சித்திரை 17, 2048 ஞாயிறு ஏப்பிரல் 30, 2017

மாலை 5.00 – இரவு 8.00

நாரதகான சபா, சென்னை 600 018

அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம்

கலசலிங்கம் – ஆனந்தம் சேவா சங்கம்

நடத்தும் இலக்கியப் பெருவிழா

வைணவத் தமிழ் -தொடர்சொற்பொழிவு

பெங்களூர் மீனாட்சிசுந்தரம் பவளவிழா வாழ்த்தரங்கம்