ஆழ்வார்கள் – ஒரு பன்முக நோக்கு :  பன்னாட்டுக் கருத்தரங்கம்

தமிழ் முதுகலை – உயராய்வு மையம்

பச்சையப்பன் கல்லூரி, சென்னை

 ஆடி 08 & 09, 2048 : திங்கள் & செவ்வாய்:  சூலை 24 & 25, 2017

கருத்தரங்கக்குழுத் தலைவர் முனைவர் ப.அனுராதா
தொடர்புக்கு : முனைவர் இல.செ. திருமலை