அழை-மறுவாசிப்பில் வல்லிக்கண்ணன் ; akara-images-164

அன்புடையீர்,
வணக்கம்.
இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’
வரிசையில் இந்த ஆண்டின் நிறைவு நிகழ்ச்சி –

கார்த்திகை 28, 2047 / 13.12.2016 

செவ்வாய் அன்று  மாலை 06.30 மணிக்கு


‘மறுவாசிப்பில் வல்லிக்கண்ணன்’


முன்னிலை  : இலக்கியவீதி இனியவன் 

தலைமை: முனைவர் மா.ரா.அரசு  

சிறப்புரை : தோழர் இரா.தெ. முத்து 


அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் ஆசு


இணைப்புரை: முனைவர் ப.சரவணன்

இடம் : பாரதிய வித்தியா பவன் – மயிலாப்பூர்.

உறவும் நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்.
என்றென்றும் அன்புடன் – 
இலக்கியவீதி இனியவன்