புதன், 16 மார்ச், 2011

Ruthrakumaran at the Secretariat of U.N.O. ஐநாவுக்கான சப்பான் செயலகத்தில் ருத்திரகுமாரன்

சம்சுதீன் அவர்களே ! தலாய்லாமா போன்றவர்கள் நீங்கள் கருதும் இல்லாத நாட்டிற்குத்தான் தலைவர்களாக இருக்கிறார்கள் என்று தெரியுமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /

ஐநாவுக்கான ஜப்பான் செயலகத்தில் ருத்திரகுமாரன்


கொழும்பு, மார்ச் 15- அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள ஐநாவுக்கான ஜப்பான் செயலகத்துக்கு, நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் நேற்று வந்து, ஜப்பான் மக்களுக்கு தனது ஆறுதலை தெரிவித்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.இயற்கைப் பேரழிவில் சிக்கியுள்ள ஜப்பானுக்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் அவர் ஆறுதலை தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.மேலும், இதுதொடர்பான கடிதம் ஒன்றையும் அவர் ஜப்பான் செயலக அதிகாரியிடம் வழங்கினார் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

வரலாற்றில் என்றுமே இல்லாத இஸ்ரேல் நாடு யூதர்களின் போராட்டத்திற்கு கிடைத்த பரிசு. வரலாற்றில் எப்போதுமே இருந்த ஈழம் என்ற நாடடைய நடக்கும் சர்வதேச அங்கீகாரம் சார்ந்த முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
By சரவணன்
3/15/2011 8:56:00 PM
ஐயய்யய்யோ, இவனுங்க அரிப்பு தாங்கமுடியலடா! இல்லாத ஒரு நாட்டுக்கு பிரதமராம், அவர் போய் ஜப்பானுக்கு ஆறுதல் சொல்றாராம்.
By Samsudheen
3/15/2011 6:29:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக