வியாழன், 3 ஜூன், 2010

கோபாலபுரம் வீட்டைத் தானமாக வழங்கினார் கருணாநிதி



சென்னை, ஜூன் 2: மருத்துவமனை அமைப்பதற்காக சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டை அன்னை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு முதல்வர் கருணாநிதி தானமாக வழங்கினார்.

அவர் தனது 87-வது பிறந்த நாள் விழாவை வியாழக்கிழமை (ஜூன் 3) கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு கோபாலபுரம் வீட்டை முறைப்படி தானம் செய்துள்ளார்.

இதற்கான பத்திரப் பதிவு கோபாலபுரம் இல்லத்தில் இன்று காலை நடைபெற்றது. தானப் பத்திரத்தில் முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டு அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை அறங்காவலர்களிடம் ஒப்படைத்தார்.

கருத்துக்கள்

பாராட்டப்பட வேண்டிய நல்ல செயல். பிறந்தநாள் பெருமங்கலத்தின் பொழுது செயலாக்குவது பிறருக்கு முன்முறையாக இருக்கும். இதனை வேறு வகையாக மதிப்பிட்டுக் குறை காண வேண்டா. ஆனால்,கடந்த ஆண்டு இவ்வாறு அறிவித்த பொழுது அரசு மருத்துவமனையாக இயங்கும் வகையில் நாட்டிற்கு/ அரசிற்குத் தம் வீட்டை அறக் கொடையாக வழங்குவது போல் செய்தி அமைந்திருந்தது.இப்பொழுது அறக்கட்டளைக்கு வழங்குவதாக உள்ளது.இதனால் அறக்கட்டளையினர் மருத்துவமனை பெயரில் கட்டாய நன்கொடை பெறவும் பெற்ற செல்வத்தைத் தவறான வழியில் பயன்படுத்தவும் வரி ஏய்ப்பிற்கு இவ்வறக்கட்டளையைப் பயன்படுத்தவும் வாய்ப்பாக அமையும். எனவே, அரசிற்குத் தம் இல்லத்தை வழங்குவதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் முன்வரவேண்டும். தம் இல்லத்தை மருத்துவமனைப் பயன்பாட்டிற்கு விடும் தற்போதைய முறையைக் கைவிட்டு, அரசிற்கு மருத்துவமனை இயங்கக் கொடையாக அளிக்க வேண்டும். அறக்கட்டளை மருத்துவமனை செயல்பாட்டிற்கான தொகையை அரசிற்கு அளிக்க வேண்டும். வாழ்க அறப்பணி! ஓங்குக கொடையுள்ளம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/3/2010 2:38:00 AM

கொள்ளை அடித்ததில் இது 0.000001% தான்.He can tell the people his family total wealth report. Bastered worlds biggest theif award can be given to him.

By indian
6/2/2010 11:36:00 PM

அட பாவி தானமாக யாருக்கு கொடுத்தார் என்பதை தெளிவா சொன்னதுக்கு அப்புறமும் அவர புகழ்ந்து தள்ளுறாங்கய்யா........ என்ன கொடுமை ஐயா இது.

By சாம்ராட்
6/2/2010 11:18:00 PM

2009 el 60000 ealaththamilrkalai konndro piranthanaal konradiyathu poal 2010 elum 10,000 thamilarkalai kondroo kondadalamae rajapaksavin udanpirappae

By Thavarajah
6/2/2010 11:12:00 PM

Many idiots have a policy just to criticize the CM Karunanidhi. They can better go to Jaya's house to wash her clothes.

By unmaivirumbi
6/2/2010 11:01:00 PM

hum kelavanukku yeman oolai anupittar. seekreram inth poruki naye naragaththukku poi seranum.

By abdul
6/2/2010 10:47:00 PM

இது ஒரு மிகப் பெரும் மோசடி ! ஒரு முதலமைச்சர் வாழ்ந்த இடம் என்பதால் அதனை நினைவு இல்லமாக மாற்ற எதிர் காலத்தில் வரும் அரசுகள் கேட்கும் . கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படும் !..இதனை தவிர்ப்பதற்காக ஒட்டு மொத்த தமிழனையும் முட்டாளாக்கி அறக்கட்டளை தொடங்கி பாதுகாக்கிறார்கள் ! இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை ! முட்டாள் தமிழன் விவரம் புரியாமல் பாராட்டிக் கொண்டு கிடக்கிறான் !!! அதைவிட அந்த அறக்கட்டளையில் சினிமாக் காரன் இருக்கட்டும் ..அரசியல் வாதி இருக்கட்டும் ..ஒரு மானமுள்ள தமிழ் கவிஞன் வைரமுத்து இருப்பது துரதிஸ்ட்ட வசமானது !..தமிழ் சமுதாயத்தை வஞ்சிக்க இந்த கவிஞனும் துணை போவதை நினைத்து மனம் கனத்துப் போகிறது !!! காலம் கடந்து இந்த தமிழ் கவிஞன் உணர்ந்து வருந்துவதால் எந்தப் பயனும் இல்லை !!! இந்த நேரத்தில் விடுவித்துக் கொண்டால் ஒரு பாவத்திலிருந்து பழியிலிருந்து மீளலாம் !!! @ rajasji

By rajasji
6/2/2010 10:46:00 PM

He gave it to his trust "Anjugam Arakattalai" , if he is really interested he should give it to Sankara Nethralaya to construct immly

By SN
6/2/2010 10:44:00 PM

By rajasji 6/2/2010 7:21:00 PM & By pannadai pandian 6/2/2010 8:52:00 PM >>> VERY NICE AND ENJOYABLE COMMENTS. ALSO, IT IS TRUE.

By Abdul Rahman - Dubai
6/2/2010 10:35:00 PM

Good intention and the purpose choosen is really wonderful, hope it reaches the deserving people. MK should also come and say about is father's background and how he performs 18 hours nathaswaram in chidambaram temple. MK without worrying about others speaking and confusing athest priciples needs to tell the background, the fact needs to be known i can see lot of idiots speaking about AP and coming with knife. All these are scoundrels who always want to live on Tamil blood

By tamilan
6/2/2010 10:24:00 PM

முல்லைத் தீவு மாவட்டத்தில் சாலை சந்திப்புகளுக்கும், தெருக்களுக்கும் சிங்கள பெயர்களை சூட்டியுள்ளனர். தென்னிலங்கையின் சிங்கள பகுதிகள் போல அவற்றை உருவாக்கி வருகின்றனர். தான்தோன்றி ஈஸ்வரன் கோவில் அருகே ஒட்டிச்சூடான் சந்திப்பில் உள்ள, மாங்குளத்திலிருந்து முல்லைத் தீவு செல்லக்கூடிய சாலை, நெடுங்கேணியிலிருந்து வருகின்ற சாலையில் சந்திக்கிறது. அந்த இடத்திற்கு பிலிமா ஹாண்டியா என்ற சிங்கள பெயரை சூட்டியிருக்கிறார்கள். சிலை சந்திப்பு என்பது அதற்கான அர்த்தமாகும். அங்கே புத்தர் சிலையை நிறுவயிருக்கிறார்கள். ஒட்டிச்சூடானிலுள்ள சிவன் கோவில் குளமும், பள்ளிக்கூடமும் இடிக்கப்படாமல் உள்ளன. வன்னியில் இன்னொரு சந்திப்புக்கு கார்ஹாண்டியா என்ற சிங்கள பெயரை ராணுவம் சூட்டியுள்ளது. அதற்கு கார் சந்திப்பு என்று பொருள். வன்னிப்போரில் பல கார்களை, ராணுவம் இந்த இடத்தில் எரித்தது. இது புதுக்குடியிருப்பிலிருந்து வருகின்ற சாலை. நந்திக்கடலுக்கு அருகேயுள்ள பாலத்திற்கு அலிஹாண்டியா என்று சிங்கள பெயரை ராணுவம் சூட்டியுள்ளது. கிளிநொச்சியில் இருந்த வீரச்சாவடைந்த புலிகளின் கல்லறைகளை, ராணுவம் உடைத்துள்ளது. இது போர் விதிகளை மீறுகின்ற க

By Vani
6/2/2010 9:59:00 PM

NAkadu seaitakum unkaluku pedikada.vastunkal ezaterkalk

By regee.kariyapattinam
6/2/2010 9:58:00 PM

குவிக்கப்பட்டுள்ள இந்த ராணுவத்தில் முழுமையாக சிங்களர்கள் தான் இருக்கிறார்கள். அதாவது தமிழர் பகுதிகளில் சிங்கள ராணுவம் நிரந்தரமாக நிறுத்தப்படுகின்ற சூழ்நிலை அங்கே உருவாக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்திலுள்ள மாணிக் பண்ணையில் இன்னமும் அவதியுற்றுக் கொண்டிருக்கும் பல பத்தாயிரம் தமிழ் மக்கள், தங்களது சொந்தப் பகுதிகளுக்கு மீள்குடியேற்றம் செய்யப்படாமல் பரிதவித்து நிற்கின்றனர். அவர்களை கண்காணித்து, காவல் நிற்பவர்கள் சிங்கள ராணுவத்தினர். இதுவரை முள்வேலி முகாம்களிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் தமிழ் மக்கள், இப்போது குடியேறியிருக்கும் திரிகோணமலை மாவட்டத்திலும், மன்னார் மாவட்டத்திலும் ராணுவத்தாரின் முழுமையான மேற்பார்வையிலும், கண்காணிப்பிலும் மட்டுமே வாழ முடிகிறது. இதுவே ராணுவ ஆக்ரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர் பகுதிகளாகத் தான் இருக்கின்றன. யாழ்பாண நகரம் முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கிறது. அதனால் அதை ஆக்ரமிக்கப்பட்ட தமிழர் பகுதி என்பதாகத் தான் விவரிக்க முடியும். வன்னிப்பகுதிக்கு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதாக, அரசு செய்திகளை கூறுகிறது. ஆனால் கிளிநொச்ச

By Vani
6/2/2010 9:56:00 PM

தென்னிலங்கையில் சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழ்வதும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்வதும் என்ற எதார்த்த நிலை அங்கே அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. அதுமட்டுமின்றி இலங்கையின் ரூபாய் நோட்டிலும், பல்வேறு அரசு பதிவுகளிலும், சிங்களத்துடன் தமிழும் இணைந்தே காணப்படும் என்பதும் ஒரு வரலாற்று உண்மை. வடக்கு மாகாணங்களில் தமிழரான டக்ளஸ் தேவானந்தா மூலமும், கிழக்கு மாகாணங்களில் தமிழர்களான கருணா, பிள்ளையான் மூலமும் தனது ஆட்சி முறையை மகிந்த ராஜபக்சே நடத்தி வந்தார் என்பதும் நாடறிந்த செய்தி. ஆனால் தற்போது அத்தகைய குறைந்தபட்ச அங்கீகாரத்திற்கு கூட தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழர் நிலத்திற்கும், தமிழர் குடியேற்றத்திற்கும், தமிழர் பண்பாட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பது தான் அதிர்ச்சி செய்தியாக இருக்கிறது. வடக்கு மாகாணங்களிலும், கிழக்கு மாகாணங்களிலும் இலங்கை ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.

By Vani
6/2/2010 9:55:00 PM

ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கும், கிழக்கும் இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர் பகுதிகளாக அறியப்பட்டவை. தமிழர் தாயகம் என்பதாக அறிவிக்கப்பட்டவை. 1987ம் ஆண்டு இலங்கையை ஆண்டு வந்த அதிபர் ஜெயவர்தனாவும், இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், வடக்கையும், கிழக்கையும் இணைத்த தமிழர் தாயகம் உருவாக்கப்பட வேண்டும் என்பதாக கையெழுத்திடப்பட்டது. இந்திய அமைதிப்படை இலங்கையில் இறங்கிய பிற்பாடு, விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அமைதிப்படைக்கும் முரண்பாடு ஏற்பட்ட பிறகு, இலங்கை அரசும், இந்திய அரசும் இணைந்து உருவாக்கிய வரதராஜபெருமாள் தலைமையிலான தமிழர் ஆட்சி என்பது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியே இருந்தது.

By Vani
6/2/2010 9:55:00 PM

Ayya, Your age ,your experience and your fond and work for tamil,we cannot say only thankyou.We respect you. The place you are living for 55 years is a temple. please keep it as a monument with details about your writings ,experience ,old tamil history with valuable books.Please think this also. This will be a treasure for future tamil literature and we tamils will be proud.Hospital you can donate some other place. I wish you a long healthy and a peaceful life. May god give you 100years life.

By indian
6/2/2010 9:49:00 PM

Ulagey mayam, vazhvey mayam. Will it be a free deaddiction centre to all the tamilnadu tasmac kudimagangal?

By Kudimagan
6/2/2010 9:47:00 PM

Kalaigar Ayya, Thank you for your great heart.But if that house is kept as monument it will be nice.Lot of great leaders have visited and lot of important decisions took place.Please keep it as a monumnet with nice collection of old tamil books and history. That will be atreasure for the future young people. Can you think again?.We respect you and thank you.

By indian
6/2/2010 9:39:00 PM

Mr. Karunanidhi may be having guilty feeling for becoming one of the wealthiest families in India after a long tenure in Politics. This gesture is only a peanut compared to his wealth. That too, it is not donated to nobody else but to his Anjugam trust.

By Raja
6/2/2010 9:30:00 PM

A Good Jock in this year. Sometime our Chief Minister giving comedy Jock to the people of Tamilnadu. Anyway not even God cannot save our Tamilnadu. A miracle only save our Tamilnadu. Jai Hind. Subash Chandra Bose RR., Coimbatore

By RR Subash Chandra Bose
6/2/2010 9:12:00 PM

கொள்ளை அடித்ததில் இது 0.000001 % தான்.போனால் போவுது.கொஞ்சமாவது தானம் செய்யும் மனம் வந்ததே பெரியது.

By vendhan
6/2/2010 8:56:00 PM

அட அடி முட்டாள் திமுக கரை வேட்டிகளே !!! எவனோ ஒரு ஜோஸ்யன் சொன்னதை கேட்டு வீட்டை தானமாக எழுதி விட்டான்; ஏன் என்றால் வீட்டை தானமாக கொடுக்கவில்லை என்றால் இவன் பரலோகம் போயிடுவான் என்று. இது த்யாக சிந்தனையால் வந்தது இல்லை. உயிரோடு இருந்து இன்னும் பல பல ஊழல்கள் புரிந்து ஊரையும் நாட்டையும் அழிக்க வேண்டும் என்பதே நோக்கம்.

By pannadai pandian
6/2/2010 8:52:00 PM

Hello friends, Even God cannot satisfy you people. CM is giving the crores worth to poor people. Anjugam trust will take of maintenance and administration activities. Or you want to give it to Sasikala. If you cant do good things, keep quite and and we dont want any appriciation, Dont comment unecessarily. Even God cannot satisfy you people.

By Velai Vetti ellathavan.
6/2/2010 8:44:00 PM

கலைஞர் போல் போயஸ்கார்டனை தர தயாரா மன்னிக்கவும் சிறுதாவூர் இடத்தை ஏழைகளிடமிருந்து பிடுங்கியதை.

By Bashkar
6/2/2010 8:16:00 PM

ஒரு அரசியல்வாதி ஏழை ஏழிய மக்களின் நிலங்களை அபகரிக்கிரார் இவரோ தான் இருக்கும் வீட்டையை தானமாக வழங்குகிறார் GREAT MAN

By Lashman, Trichy
6/2/2010 8:10:00 PM

If any bodys salary is one lakh and the same guy is donating one rupee from his one lakh salary.The same guy may think he is a vallal.The same is applicable here.

By appavi
6/2/2010 7:55:00 PM

ஒனக்கு ஏம்பா இவ்வளவு அவசரம் இந்த செய்திய போட. மஞ்சத்துண்டு ஒன்னும் விவரம் இல்லாம இத செய்யல. வீடு "அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை" க்குதான் போகுது. கடைசில பாத்தா அறக்கட்டளைக்கு மஞ்சத்துண்டு தான் தலையா இருப்பார்

By மதுர புண்ணாக்கு
6/2/2010 7:45:00 PM

It is good gesture from MK, How far it is true we do not know - but news is that it was done as per Jyothisher - to get out of GP house to win the election again as the present house is inaspicious to MK that means good for one son and bad for another who is very close to him

By veeram
6/2/2010 7:34:00 PM

One family came to Tamilnadu just with a shaving knife from AP, and it is lending many things to Tamil people!.

By Stalin
6/2/2010 7:25:00 PM

ஒருவன் இரவில் கோவிலுக்குள் திருட்டுத் தனமாக நுழைந்து சாமியின் கழுத்தில் காதில் கிடந்த வைரம் முத்து பவளம் தங்க ஆபரணங்களையும்...விலை மதிப் பற்ற வைரக் கிரீடத்தையும் திருடிக் கொண்டு போனான் ! அதிகாலையில் அவன் மேல தாளத்துடன் பூ பழங்களுடன் வந்து சாமியை பூஜித்து ஒரு நூறு ரூபாயை உண்டியலில் போட்டு தன தவறுக்காக மன்னிக்கும் படி வேண்டினான் ! அதைப் போலத்தான் இருக்கிறது நாட்டுக்காக தானம் வழங்கும் இந்த நிகழ்ச்சி ! இதைப் பார்த்து அந்த சாமி கூட வாய்விட்டு சிரிக்கிறது !!! @ rajasji

By rajasji
6/2/2010 7:21:00 PM

செத்தவுடன் உருப்புதானம் செய்வதும் உயிருடன் உறுப்பு தானம் செய்வதருக்கும் உள்ள வித்தியாசம்,அன்னதானம் செய்யாதவன் எச்சி இலையை தானம் செய்ததாக கூரிகொளுவதும் தேர்தல் விளம்பரத்துக்காக.

By VETTRIVELLAN
6/2/2010 7:17:00 PM

can we expect poor and needy people of tamilnadu will surely get free treatment in the trust hospital.

By PL Narayan
6/2/2010 7:10:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக