செவ்வாய், 22 ஜூன், 2010

என்ன செய்யலாம் இதற்காக? என்ற ஈழ மக்களின் துயர வரலாற்று ஆவணம்

EnnaSeiyalamItharkaga
என்ன செய்யலாம் இதற்காக? என்ற ஈழ மக்களின் துயர வரலாற்று ஆவணம் கருப்பு ஜூலையில் வெளியிடப்பட  உள்ளது.
*  600 ௦௦க்கும் மேற்பட்ட படங்கள்,
* 250  பக்கங்கள்(A4 ஐ விட பெரிய அளவில்),
* இனப்படுகொலை பட்டியல்,
* உலக மக்களை நோக்கிய மனித நேய முறையிடல்கள்,
* வரலாற்று நிகழ்வுகளின் அட்டவணை,
* தமிழ்,ஆங்கிலம்,பிரெஞ்சு மொழிகளில்.
உலகமக்கள்,உலக தமிழர்கள் அனைவரையும் ஈழவிடுதலைக்கு ஆதரவாக்கப்போகும் இந்த ஆவணம் ஈழவிடுதலைக்கு மௌனப் புரட்சியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு:
ஜெ.பிரபாகரன்
praba.k865@gmail.com
கைபேசி : +91  9486486321
}
You can leave a response, or trackback from your own site.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக