வெள்ளி, 5 ஏப்ரல், 2013

இலங்கை அரசுக்கு எதிர்ப்பு: சப்பான் தமிழர்கள் போராட்டம்

இலங்கை அரசுக்கு எதிர்ப்பு: சப்பான் தமிழர்கள் போராட்டம்





















இலங்கை அரசின் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழர்கள் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும், தங்கள் குரலை ஒலிப்பதாக ஜப்பான் வாழ் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் திரைப்பட இயக்குனர் பி.வாசு கலந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக