சனி, 5 ஜூன், 2010

இலங்கைத் தமிழர்களை கொன்று தீர்த்த பழியை சுமந்து நிற்கிறார் கருணாநிதி: விஜய.டி. ராஜேந்தர்



சென்னை, ஜூன் 4: ஒரு காலத்தில் தமிழ்மொழியை காத்த தலைவர் என்ற பெயரை சுமந்து நின்ற கருணாநிதி, இன்று இலங்கைத் தமிழர்களை கொன்று தீர்த்த பழியை சுமந்து நிற்கிறார் என்று கூறினார் லட்சிய திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் விஜய. டி. ராஜேந்தர். தமிழினக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நடைபெற உள்ள தமிழர் மீட்சி மாநாடு குறித்த அறிவிப்பு தொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: நடைபெற உள்ள தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழர் ஆட்சி மாநாடு ஆளும் கட்சியின் மாநாடு. ஆனால் ஜூன் 12-ம் தேதி நடைபெறும் மாநாடோ தமிழர்களுக்காக நடத்தப்படும் தமிழர் மீட்சி மாநாடாகும். தெலங்கான பிரச்னை என்றால் தெலங்கான பகுதிகளில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துகின்றன. காவிரி விவகாரம் என்றால் கன்னடர் என்ற உணர்வோடு கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபடுகின்றன. இது போன்ற அவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் செத்து மடிந்தபோதுகூட இங்குள்ள அரசியல் கட்சிகள் ஒன்று சேரவில்லை. இலங்கையில் தமிழர்கள் பகுதி சுடுகாடாகிவிட்ட நிலையில் தமிழகத்தில் செம்மொழி மாநாடா? தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நான் எதிர்க்கவில்லை, ஏனென்றால் அது என் மொழி மாநாடு. கருணாநிதி 5-வது முறையாக தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார். ஆனால் அவரால் தமிழகத்தில் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க முடியவில்லை. தற்போது ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகளாகிவிட்டது. இப்போதும் இதற்காக அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றார் ராஜேந்தர்.
கருத்துக்கள்

மக்கள் நலத்திட்டங்களை மிகுதியாகச் செயல்படுத்திய பெருமை எந்த அளவிற்குக் கலைஞருக்கு உண்டோ அந்த அளவிற்கு ஈழத்தமிழின அழிப்பில் பங்கேற்ற பழியும் உண்டு.இதனை அவரும் அறிவார்.இப்பழியைத் துடைக்க அவர் கட்சியையும் குடும்பத்தையும் காங்கிரசையும் இந்தியத்தையும் மறந்து மனிதத்தைப் போற்றினால் தமிழ் உணர்வுடன் செயல்பட்டு தமிழ் ஈழ விடுதலைக் கொடி பட்டொளி வீசிப் பறந்திட வழி காண்பார். அவர் நினைத்தால் இது முடியும். கனல் கக்கும் நடைக்குச் சொந்தக்காரர் எழுதுகோல் ஒன்றே போதும் வெற்றியை அடைய! எனவே, பழி போக்க ஆவன செய்வாரா? அவரால் வளர்க்கப்பட்டவர்களாலும் அவரை மதிப்பவர்களாலும் சுமத்தப்படும் பழியிலிருந்து மீளத் தமிழ் நாட்டில் தமிழுக்குத் தலைமையும் தமிழனுக்கு முதன்மையும் கிடைக்கும் வண்ணம் விரைந்து செயல்பட்டால் உலகில் தமிழ் உரிமையுடன் திகழும். தமிழுக்கு உரிமை கிடைத்தாலே தமிழனின் கை விலங்குகளும் உடைக்கப்படுமே! தமிழரின் தாயகம் தன்னுரிமையுடன் திகழுமே!

பிறந்த நாள் வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/5/2010 1:28:00 PM

அன்பரே! நான் ஒரு இலங்கைத்தமிழன். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரம் நிகழும் போதெல்லாம்(1958, 77, 81, 83) தமிழகத்தில் இருந்து ஒரு குரல் எழும். அதற்காகவே இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த தமிழினமும் திருச்சி வானொலி செய்திக்காக வானொலி அருகே தவமிருக்கும். ஏனெனில் அப்போது திருச்சி வானொலிதான் இலங்கையில் தெளிவாகக் கேட்கும். தமிழகத்தில் இருந்து ஒரு குரல் ஓங்கி ஒலிக்கும், தமிழர் மீதான அடக்குமுறை உடனே நிற்கும். அந்த குரலுக்கு சொந்தக்காரன் யாரென்பதை உலகே அறியும். அதன் பின்பே இந்திய மத்திய அரசு செயற்படத் தொடங்கும். எனக்கு கலைஞர் மீது நிறையவே விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் 'நன்றி மறப்பது நன்றன்று'.

By Ravi
6/5/2010 1:24:00 PM

Thanks to T Rajender for exprssing his tamil feelings... all unarvulla thanmana thamilans have the same feeling.. hatred for the ina throgi karunas and that the semoli mahanadu is only for his jalaras to priase him.. real tamils all over world will unite to liberate free Tamil Eelam and identify the ina throgis, etchi naygal and jalras like RAVI

By babu
6/5/2010 1:21:00 PM

Thanks to T Rajender for exprssing his tamil feelings... all unarvulla thanmana thamilans have the same feeling.. hatred for the ina throgi karunas and that the semoli mahanadu is only for his jalaras to priase him.. real tamils all over world will unite to liberate free Tamil Eelam and identify the ina throgis, etchi naygal and jalras like RAVI

By babu
6/5/2010 1:21:00 PM

Ravi you must be a real dmk supporter.Paticipating in a meeting is contribution for solving a problom. Is it the contribution.Srilankan problom originated after 1977 only in a big way,Once democratically elected leader of opposition Mr.Amithalingam was disrespected by the Srilankan government.Main trouble occured in 1983 and that is the starting point of Srilankan struggle.If you want to praise kalaizar for any other thing,there are forums and do not involve respected Arizar Anna in this.

By Legal Fan
6/5/2010 12:56:00 PM

Ravi நீர் கூறும் ஆதாரங்கள் பச்சோந்தி ஒன்று அந்த இடத்தில் நின்றது என்றால் வரலாறாகிவிடாது. பச்சோந்தி எதற்காக அந்த இடத்தில் நின்றது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் நீ எதோ கல் தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன் பிறந்த நினைப்புடன் வரலாற்ரை திருவுபடுத்தி எழுதினால் உண்மையாகிவிடாது. நீ தமிழனாக இருந்தால் முதலில் தமிழினத்திற்காக பாடுபடு அதைவித்து ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுதது என்ற கதையில் நீ பச்சோந்தி யாக இருந்து ஓநாய் வேசம் போடாதே குள்ள நரிபயலே.

By raj
6/5/2010 12:51:00 PM

அன்பரே! 'கடல் நீர் ஏன் உவர்ப்பாக இருக்கின்றது, அது கடல்கடந்த தமிழர்கள் விடும் கண்ணீர்' என்றார் 50க்களில் அறிஞர் அண்ணா. அந்தக் கூட்டத்தில் கலைஞரும் இலங்கைத்தமிழருக்காக பேசினார். அதாவது இந்தச் செய்திக்குரிய ஆசாமி பிறப்பதற்கு முன்பு. வரலாறு தெரியாவிட்டால் பரவாயில்லை. விமர்சனம் எழுதவேண்டும் என்று எதையாவது எழுதிக்கொண்டிருக்க வேண்டாம்.

By Ravi
6/5/2010 12:31:00 PM

Ravi what is that you are talking.T.Rajesndar is more than 50 years old.He should have born minimum before 1960.Srilanka's main problom originated from 1977.Karuna become cm in 1969,There wan no major porblom between 1969 and 1977,It is MGR who played major role in Srilankan problom between 1977 to 1987.Even during this period karuna played politics supporting TELO since MGR supported Prabhakaran.Ravi what is your age.Do not distart history.

By Legal fan
6/5/2010 12:13:00 PM

karunanthis is also one of the reason for killing the tamil people One should not deny it

By charlas
6/5/2010 12:07:00 PM

இந்த நபருக்கு இலங்கைத்தமிழர் பிரச்சனையும் தெரியாது, அதில் கலைஞரின் பங்களிப்பும் புரியாது. இலங்கைத்தமிழருக்காக கலைஞர் போராடியபோது இந்த ஆசாமி பிறந்தே இருக்கமாட்டார். இங்கு பலர் யானையைப் பார்த்த குருடர்கள் போல் இலங்கைபற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள். எனக்கும் கலைஞர் மீது விமர்சனம் உண்டு. ஆனால் அதையும் மீறி அந்தக்கிழட்டுச் சிங்கம் இலங்கைத்தமிழருக்கு நிறையவே செய்திருக்கின்றது. இன்னமும் செய்யும். இதனை வரலாறு பகரும்.

By Ravi
6/5/2010 11:54:00 AM

malysia minister ramasamy.alread said he won attend semoli manadu.he is true tamilan.tamilans shoud be proud of him

By raj
6/5/2010 11:54:00 AM

I RECOMMEND NOBEL PRIZE FOR DARKDER.WALKING CORPSE KARUNANIDHI FOR HIS PART IN BUTCHERING 50,000 SL TAMILS....THIS TRAITER KNEW 3 YEARS AGO THAT INDIANS ARE SENDING WEAPONS AND EXPERTS TO SLAUGHTER BUT KEPT QUITE TO SAVE HIS CHEAP MINISTER POST.....

By KOOPU
6/5/2010 11:45:00 AM

I RECOMMEND NOBEL PRIZE FOR DARKDER.WALKING CORPSE KARUNANIDHI FOR HIS PART IN BUTCHERING 50,000 SL TAMILS....THIS TRAITER KNEW 3 YEARS AGO THAT INDIANS ARE SENDING WEAPONS AND EXPERTS TO SLAUGHTER BUT KEPT QUITE TO SAVE HIS CHEAP MINISTER POST.....

By KOOPU
6/5/2010 11:45:00 AM

உண்மையை கக்கிய விஜய ராஜேந்தர் அவர்களுக்கு நன்றி. இவர் ஒரு திமுக அனுதாபியாக இருந்தாலும் நியாயத்தை சொல்வதால் எனது நன்றி உரித்தாகுக. அந்த செம்மொழி மாநாடு சுடுகாடானால் இறந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆன்ம சாந்தி அடையும். ரோம் எரியுது; நீரோ பிடில் வாசிக்கிறான். தமிழன் செத்து முள் வெளியில் நாறுகிறான்; இவனுக்கு மக்களை திசை திருப்பும் செம்மொழி மாநாடு ஒரு கேடா ???

By pannadai pandian
6/5/2010 11:01:00 AM

உண்மையை கக்கிய விஜய ராஜேந்தர் அவர்களுக்கு நன்றி. இவர் ஒரு திமுக அனுதாபியாக இருந்தாலும் நியாயத்தை சொல்வதால் எனது நன்றி உரித்தாகுக. அந்த செம்மொழி மாநாடு சுடுகாடானால் இறந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆன்ம சாந்தி அடையும். ரோம் எரியுது; நீரோ பிடில் வாசிக்கிறான். தமிழன் செத்து முள் வெளியில் நாறுகிறான்; இவனுக்கு மக்களை திசை திருப்பும் செம்மொழி மாநாடு ஒரு கேடா ???

By pannadai pandian
6/5/2010 10:59:00 AM

இவரைவிட இலங்கை தமிழர்கள் மீது பற்று கலைஞருக்கு அதிகம் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் இந்த பஜ்ஜி மஜ்ஜி டைரக்டருக்கு அவ்வளவு எட்டாது

By v.vadukanthan
6/5/2010 10:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக