அகரமுதல
உலகத்தமிழ்நாளை முன்னிட்டு நடத்தப்பெறும் கட்டுரைப்போட்டிக்கான கட்டுரைகளை வரும் 14ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும்.
மின்வரி – thamizh.kazhakam@gmail.com
பத்து முதல் பரிசுகள், 20 இரண்டாம் பரிசுகள்.
அகவை, படிப்பு வேறுபாடின்றி யாவரும் பங்கேற்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக