தனித்தமிழ்இயக்கம், புதுச்சேரி


தனித்தமிழியக்கம் நடத்தும்

தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி

 பரிசு 3000.00 உருவா


கதைகள்வந்துசேரவேண்டியகடைசிநாள்: 31.7.2014
முகவரி : முனைவர்க.தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ்இயக்கம்,
66,மாரியம்மன்கோயில்தெரு,தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-605009 தொ:0413-2247072

நெறிமுறைகள்:

 1. அ4 தாளில் 5 பக்கம்கொண்ட, குமுகாயக்கதைகள், பிறசொற்கள்
பிறமொழிப்பெயர்கள்கலவாதநடையில்எழுதப்படல்வேண்டும்.
2. கதையின்இரண்டுபடிகளைஅனுப்பவேண்டும்.
ஒருபடியில்மட்டும்பெயர், முகவரிகளைத்தனித்தாளில்இணைத்துஅனுப்புக.
கதையின்ஏந்தப்பக்கத்திலும் எழுதியவர்பெயர்இருக்கக்கூடாது.
3. மொழிபெயர்ப்பு, முன்னரேவெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா
4. தேர்தெடுக்கப்பட்டகதைகள்‘வெல்லும்தூயதமிழ்’மாதஇதழில்வெளியிடப்படும்.
விருப்பம்உள்ளவர்கள்அதற்கானவிலைஉருவா 20.00 இணைத்துஅனுப்பவேண்டும்
5. நடுவர்தீர்ப்பேஇறுதியானது .
6. சிறுகதைப்படைப்பாளர்உறுதிமொழிஇணைக்கவேண்டும்
பொறிஞர்இரா.தேவதாசுஇவ்வாண்டு  பரிசுகள்வழங்குகிறார்.
இரண்டுமுதற்பரிசுகள் 750.00=1500
இரண்டுஇரண்டாம் பரிசுகள் 500.00=1000
இரண்டுமூன்றாம்பரிசுகள் 250.00= 500
க.தமிழமல்லன்
தலைவர், தனித்தமிழ்இயக்கம்