பேரன்புடையீர் வணக்கம். 
இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் 
வரிசையில் இந்த மாத நிகழ்வாக,
கார்த்திகை 03, 2046 /

19.11.2015 அன்று மாலை 6.30

மறுவாசிப்பில் தமிழ்வாணன்

உறவு நட்போடு வருகை தர வேண்டுகிறோம்.

அழை-இலக்கியவீதி-மறுவாசிப்பில் தமிழ்வாணன் : azhai-ilakkiyaveethi-thamizhvaanan