வியாழன், 31 டிசம்பர், 2009


ஒரு வேளை ஆணையர் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் ஈடுபாடு உள்ளவரோ! தமிழ் இனம் சிங்கள இனத்தவரால் கொடூரமாகத் தாக்கப்படும் போது எதிர்க்கும் தமிழின மக்களை மட்டும் அடிமையாக இருந்து சாகுமாறு இந்திய அரசு வலியுறுத்துகிறதே ஏன்? அயலகத்துறை அமைச்சருக்கும் செயலர் முதலான பணியாளர்களுக்கும் இவர் பாடம் நடத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக