தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை
உலகத் திருக்குறள் மையம்
திருக்குறள் உயராய்வு அரங்கு 927
திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம்
தை 19, 2050 / சனி / பிப்பிரவரி 02, 2019 காலை 10.00
வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை
திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம் (தொடர் பொழிவு)
தலைமை: திருக்குறள் தூயர் 
பேரா.முனைவர் கு.மோகனராசு
திருக்குறள் சான்றோர் மறைமலை இலக்குவனார்
உரையாளர் – இலக்குவனார் திருவள்ளுவன்
மேலும் சான்றோர்கள் சிலர் குறித்து அறிஞர்கள் உரையாற்றுவர்.