புதன், 14 ஜூலை, 2010


ராஜபட்சவை மீண்டும் சந்திக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு

கொழும்பு, ஜூலை 14- இலங்கை அதிபர் ராஜபட்சவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மீண்டும் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈழத் தமிழ் மக்களின் பிரச்னைகள் குறித்து இந்த சந்திப்பின்போது ராஜபட்சவிடம் எடுத்துரைக்கப்படும் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்து நாடு திரும்பியதும் இச்சந்திப்பு நிகழும் என்று அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

இந்தியத்தின் கட்டளைக்கிணங்கச் சந்திக்கிறார்கள். கொலைக் கூட்டாளிகளிடையே உறவு வைப்பதால் என்ன நன்மை விளையும் என எதிர்பார்க்கிறார்கள்? இதனை ஓர் அரசியல்தந்திரம் என எண்ணினால் அதுவும் தவறாகும். கையாலாகாத நிலையில் வேறுவழியின்றி இவ்வாறு சந்திப்பதாக எண்ணலாம். இதனைப் பற்றி அம் மண்ணின்மைந்தர்கள்தாம் கூற வேண்டும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/14/2010 6:03:00 PM
போய் அவன் கொடுக்கிற பியை தின்னுட்டு!!!!!!!! அவன் கொடுக்கிற>>>>>>>>> தமிழர் கலை குத்தி கொலை செய்து இரத்தம் தடவி கத்தி கொடுப்பான் அதை பவியாமாக காலில் விழுந்து வணங்கி வாங்கி கிட்டு வாங்கடா நாய்களா >>>>>
By கசமாலம் கருணாநிதி
7/14/2010 3:26:00 PM
போய்........ அவன் கொடுக்கிற பியை தின்னுட்டு?????? அவன் கொடுக்கிற?????????? தமிழர் கலை குத்தி கொலை செய்து இரத்தம் தடவி கத்தி கொடுப்பான் அதை பவியாமாக காலில் விழுந்து வணங்கி வாங்கி கிட்டு வாங்கடா நாய்களா
By KASAMALM KARUNANIDHI
7/14/2010 3:22:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக