வணக்கம்.
வைகாசி 08, 2050 புதன்கிழமை  22.05.2019 – மாலை 06.30 மணி
பாரதிய வித்தியா பவனில்
“சிலம்பைத் தொடுவோம் – சிலம்பொலியைத் தொடர்வோம்”
என்கிற நிகழ்வை
இலக்கு அமைப்பும்,  கிருட்டிணா இனிப்புகள் நிறுவனமும்
 இணைந்து நடத்த இருக்கின்றன.
மதிப்புமிகு சிலம்பொலி ஐயாவின் நினைவைப்
போற்றவும்,
இளைய சிலம்பொலிகளை வாழ்த்தி வழி நடத்தவும்,
தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

வரவேற்பு  : இளைய சிலம்பொலி  ப. யாழினி
தொடக்கம்  : திரு ம.  முரளி
முன்னிலை : முனைவர் மணிமேகலை புட்பராசு
நாயக நயம்புரை : இலக்கியச் சுடர்  த. இராமலிங்கம்

இளைய பரல்கள் இயம்புரை  :
இளைய சிலம்பொலி த. திருமாறன்
இளைய சிலம்பொலி கே. சிம்மாஞ்சனா
இளைய சிலம்பொலி மா. மதன்குமார்
இளைய சிலம்பொலி ப. கங்காதேவி
இளைய சிலம்பொலி கோ. சரவணன்
நன்றி : செல்வன் ப. சிபி நாராயண்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு  : திரு இலக்கியவீதி இனியவன்