கார்த்திகை 24, 2047  ஞாயிறு 10.12.2017 மாலை 5 மணி 

அரினா அரங்கம், அண்ணாநகர் வட்டகம் (இரவுண்டானா),   W-100,

2 ஆவது நிழற்சாலை, இந்தியன் வங்கி மாடி, சென்னை – 40.

 கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படக்கதை

 புத்தகம்-2.

 (விண்ணகரக் கோயில் & கடம்பூர் மாளிகை , அத்தியாயங்கள்) (படக்கதை)

வெளியீட்டு விழா


வரவேற்புரை :
வரலாற்றறிஞர்
தஞ்சை கோ.கண்ணன்
தலைமை:
திரு சீதா. செந்தாமரைக் கண்ணன் இ.வ.ப., 
வருமான வரி முதன்மை ஆணையர் (ஓய்வு).
சிறப்புரை :
அருள்திரு சகத்து கசுபர்,
தமிழ் சங்கம் 4.
நன்றியுரை :
திரு சரவணராசா பொன்னுசாமி,
நிலா படக்கதை புத்தக வெளியீட்டகம்.
www.nilacomics.com தொலைபேசி: 26213146,. அலைபேசி: 9884806302.

முனைவர் பா.இறையரசன், 
செயலர், 
தமிழ் எழுச்சிப் பேரவை, 9840416727