இதில் பிரித்தியானியாவிலும் ஏனைய உலக நாடுகளிலும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் சிக்கலின் இக்கால நிலைபற்றி கலந்துரையாடப்பட இருக்கிறது. அதில் “ஐக்கிய நாடுகள் அவையில் அரசதந்திரர நகர்வுகள்” என்பது முதன்மைக் கருப்பொருளாக இருக்கும்.
அதனைத் தொடர்ந்து மக்களின் கேள்விக்கான நேரம் கொடுக்கப்படும்.
இறுதியாக மில்டன் கீயின்சு நகரில் பிரித்தானியத் தமிழர் பேரவைக்கான உறுப்பினர் தெரிவும் இடம்பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக