வியாழன், 25 மே, 2017

பரம்பரை வேளாண்மை: வேலை / தொழில் வாய்ப்புகள்




பரம்பரை வேளாண்மை: வேலை / தொழில் வாய்ப்புகள்

அன்புக்குரியீர் வணக்கம்.
மாதந்தோறும் இளைஞர்களுக்குத்  துறைதோறும்
இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும்
இலக்கு அமைப்பும்சிரீ கிருட்டிணா இனிப்பகம்  நிறுவனமும் 
இந்த மாதம் வைகாசி 12, 2048   வெள்ளிக்கிழமை  
( 26.05.2017)
மாலை 06.30 மணிக்கு
மயிலாப்பூர் – பாரதிய வித்யா பவனில்  
பரம்பரை  வேளாண்மையையும்  அதில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகளைப் பற்றியும்  எடுத்துச் சொல்ல இருக்கிறது.
வரவேற்பு : செல்வி ப. யாழினி 
தலைமை : இயற்கை மருத்துவர் சு. முருகேசன் 
இலக்கு அறிவுநிதி’ விருதாளர் : திரு ப.னகன்  (துறை : மரபு விதை மீட்பு )
சிறப்புரை   : திரு இரா. இராசமுருகன்   
 (நிறுவனர் : நல்லசோறு அமைப்பு )
நன்றியுரை :  செல்வன் . சிபி நாராயண்
நிகழ்ச்சிக்கு உறவும், நட்புமாக வருகை தர வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக