துபாயில் உணவின்றித் தவித்து வரும்

தமிழகத் தொழிலாளர்கள்

 ஏறத்தாழ நூறாயிரம் உரூபாய் வரை பணத்தை முகவர்களிடம் செலுத்தி துபாயில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்குப் பின்வருவோர் வந்தனர்.

மாரிமுத்து த/பெ காத்தமுத்து – பட்டுக்கோட்டை அருகில் உள்ள புதுப்பட்டிணம்

ஆதம் பாவா த/பெ கிருது ஒலி – திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுரண்டை

இருவரும் தாங்கள் பார்த்து வந்த நிறுவனத்தில் சம்பளம் சரிவர வழங்காததால் அந்த நிறுவனத்தை விட்டு வெளியில் வந்து விட்டனர்.
தற்போது தங்க இடமும், உணவும் இல்லாமல்  அல்லல்பட்டு வருகின்றனர்.  இதனால் பேருந்து நிலையம் முதலான இடங்களில் தங்களது பொழுதைப் போக்கி வருகின்றனர்.

இவர்களுக்கு உதவிட விரும்புவோர்

058  990 3314 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவிடலாம்.

கே.கே.எசு.ஆர். < aurosun@gmail.com >
தரவு
முதுவை இதாயத்து