ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

பேரறிவாளன் பாட்டி இயற்கை எய்தினார்

பேரறிவாளன் பாட்டி இயற்கை எய்தினார்


Inline image 2


பேரறிவாளன் பாட்டி கண்ணம்மாள் ( தந்தை குயில்தாசனின் தாய்) பேரனின் விடுதலையைக் கண்ணாரக் காணும் முன்பே கண்ணயர்ந்தார்.

இன்று (23.02.14)  சோலார் பேட்டையில் இறுதி நிகழ்வு நடைபெற உள்ளது.


தகவல் : வழக்குரைஞர் கல்விச்செல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக