதுகெலும்பு உடைக்கப்பட்ட நரிகள், சில காலம் ஊளை விட்டு தான் சாகும். அந்த உரிமையாவது கொடுங்கள். இவர்களை சொல்லி குற்றமில்லை. குதிரைக்கு கடிவாளம் மாட்டி பார்க்கும் திறனை மறைப்பது போல பயங்கரவாதத்தையே சிந்தையில் பதித்து உலகை கண்விழித்துப்பார்த்து விடாமல் செய்து விட்டாரகள். பிறருக்கு சயனேட் சாப்பிட்டு சாக கத்துக்கொடுத்த புலி என்ற சிறுநரிக் கூட்டம், அது பிடிப்பட்டப் போது ஏன் வெள்ளைக்கொடி ஏந்தியது என்று கூட சிந்திக்க தெரியாத ஆட்டுவிக்கப்பட்ட அப்பாவிக்கூட்டம்.

By Dravidan
1/5/2010 10:02:00 PM

Who are Tamils? Who save Tamils? Is Mr. Karunanithi save Tamil langauge not Tamil people? One side killing Tamils , other side save Tamil Langauge. Is it logic democretics theoram? All Srilankan Tamils expected Indian Tamils who save Tamils in Srilanka;however, Karunanithi family put bar to Indian Tamils who were willing to help and save Tamils.Anyway Pranab mugarhee , Sonia Gandi, Rahul Gandi, Rajapaksha family already finished Tamils and broke Tamils back bone.Tamils never ever get free from their enemies who are Bramins and Ariyans. Only one thing can do which is getting along with Sinhalese and covert all Hindus in Srilanka as Buddists and christians.learn sinhala langauge and palli langauage and forget Tamil and sankrit langauges. Then Tamils can live in Srilanka. Tamils needn't a separate country because Indian totally opposed the separate land for Tamils since Periyar ramasamy. Thank you Tamils forks.

By Menon
1/5/2010 9:46:00 PM

Pirabhaharan one of the Great in Tamil. Some sinhala dog come in this side is barking from Colombo. Sinhala balla , tampiya

By dravidan
1/5/2010 9:20:00 PM

We know How government system work out among the federalism. Stop your stupid story. Nayeeeeeee If Karuna worked with open mind. He could Saved a lots of tamil life. Stop crying for Krishnamoorthy Vadivelu's Money

By Ravi. Vellore
1/5/2010 9:14:00 PM

Dai Nayeeeee Shut up your stupid story. First You tell us How Much Vadivel Krishnamoorthy paid this moth (Srilankan Consulate in Cennai) Nayeeeeeeeeeeee Neeeeeee pesathe about Karunanithi

By Ravi. Vellore
1/5/2010 9:08:00 PM

ஏன்டா அப்துல்.காம் மடையனே, ஒரு மாநில அரசின் முதலமைச்சர், அந்நாட்டின் பிரதான அமைச்சருக்கு (பிரதமர்) கடிதம் எழுதுவது என்றால், நீ விட்டுச்சென்ற குடும்பத்துக்கு துபாயில் இருந்து வரும் உன் நண்பனிடம் கொடுத்து அனுப்பும் கடிதம் என்று நினைத்தாயா? இந்திய அரசின் தகவல் பரிமாற்று முறைப்பற்றியும், புரோடோகால் எனப்படும் அரசு படித்தரம் பற்றியும் உனக்கு ஏதும் தெரியுமா? ஒரு முதல்வரின் தனிச்செயலரிடமிருந்து பிரதமரின் தனிச்செயலருக்கு எத்தனை நிமிடங்களில் தகவல் பரிமாறப்படும் என்பதெல்லாம் உனக்கு தெரியுமா? வேலை விட்டால் ரூம், ரூமை விட்டால் வேலை, வெள்ளிக்கிழமை மாலை துபாய் வீதிகளில் மாட்டு மந்தைகளை போல ஒரு தெருக்கூட்டம். இது தவிர உனக்கு வேறு எதுவும் தெரியுமா?

By Inbatthamizhan
1/5/2010 8:57:00 PM

பாவம், முதுகெலும்பு உடைக்கப்பட்ட நரிகள், சில காலம் ஊளை விட்டு தான் சாகும். அந்த உரிமையாவது கொடுங்கள். இவர்களை சொல்லி குற்றமில்லை. குதிரைக்கு கடிவாளம் மாட்டி பார்க்கும் திறனை மறைப்பது போல பயங்கரவாதத்தையே சிந்தையில் பதித்து உலகை கண்விழித்துப்பார்த்து விடாமல் செய்து விட்டாரகள். பிறருக்கு சயனேட் சாப்பிட்டு சாக கத்துக்கொடுத்த புலி என்ற சிறுநரிக் கூட்டம், அது பிடிப்பட்டப் போது ஏன் வெள்ளைக்கொடி ஏந்தியது என்று கூட சிந்திக்க தெரியாத ஆட்டுவிக்கப்பட்ட அப்பாவிக்கூட்டம்.

By Dravidan
1/5/2010 8:43:00 PM

Nobody are good for Tamil. If something happen in our people for thire life, it's acceptable. otherwise going to be for bad. that's all. Be united

By Ravi Vellore
1/5/2010 8:20:00 PM

mu-peariyavan ங்கையாள என்னாத்த கிலிச்சாரு தலிவரு, எப்போ செய்யனுமோ அப்ப செய்யனு ங்கையாள, இனியும் புலம்பாத தலிவரு பண்ணினாரு,கிலிச்சாருனு, எல்லாருக்கும் தெரியும் யாருக்கு பண்ணினாரு,கிலிச்சாருனு முதல்வர் கருனாகிதி.

By julian
1/5/2010 7:09:00 PM

தமிழ் தேசிய கூத்தமைப்பு சரத்தை ஏன் ஆதரிக்கிறார்கள் என்பதுதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை, ஆனால் சில வேலை சரத் இலங்கையின் ஜனாதிபதி ஆனால்,பிறகு இவரை எதிர்ப்பார்கள், இதுவே ராஜபக்சே மீண்டும் ஜனாதிபதி ஆனால் சரத்தை இன்னும் சிறிது காலம் ஆதரிப்பார்கள் இது தான் நிச்சயம் நடக்கும், இவர்கள் (த.தே.கூ) ராஜபக்சவை ஆதரித்தாலும் சரத்தை ஆதரித்தாலும் இரண்டு பேருமே தமிழர்களை கொன்றவர்கள் தானே? தமிழ் மக்களின் ஆதரவு இருக்கிறது என்று கூறும் இவர்கள் தனித்தே போட்டி இடலாமே? எல்லாம் பணம் செய்யும் வேலைதான்,பேரம் முடிந்தது யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே ஆதரவு.

By Selvam
1/5/2010 7:07:00 PM

அய்யா ! உப்பு போட்டு சாப்பிடும் புண்ணியவானே !! இந்திய அரசும் எல்லாம் செய்தது : உயிர்கொல்லி ஆயுதங்கள் - சிங்களவனுக்கு இராணுவப் பயிற்சி - போர்க்கப்பல் - விமானப் பயிற்சி போன்ற எத்தனையோ செய்தது. நானே ஒட்டுமொத்த தமிழினத்தின் தலைவன் என்று 'தன்னைத்தானே' புகழ்ந்து கொள்ளும் (கொல்லும்) நமது கருணாநிதியும் எல்லாம் செய்தார் : காவு வாங்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை காப்பாற்ற கெஞ்சியபோது இந்த நவீன காலத்திலும் பிரதமருக்கு கடிதம் எழுதினார் - கின்னஸ் உலக சாதனையாக குறைந்தபட்ச உண்ணாவிரதம் இருந்தார் - மறு தினமே தனது வாரிசுகளுக்கு மத்திய ஆட்சியில் பங்கு கேட்டு டில்லிக்கு பறந்தார் . ஒன்றா? இரண்டா?? பட்டியலிட்டு சொல்ல ???

By abdul.com - dubai
1/5/2010 6:27:00 PM

..MU.OERIYAVAN..ANOTHER INDIAN SLAVE FIRST LEARN TO TALK AND WRITE YOUR MOTHER TONGUE CORRECTLY THEN I WILL ANSWER FOR YOUR COMEDY.....HE.HE.HE...THERE WAS NO INDIA 200 YRS AGO...AND THE FUTURE ALSO IN QUESTION.

By KOOPU
1/5/2010 6:07:00 PM

இந்தியாவைப்பற்றி தறக்குரைவாக பேசும் சிரிலங்காவின் அயோக்கியர்கலே சாப்பாட்டில் உப்பு போட்டு சாப்பிட்டால் மனதை தொட்டு சொல்லுங்கல் த்மிழக முதல்வர் கருனாகிதி ம்ற்றும் இந்திய அரசு இலங்கை தமிழர்கலுக்கு எதுவும் செய்யவில்லையா நன்ரி கெட்டவர்கலா இதர்காகத்தான் கடவுல் தன்டனையை கொடுக்கிரார் கொலை கொள்ளை மூலம் சம்பாதித்து காசு சேர்த்து விட்டு ஒட்டு மொத்த தமிழர்கலையும் கொன்று குவித்து விட்டு விமர்னனம் வேருஎழுதுகிரீர்கல் இந்தியாவில் இருக்கும் தமிழர்கல் இனியும் சும்மா இருக்க மாட்டார்கல்

By mu-peariyavan
1/5/2010 5:31:00 PM

ஆஸ்த்திரேலியாவின் மெல்போன் நகரில் நிதின் கார்க் (21) என்ற இளைஞர் கத்தியால் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, இக்கொலையானது அவுஸ்த்திரேலியாவுடனான நல்லுறவை பாதிக்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார் ... /// அட நாதாரிப்பய புள்ளைகளா !? ஒரே ஒரு வடக்கத்தியானுக்காக இரு நாட்டு உறவே பாதிக்கும். ஈழத்தில் பல ஆயிரக்கணக்கான தமிழ் உயிர்களை காவு வாங்கியபோது இந்திய இலங்கை உறவு மெருகு ஏறி இருந்தது. வடக்கத்தியான் உயிருதான் உயிரு - தமிழன் உயிரு உங்களுக்கு மயிரா-டா ??? பிக்காலிப்பய புள்ளைகளா ...

By கைய்ப்புள்ளே
1/5/2010 4:42:00 PM

பொன்சேகர, ராஜபக்சே இவன் இரண்டுபேரில் யார் மேல் என்று கேட்பது எரிகிற கொள்ளியில் எந்தக்கொல்லி நல்ல கொல்லி என்று கேட்பது போலாகும். ஆனால் விடுதலைப் புலிகள் மீது போர் தொடுப்பது என்று ராஜபக்சே எடுத்த அரசியல் முடிவைத்தான் ராணுவம் நடைமுறைப் படுத்தியது. ராஜபக்சே போர் தொடுக்க முடிவு எடுத்திருக்க விட்டால் இந்த போரே நடந்திருக்காது. எனவே ராஜபக்சேதான் மிக ஆபத்தானவன். அவனை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும். தமிழக தமிழனாகிய என் கருத்து இது.

By akka@gmail.com
1/5/2010 4:37:00 PM

மனோ கணேசன் சொன்னது போல பொன்சேகா வெற்றி பெற்றால் தேனும், ஆறும் ஓடப் போவதில்லை. ராஜபக்சே வெற்றி பெற்றால் அது தமிழர்களுக்கு முற்றுப்புள்ளி. பொன்சேகா வென்றால் அரைப்புள்ளி. அந்த அரைப்புள்ளி வித்தியாசத்திற்காகதான் அனைவரையும் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும். இருவரும் தமிழர்களை ஈவு இரக்கமில்லாமல் படுகொலை செய்தனர். அதே தமிழர்களிடம் இன்று இவர்கள் பிச்சை (உயிர்) எடுத்துக் கொண்டு உள்ளனர்.

By நவீன் சென்னை
1/5/2010 3:44:00 PM

எங்கே?மணிகண்டன்/ Poruki/இலக்குவனார் திருவள்ளுவன்/ தஞ்சை ராஜு/செவ்வேலர்-திருப்பூர்/ennada/சோழன்/Saravanan/Ganessin/Vijayakumar, Chennai/Jiang/ VRITIKA/ tamilan/Aravind/Puthiyavan Raj/விவேகானந்தன்/னகபுள்ள/kumanras/இவர்கள் எங்கே

By USANTHAN
1/5/2010 3:40:00 PM

We remember that Sarath Fonseka once said that Tamilnadu politicians are jokes. Who are the jokes is the questions. One joker is Thangabalu and other joker is Ilankovan because these two candidates are the loosers. Jokers would loose at the end like Ilankovan and Thangabalu; also, Subramaniyaswami( ehy these three oppose Tamils community when they live in Tamilnadu? Are the3y depressed politicians in Tamilnadu?

By Arumai
1/5/2010 3:01:00 PM

குமரியில் உள்ள எனது வீட்டை சுற்றி 2 இந்து கோவில்கள், 2 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 1 முஸ்லீம் பள்ளியும் உள்ளது. தினமும் காலையில் 4 மணிக்கு அனைவரும் ஏட்டிக்கு போட்டியாக அதிக சத்தத்தில் பாட்டு போடுகிறார்கள். தடை செய்யப்பட்ட குழல் ஸ்பீக்கர் மூலம் பாட்டு போடுகிறார்கள். எனது தூக்கம் பாதியில் துக்கத்தில் முடிவடைகிறது. இங்கு அனைவர் வீட்டிலும் நல்ல டேப் ரெக்கார்டரும், பாட்டும் உள்ளது. ஏன் இவர்கள் காலையில் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. சில தேவாலயத்தில் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை டொங் என்று மணி அடித்து ஒரு வசனம் சொல்வது போல் ஆட்டோமேட்டிக் மெசின் வைத்துள்ளார்கள். எனது தூக்கத்தை கெடுக்கிறார்கள். இவர்களின் மத கிறுக்கால் எனக்கு மன கிறுக்கு ஏற்ப்பட்டு விட்டது. டாக்டரை போய் பார்த்த போது, நான் தூங்காத காரணத்தால் எனக்கு மன அழுத்தம் அதிகமாகி உள்ளது என்று சொன்னார். நான் எந்த மதத்துக்கும் எதிரி அல்ல. ஆனால் என் தூக்கத்தை கெடுக்கும் மத கிறுக்குக்கு மரணம் கொடுக்க விரும்புகிறேன். தமிழக அரசே, இதை படிக்கும் அதிகாரிகளே உடனடியாக நடவடிக்கை எடுங்கள். தாமதம் ஆனால் எனக்கு மதம்(கிறுக்கு) பிடிக்கும்.

By Nanjil Nathan
1/5/2010 2:48:00 PM

இப்போதைக்கு சரத் பொன்சேகாவை வெற்றி பெறச்செய்துவிட்டு, அதே வேளையில் தந்தை ஜெகத் கஸ்பர் கேட்கும் போர்க்குற்ற ஆதாரங்களை இயன்ற அளவு கிடைக்கச் செய்து ராஜபக்சே கூட்டத்தை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றி தூக்கிலிட்டு விட்டு, பிறகு நிதானமாக சரத் பொன்சேகாவை முறைப்படி *கவனித்துக் கொள்ளலாம்*. அதன் பிறகு துரோகிகள் / எட்டப்பர்கள் என மற்றவர்களையும் நிதானமாக *கவனித்துக் கொள்ளலாம்*. இது காலத்தின் கட்டாயம் / அவசியம்.

By abdul.com - dubai
1/5/2010 2:37:00 PM

..WELL DONE SUPPORT FONSEKA..TWO MANGOES WITH ONE STONE..HE WILL TEACH A LESSON TO RAJAPKSE AND CO., THEN TO POVERTY,ILLITERATE INDIYA....SINHALEASE ARE DIVIDED,SINHALA ARMY IS DIVIDED....SINHALA BUDDHIST MONKS ARE DIVIDED...THIS NEVER HAPPEN IN THE RECENT HISTORY OF SRI LANKA...DONT MISS THIS GOLDEN OPPORTUNITY...SUPPORT CHINA REAL SUPER POWER ..CINA WILL SOON DIVIDE SRI LANKA....SOUTH BLOCK JOKERS WILL SOON EAT THEIR OWN SHIT......EVEN SINHALEASE HATE POVETY INDIA....

By KOOPU
1/5/2010 2:12:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
திரு உசந்தனும் (எப்படி ஒலிக்க வேண்டும்?) மற்ற நண்பர்களும் அறிவதற்காக: கடந்த சில நாட்களாகத் தினமணியில் செய்தித் தலைப்பைச் சொடுக்கினால் கருத்துப் பகுதி மட்டும் வருகிறது; செய்தியைப் படிக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் மீண்டும் முயல வேண்டியுள்ளது. நான் வெளியூர்ப் பயணங்களில் உள்ள பொழுதும் இணைய இதழைப் படிக்க இயலவில்லை. வந்தபின், நடுநிலை உணர்வாளர்களின் கருத்துகளைப் படித்து அறிந்து கொள்வேன். நன்றியுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
1/6/2010 3:03:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக