போருக்குப் பிந்திய எழுத்துக்களில் இரு நூல்கள் +

அசோகமித்திரன் எழுத்துரை


போருக்குப் பிந்திய இரு நூல்கள்
‘புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்’ – நிலாந்தன்
‘இலங்கை: இது பகைமறப்பு காலம்’ – சிராசு மஃகூர்
வழிப்படுத்தல்:  தோழர் வேலு

உரைகள்:  தோழர்கள் நடேசன் பாலேந்திரன், முத்து, சந்தூசு,இராகவன்

அசோகமித்திரன் எழுத்தும் ஆளுமையும்
உரை- ஆ.இரா. வேங்கடாசலபதி
கல்வியலாளர், ஆய்வாளர் (தமிழ் நாடு)
வழிப்படுத்தல்:  எம்.பௌசர்

காலம் –  சித்திரை 23, 2048 / 06 மே 2017
சனி – மாலை 3.30 – 8.00
இலண்டன் தமிழ்ச்சங்கம், 369,  வட நெடுஞ்சாலை,
மனோர் பூங்கா, இலண்டன்

[London Tamil Sangam
369, High Street North, Manor Park
E12 6PG London, United Kingdom]
நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்
தமிழ்மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்
தொடர்பு- 078 17262980