இலங்கைத் தமிழர் பிரச்னையில் உறுதியான நிலைப்பாடு: தங்கபாலு
First Published : 20 Jun 2010 02:12:24 AM IST

கருத்துக்கள்
உண்மைதான்.இலங்கைத் தமிழர பற்றியும் ஈழத் தமிழர் பற்றியும் உறுதியான நிலைப்பாடு காங்.கிற்கு உள்ளது. அந் நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் தமிழர்களைக் கொன்றொழித்து இடுகாட்டு அமைதியை உருவாக்க எண்ணுகிறது; தமிழ் நிலத்தைச் சிங்கள நிலமாக மாற்றும் சிங்கள அரசிற்கு வலிந்து உதவுகிறது; கொடுங்குற்றவாளியாக இருந்து கொண்டே பாதிக்கபட்டவர்கள் நலனைக் காப்பாற்றுவதாகப் பொய்யுரை கூறுகிறது;கூட்டுக் கொலையாளிக்கு வேண்டிய நிதியுதவிகளும் பரிசுகளும் அள்ளித் தருகி்ன்றது. எனவே,இந்த உறுதியான நிலைப்பாட்டிற்கான விலையைக் காலம் காங்கிரசிற்கு அளிக்கும் எனப்து மட்டும் உறுதி!உறுதி!உறுதி! இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன் 
By Ilakkuvanar Thiruvalluvan
6/20/2010 2:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
6/20/2010 2:40:00 AM