புதன், 2 மே, 2012

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை இனப்படுகொலையாக அறிவியுங்கள் – இலாரிக்குத் தொலைநகல்கள்

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை இனப்படுகொலையாக அறிவியுங்கள் – ஹிலாரிக்கு தொலைநகல்கள்

hillary-clinton-food-security
முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, முள்ளிவாய்க்கால் படுகொலைகளை இனப்படுகொலையாக அங்கீகரித்தும், வன்னி மக்களுக்கு அனுதாபமும் ஆதரவும் தெரிவித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று கோரி அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன்னுக்கு தொலைநகல் அனுப்பும் போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மே 18 நினைவு நாள் அமெரிக்க ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இந்த தொலைநகல் அனுப்பும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் இணைப்பாளர் சுபா சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.
ருவாண்டா படுகொலைகளின் 19வது நினைவு நாளை முன்னிட்டு அண்மையில் ஹிலாரி கிளின்ரன், அங்குள்ள மக்களுக்கு ஆதரவும் அனுதாபமும் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதன் அடிப்படையிலேயே முள்ளிவாய்க்கால் படுகொலைகள் குறித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொலைநகலை ஹிலாரி கிளின்ரனின் தொலைபேசி இலக்கங்களுக்கும் அதன் பிரதியை வெள்ளை மாளிகைக்கும், சாத்தியமிருந்தால், புலம்பெயர் தமிழர்கள் தாம் வதியும் நாட்டின் அரச தலைமைக்கும் அனுப்புமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கீழ் உள்ள கடிதத்தை தொலைநகலில் அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.
ஹிலாரி கிளின்ரனின் தொலைநகல் இலக்கங்கள் 1-202-647-1579 அல்லது 1-202-647-2283, வெள்ளை மாளிகைக்கான பிரதி அனுப்ப வேண்டிய தொலைநகல் இலக்கம் 1-202-456-2461.
தொலைநகல் கடிதத்தின் மாதிரிப் பிரதி
Commemoration of 3rd Anniversary of the May 2009 Mass Murders and Human Rights Excesses Committed by Sri Lankan Government
U.S. Secretary of State Honorable Hillary Rodham Clinton
Department of State, Washington, DC.
Madam Secretary,
On May 18, 2012 the Tamils of Sri Lanka and of the Diaspora will once again solemnly observe the anniversary of the atrocities perpetrated by the Sri Lankan armed forces directed by the Sri Lankan Government.
While three long years have already elapsed since those unspeakable crimes occurred, no meaningful relief is yet in sight for the remaining Vanni Tamils or their dear departed. More than ever, it is now clear that the Government of Sri Lanka possesses neither the will nor the urgency to undertake an inquiry of the necessary magnitude. It is also clear that in the absence of any willingness on the part of the international community to move forward on this issue, there cannot be any credible investigation to find out the truth or to hold the perpetrators to account. There is no reason to hope that the cause of justice or international peace will be served well under such circumstances.
In view of the likelihood that there never will be another credible attempt to ascertain the number of casualties during the Mullivaikkaal atrocities of May 2009, the Tamils of Diaspora hold the figure of 146,679 people disappearing without a trace in the final eight months of war, as extracted by the Bishop of Mannar Dr. Rayappu Joseph from the official records of the Government and those of the UN, as an agreeable estimate of the number of deaths in Vanni in those days. For the confirmation that this number of casualties occurred due to a war directed against the Tamil Population of Vanni on racial and political grounds, we have referenced the Report of the United Nations Secretary General’s Panel of Experts Para. 251, Page 69. Therefore Tamils of the Diaspora conclude and declare that what occurred during the period leading up to and directly following May18, 2009 is an act of genocide, and a crime against humanity.
Madam, Secretary of State, even in this unenviable situation, the Tamils of Sri Lanka and of the Diaspora sincerely recognize your personal efforts to obtain justice for us and are grateful for that effort culminating in the UNHRC resolution A/HRC/19/L.2. The Tamils of Sri Lanka and of the Diaspora also note with appreciation your recently issued message of solidarity with the Rwandan people on the eve of their 19thanniversary of the Rwandan genocide.
Under these circumstances, Madam Secretary, it is my earnest personal request that you please consider issuing a message to mark the sacrifices of the Tamils in Sri Lanka on May 18, 2009 and expressing your hope, as you have always insisted upon, for a genuine reconciliation through executing the obligations of accountability that such grave crimes entail.
Thanking you sincerely in advance for a positive response, Madam.

Sampanthan, Ranil, satisfy agenda of New Delhi, Washington

Sampanthan, Ranil, satisfy agenda of New Delhi, Washington

[TamilNet, Tuesday, 01 May 2012, 18:11 GMT]
A photograph in which TNA leader Sampathan and UNP leader Ranil Wikremasinghe hold the Lion Flag of the genocidal state of Sri Lanka together, during the May Day rally in Jaffna, Tuesday, has caused much sensation in the island and outside. While the programme was at its height and the show of solidarity was entering into photographic sessions, all of a sudden Ranil produced the Lion Flag and wanted Sampathan to hold it, observers to the programme said. While the UNP has brought down around 10,000 Sinhalese from the south, on the TNA’s side, only less than a hundred, that too only the members of the civic bodies participated the procession and meeting, news sources in Jaffna said.
Sampanthan, Ranil, satisfy agenda of New Delhi, Washington
The photo of Sampanthan and Ranil holding the Lion flag highlighted in the Colombo media [Photo courtesy: Daily Mirror]


The current situation is such that the Tamil leadership should concentrate on proving its credentials in the formation of a secular state in the North and East as an alternative to the Sinhala-Buddhist genocidal state, by uniting all the Tamil-speaking people, i.e., Hindus, Muslims and Christians, and by guaranteeing the safety of the Sinhala-Buddhists in the north and east as well.

But instead of attending to the needs and opportunities provided by the times, sections of Tamil leadership falling prey to the agenda of New Delhi and Washington try to ‘rediscover’ unity of genocidal Sri Lanka through Colombo-centric ‘cosmopolitanism’, political observers in Jaffna said.

Orchestrated by the powers, similar hijacks in the name of Tamil political parties take place in the diaspora as well, commented diaspora political circles in the UK, citing current exercises by some elements in the UK known for their association with the intelligence services of the powers and Colombo’s diplomatic mission in London.

How long such orchestrations, hijacks and deviations could tread on the subjugated people and could supress the people’s uprising for liberation, wonder the vast majority of Eezham Tamils silently watching the unfolding dramas.
Ranil wants Sampanthan to carry Lion flag
Ranil wants Sampanthan to carry Lion flag
The sequence of UNP, TNA leaders waving to the crowd and the appearance of the Lion flag [Photos: TamilNet]


Chronology:

UNP-TNA May Day rally in Jaffna fails to draw in local support

UNP-TNA May Day rally in Jaffna fails to draw in local support

[TamilNet, Tuesday, 01 May 2012, 14:45 GMT]
If the Tamil National Alliance (TNA) and the United National Party (UNP) of the Sinhala state, and whatever the international forces behind them, have thought of probing the Tamil minds about a future partnership between the parties through a May Day show, then the Eezham Tamils in Jaffna have totally rejected the idea by not showing local participation to their joint May Day rally. The local people didn’t come out even to watch the fun of roughly 10, 000 Sinhalese brought down from the South by the UNP marching through the streets of Jaffna. While more than 80 buses were engaged in plying between the South and Jaffna in bringing down UNP politicians and their supporters, the Tamils seen in the rally on the side of the TNA were numbering less than a hundred, confined to the TNA members of the civic bodies, news sources in Jaffna said.

UNP-TNA May Day in Jaffna


UNP leader and SL Leader of the Opposition Ranil Wikremasinghe, along with TNA leaders R. Sampanthan, MA Sumanthiran, Maavai Senathirajah and Suresh Premachandran, inaugurated the procession by 2.30 pm.

Starting from the Kailaasa Pi’l’laiyaar temple in Nalloor, Jaffna, the procession was scheduled to pass through the Temple Road, where many of the international agencies function, to reach Kurunagar, the coastal part of Jaffna city.

The UNP for quite some time now is engaged in a campaign with Tamil political circles that they would implement the 13Th Amendment if they were helped to come to power.

UNP-TNA May Day in Jaffna
In order to lure the sections of defeatists and gullible stooges to the imperial powers among Eezham Tamils, and to convince its credentials with the agenda of the powers, the UNP also brags that it alone could implement the 13Th Amendment. But, anything beyond that, ‘is not the art of the possible’, Ranil recently told political circles in Jaffna.

Certain sections encouraged by imperialist forces are now bent on ‘rediscovering the unity of the island through Colombo-centric cosmopolitanism’, just as they did it at the time of the transfer of power from the British to the Sinhala state in Colombo in 1948, political observers said.

Ranil has given importance to conduct this year’s main May Day programme of the UNP in Jaffna.

But to every one concerned, the Eezham Tamil public has silently shown its rejection of anything that lacks substance, political observers in Jaffna said.

UNP-TNA May Day in Jaffna
Sampanthan and Suresh walk under a placard in flawed Tamil brought by the UNP supporting southerners


Meanwhile, the May Day rally in Jaffna organized by SL Minster Douglas Devananda, deploying all facilities as well as intimidation of the occupying SL government, managed to bring only around 4,000 participants, and most of them were forced ones, news sources in Jaffna said.

Besides misusing SL government resources, the EPDP also confiscated many private vehicles to forcefully bring in people for the procession.

The EPDP procession went through the Veampadi Road to reach the Jaffna Municipal grounds.

UNP-TNA May Day in Jaffna
The May Day meeting held in Ki’linochchi organised by TNA parliamentarian Sritharan saw the presence of around 300. Mano Ganeshan coming from Colombo and Maavai Senathirajah addressed the meeting.

This is the first time the May Day is observed in Vanni after the war. The presence of few hundred, despite all the prevailing SL military oppression in Ki’linochchi, brings in hope, Mano Ganeshan said in his speech.

In a token but significant challenge to the other shows, the Tamil National People’s Front (TNPF) conducted its May Day procession meeting at Karaveddi in Vadamaraadchi, with around 200 participants who braved the oppression, intimidation and scrutiny of the occupying SL military.

The meeting held at Arasadi in Karaveddi was addressed Gajendran, Padmini Sithamparanathan, Manivannan and other TNPF leaders. The speakers envisaged the rise of a people’s struggle soon.

The SL Military Intelligence tried in every possible way to dissuade the TNPF programme. There were stringent SL military inquiries about the programme schedule, stage arrangement etc., before allowing the meeting. The entire meeting was videotaped by the SL military intelligence.

UNP-TNA May Day in Jaffna
The TNPF May Day meeting at Karaveddi, addressed by Selvaraja Kajendren


Chronology:

Xenophobic forces hold SL government hostage: SL Justice Minister Hakeem

Xenophobic forces hold SL government hostage: SL Justice Minister Hakeem

[TamilNet, Tuesday, 01 May 2012, 09:11 GMT]
Sri Lanka's Justice Minister and the leader of the Sri Lanka Muslim Congress (SLMC) Rauff Hakeem, who has faced severe criticism in the recent days from the Tamil-speaking people in the island, the Sinhala opposition and the Tamil Muslims of Tamil Nadu, on Tuesday, admitted to Chinese news agency Xinhua that he was appealing to the Sri Lankan government “to prevent xenophobic forces from holding the government hostage.” But, Mr Hakeem was arguing against internationalizing the issue, which he maintained was an internal affair, according to the Xinhua. The ‘revelations’ by the SL Justice minister comes in the wake of more than 500 Tamil Muslims in Tamil Nadu besieging the Sri Lankan Deputy High Commission in Chennai after burning the effigy of SL President Mahinda Rajapaksa.

Muslim protest in Tamil Nadu
Muslims in Tamil Nadu burnt the effigy of SL President Mahinda Rajapaksa before getting arrested for their protest around the SL Deputy High Commission in Chennai on Monday [Photo courtesy: Thinath-thanthi]


Muslim protest in Tamil Nadu
Muslim women participated actively in the protests held in Chennai against the Sri Lankan State
Widespread protests were also observed in the North and East in the country of Eezham Tamils by the Muslims.

Meanwhile, commenting on the situation, Tamil civil society circles in the island said that the Tamil-speaking people in the island, including the Muslims, should think of building an alternative secular State in the North and East, which will give them the ultimate protection.

While it is high-time that the Eezham Tamil political leadership should demonstrate the feasibility of such a secular State, the Muslims should realise that their hope lies only on such a secular State in the North and East and not with the chronically genocidal Colombo-centric Sinhala Buddhist State, the civil circles further said.

Muslims protest in Jaffna on 27 April 2012
Muslims protest in Jaffna on 27 April 2012
Muslims protest in Jaffna on 27 April 2012
Muslims protest in Jaffna on 27 April 2012
Two weeks ago, Buddhist monks went amok against a mosque in Dambulla claiming that they would demolish it unless the Muslims relocated the mosque from the area, which the monks claimed as a holy Buddhist site. Following the episode, the SL Prime Minister DM Jayaratne, who is also the minister of Buddhist affairs, instructed the Muslims to relocate the mosque, triggering anger among Muslims. Widespread protests were observed also in North and East of the island last week.

Following the protest in Tamil Nadu, Bengalore-based Indian journalist Sudha Ramachandran, writing in Asia Times, said, “[a]lthough Buddhism advocates peace and tolerance, the way it is practiced by a fringe - albeit one that is growing and extremely powerful - is rather violent, fanatical and far from accommodative.”

The journalist further writes:

“The Sinhala-Buddhists' self-perception has three components. The first is that they belong to the "Aryan Sinhala race" (as distinct from the Tamil Dravidians) and that Sri Lanka is their homeland; the second is that they are defenders of the Buddhist faith, the mission of protecting Buddhism having been entrusted to them by Buddha himself; and the third is that Sri Lanka is the home for the Sinhala language. This self-perception has created a virulent form of Sinhala-Buddhist supremacism.”

“Over the past 125 years or so, violence has been directed against the asinhala (un-Sinhala) and the abaudha (un-Buddhist). During colonial rule, Buddhist revivalists like Anagarika Dharmapala mobilized the masses not so much against the colonial regime but the Christian minority, their privileged position in society and political life, and their alleged misdeeds. In the early 20th century, it was the Muslims, who dominated business and trade, who came under fire from the Sinhalese-Buddhists,” the article by Sudha Ramachandran says.

The writer also cites Anagarika Dharmapala, the champion of Sinhala-Buddhism, on anti-Muslim violence by the Sinhala Buddhists:

In 1915, Dharmapala wrote: "The Muhammedans, an alien people ... by Shylockian methods became prosperous like the Jews. The Sinhalese sons of the soil, whose ancestors for 2,358 years had shed rivers of blood to keep the country free from alien invaders are in the eyes of the British only vagabonds."

Inflammatory writing in publications Dharmapala's Sinhala Bauddhaya and Piyadasa Sirisena's Sinhala Jathiya fueled anti-Muslim sentiment in the island and is believed to have culminated in the anti-Muslim riots that year, the writer observes.

The role of Buddhists in Sri Lankan politics grew substantially post-Independence especially in the decade of the 1950s, when the country was swept by a wave of Buddhist resurgence in the wake of the 2500th death anniversary of the Buddha, Sudha Ramachandran further writes.

Chronology:


Related Articles:
29.04.12   Ampaa'rai Tamil politician questions Rauff Hakeem on land ju..
19.04.12   Indian money used in Sinhalicisation, Buddhicisation of Thir..
02.04.12   Buddhist monks, SL military step up Sinhalicisation of Kuchc..
02.04.12   SL Army threatens to destroy Sivan temple to construct Buddh..
31.03.12   Norway’s ‘Sinhalicisation of development’ in Tamil country c..
24.03.12   ICG acknowledges crisis but turns out cock-eyed on solutions
03.03.12   Land grabbed for Buddhist stupa, local people blocked at Kud..
15.02.12   Buddhist monk on Sinhalicisation project in Batticaloa cause..
31.01.12   Colombo steps up Sinhalicisation of Batticaloa, Ampaa'rai bo..
24.12.11   Rajapaksa strengthens blueprint of Sinhalicisation in East
02.03.06   Move to install Buddha statue in Hindu Temple stirs controve..
20.07.05   TNA seeks govt. stand on Trinco Buddha statue issue
19.05.05   Monks disrupt Parliament over Trinco statue
19.12.04   Catholic church attacked by Sinhala nationalist mob
11.12.04   Grenade blast kills two in Colombo Bollywood show
30.01.04   Attacks on Sri Lanka churches said well planned
02.01.04   SLA to construct Buddhist Vihare on private property
29.12.03   Postmortem of xenophobia


External Links:
Asia Times: Sri Lankan monks join rampaging mob
Xinhua: Interview: Sri Lankan Muslim leader warns consequence of mosque relocation

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

                                                     கார் ஓட்ட தைரியம் வேணும்!                                           


பெண்களுக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுக்கும் சரஸ்வதி: கணவரை வேலைக்கும், பிள்ளைகளைப் பள்ளிக்கும் அனுப்பி விட்டு, வீட்டிலிருக்கும் நேரத்தில், பெண்களுக்கு கார் டிரைவிங் கற்றுக் கொடுக்கிறேன். எனக்கு சிறு வயதிலேயே கார் ஓட்டுவதில் ஆர்வம் இருந்தது. என் அப்பாவும், எங்க டிரைவரும் கார் ஓட்டுவதைப் பார்த்து, 14 வயதில் நானே டிரைவ் பண்ணக் கற்றுக் கொண்டேன்.எனக்குப் பிடித்த இந்த கார் டிரைவிங்கை, கடந்த, 20 ஆண்டுகளாக மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறேன். முதலில் நான் கார்களை வாங்கிப் போட்டு, ஆட்களை வைத்து டிரைவிங் பள்ளி நடத்தினேன். அதில் நான் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால், அதிலிருந்து வெளியே வந்து விட்டேன்.கார் ஓட்ட விருப்பமுள்ளவர்கள், அவர்களின் சொந்த வாகனத்துடன் என்னிடம் வந்தால் போதும்... பொறுப்பாக சொல்லிக் கொடுத்து, ஒரு வாரத்தில் அவர்களைத் தனியாக கார் ஓட்ட வைத்து விடுவேன்.வேறு ஒரு வண்டியில் கற்றுக் கொள்வதை விட, தங்களிடம் என்ன வண்டி உள்ளதோ, அதில் கற்றுக் கொள்வது தான் சுலபம். டிரைவிங் பள்ளியில் ஒரு வண்டியில் கற்று, பின், நம் சொந்தக் காரை ஓட்டும்போது, நிறையப் பேருக்கு செட் ஆகாமல் போய்விடும். அதனால், அவரவர்களின் சொந்த வண்டியில் கற்றுக் கொள்வதே சிறப்பு.ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வீதம், மொத்தம் ஏழு நாள் டிரைவிங் கற்றுக் கொடுத்தாலும், முதல் இரண்டு நாள் தான் மிகவும் முக்கியமானது. மற்ற ஐந்து நாள் டிரைவிங் கிளாஸ் எல்லாம் பயமில்லாமல் ஓட்டுவதற்காகத்தான்.நான் கற்றுக் கொடுக்கும் போதே, மூன்றாவது நாளிலிருந்து வாகன நெரிசல் உள்ள இடத்திற்கு அழைத்துப் போய் தயக்கத்தைப் போக்குவேன்.ஆணோ, பெண்ணோ, கார் ஓட்டுவதற்கு முதலில் தைரியம் வேண்டும்; பதற்றப்படாமல் இருப்பது மிகவும் அவசியம்!

92 அகவை முதியவரின் நீரடி மூச்சுப் பயிற்சி


செவ்வாய், 1 மே, 2012

திராவிட இயக்கம் தோன்றியிருக்காவிட்டால்... பேராசிரியர் மா.நன்னன் அவர்களோடு ஒரு நேர்காணல்

 

திராவிட இயக்கம் தோன்றியிருக்காவிட்டால்...


திராவிட இயக்கம் தோன்றியதன் நூற்றாண்டு விழா தருணத்தில் இந்த இயக்கம் நிறைவான பணிகளைச் செய்ததாகக் கருதுகிறீர்களா?
திராவிட இயக்கம் நிறைவான பணிகளைச் செய்வதற்கு முயன்றிருக்கிறது என்றுதான் சொல்ல முடியும். இது ஒரு சமுதாய இயக்கம். அதனால் இது எப்போதுமே தனது கடமைகளைச் செய்து முடித்துவிட்டது என்ற முடிவு நிலையை அடைய இயலாது. அரசியல் கட்சிகள் போல இதன் இலக்கு எல்லைக்குட்பட்டதன்று! திராவிட இயக்கம் பல சமூக மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. அவற்றில் முதன்மையானது, திராவிடனை, அஃதாவது தமிழனை தன் உணர்வு பெறச் செய்திருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால் மனிதனை மனிதனாக ஆக்க முயன்றிருக்கிறது. அதில் குறிப்பிடத்தகுந்த வெற்றியையும் பெற்றிருக்கிறது.
ஒரு வேளை இப்படி ஓர் இயக்கம் தோன்றியிராவிட்டால் என்னவாகி இருக்கும். இதுபற்றி நீங்கள் நினைத்ததுண்டா?
நினைத்ததுண்டு! அதற்குரிய விடைகளையும் கண்டதுண்டு. பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனத் தொடங்கிய, திராவிடர் இயக்கம் தோன்றியிராவிட்டால், நாமெல்லாம் கல்வி அறிவற்ற விலங்குகளைப் போலக்கூட வாழ்ந்திருக்க முடியாது. ஏனென்றால் விலங்குகளில் உயர்வு, தாழ்வு கிடையாது. மனித விலங்குக்கு மட்டுமே உயர்வு தாழ்வு உண்டாக்கப்பட்டிருந்தது. இந்த நாட்டுக்குரிய மக்களைக் கல்வி பெறத் தகுதியில்லாதவர் களாகவும், ஒருவனை ஒருத்தி மணந்து வாழத் தகுதியில்லாதவர்களாகவும், பார்ப்பனர்களுக்கு குற்@றவல் செய்வதற்கே பிறந்தவர்களாகவும் இருந்த அந்த பழைய நிலையானது வேரூன்றி, விழுதுவிட்டு, பல்கிப் படர்ந்து செழித்து வளர்ந்திருக்கும்.
திராவிட இயக்கம் இனி எப்படிச் செல்ல வேண்டும் என எண்ணுகிறீர்கள்?
திராவிட இயக்கம் தன்னுடைய இலக்கில் இருந்து சற்றே நகர்ந்ததும் உண்டு! விலகிச் சென்றதும் உண்டு! ஆனால் அவ்வப்போது தன்னைச் சரி செய்து கொண்டும் வந்துள்ளது. உதாரணமாக, பெரியார் காலத்திலேயே திராவிடர் இயக்கம் தன் பகுத்தறிவுப் பாதையில் இருந்து விலகிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதுண்டு. தேர்தலில் நீதிக்கட்சியை ஆதரிப்பது என்ற நிலையில் சில ஆண்டுகள் அது அரசியல் கட்சிபோலவே இயங்கியது. இதை உணர்ந்த பெரியார் மீண்டும் அதனைச் சரிசெய்து பகுத்தறிவுப் பாதைக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டார்!
திராவிடர் இயக்கம் இந்தச் சமூகத்தை செப்பனிட அல்லது புதுமைப்படுத்த உண்டான இயக்கம். அதன் மாசு துடைத்து, ஒளி ஊட்டி, இக்காலத்துக்கும், எக்காலத்துக்கும் தக்கதாக ஆக்க வேண்டும். இதுதான் அதன் ஒரே பணி, தலையாய பணி. அரசியல் இன்றியமையாதது என்றாலும், பொருளியல் போன்றவற்றைப் புறக்கணிக்க முடியாது. இதற்கென்று ஒரு பிரிவாவது இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் கருத்து. இக்கால அரசியல் போன்ற எந்தவிதமான பளபளப்பிலும் கண் கூசுதல் இல்லாமல் தன் பாதையைத் தெரிந்து நடக்க வேண்டும்.
திராவிட இயக்கத்தின் மையப்புள்ளியாக விளங்கிய வகுப்புவாரி அரசியல் பிரதிநிதித்துவம் நிறைவேறிவிட்டதாக நினைக்கிறீர்களா?
திராவிட இயக்கத்தின் மையப்புள்ளியாக விளங்கியதே வகுப்புவாரி அரசியல் பிரதிநிதித் துவம் என்பதல்ல. இது அதன் ஒரு கூறு மட்டுமே. திராவிட இயக்கத்தின் மையப்புள்ளியாக இருப்பது மனிதனை மனிதனாகக் கருத வைப்பதுதான். அதாவது தமிழனைத் தமிழனாக!
வகுப்புவாரி உரிமை என்பது பெருமளவு நிறைவேறிவிட்டது என்று சொல்லலாம். நம் இன எதிரிகள் அவர்களுக்கு வகுப்புவாரி உரிமை கேட்கும் நிலை வந்துவிட்டது. பெரியாரால் உருவாக் கப்பட்ட பெரியார் கல்வி நிறுவனங்களில் பார்ப்ப னர்களுக்கும் இடம் ஒதுக்கித் தருகிறார்கள். சமூக நீதியை விழைந்த இயக்கம். தங்கள் நிறுவனத்திலும் நேர்மையாக அவர்களுக்கும் சமூக நீதியை வழங்கும் பொருட்டு அங்கு இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்கிறார்கள்.
இட ஒதுக்கீடு குறித்து இப்போதெல்லாம் அதிகம் பேசப்படுவதில்லை?
பெரும்பாலும் அது நிறைவேறிவிட்டது. அதனால் பேசப்படுவதில்லை. உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்றுவிட்டனர். அமைச்சரவையில் கூட ஏதாவது ஓர் இடத்தைத்தான், 'அவர்கள்' பெறுகிறார்கள்! மற்ற இடங்களில் நாம்தான். இதில் அ.இ.அ.தி.மு.க.வை நான் திராவிட இயக்கமாகக் கருதுவதில்லை!
திராவிட இயக்கக் கோட்பாடுகளில் உங்களைக் கவர்ந்தது எது?
பகுத்தறிவு. இது ஓர் அறிவியல் இயக்கம். பகுத்தறிவு ஏற்பட்டுவிட்டால் சுயமரியாதை தானே வந்துவிடும். சுயமரியாதை வந்துவிட்டால் பகுத் தறிவு வருமா என்பது எனக்குத் தெரியவில்லை!?
மனித இனம் பகுத்தறிவுக்கு முதன்மை தர வேண்டும். பகுத்தறிவுக் கோட்பாட்டில் அடங்காதது என்பது எதுவுமே இல்லை. தவிரவும், பகுத்தறிவுக் கோட்பாட்டைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள இன்னொரு கோட்பாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
திராவிட இயக்கங்களைப் பற்றித் தமிழ்த் தேசியம் பேசுவோர் கூறும் கருத்துகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இன்றைய தமிழ்த்தேசியம் பேசுவோரின் கோட்பாடு என்பது திராவிட இயக்கக் கோட்பாடுகளில் அடங்காதது அன்று. தமிழ்த்தேசியத்தின் மறுபெயர்தான் திராவிட தேசியம். அல்லது திராவிட தேசியத்தின் மறுபெயர்தான் தமிழ்த்தேசியம் அல்லது இரண்டும் ஒன்றேதான்! பல்வேறு வகைப்பட்ட தனித்தனிக் காரணங்களுக்காக திராவிட இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என நினைப்பவர்கள் கூட்டாக ஏற்படுத்திக் கொண்டுள்ள கோட்பாடுதான் தமிழ்த்தேசியம்.
நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், தி.மு.க. என்று யாராக இருந்தாலும் சரி. எல்லோரும் உழைத்தது, உழைப்பது தமிழர்களுக்கே. தமிழ் நிலத்துக்கே. எந்தத் தலைவர்களும் தனியே, தெலுங்கர்களுக்காக பனகல் அரசர், மலையாளிகளுக்காக டி.எம். நாயர் போன்றோர் இல்லை.
அப்போது இருந்த ஒரே நாடு சென்னை மாநிலம். அன்றிருந்த பார்ப்பனரல்லாதவர்களுக்கான, அனைவருக்குமான ஓர் இயக்கமாகத் தான் அது விளங்கியது. பின்னர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் இந்த உடன்பாட்டு உணர்வுக்குள் ஒத்துவராதபோது, தமிழ்நாடே திராவிட நாடு எனக் கூறப் பட்டது. விடுதலை ஏட்டில் தமிழ்நாடு தமிழருக்கே என்று போட்டார்கள். பின்னர் திராவிட நாடு தமிழருக்கே என்று கூறினர். திராவிட நாடு தமிழ்நாடு என்ற மூலக்கோட்பாட்டிலிருந்து பிறழவில்லை.
தமிழ் இலக்கணத்தில் சுசந்தனக்கோல் குறுகினால் பிரப்பங்கோல் ஆகிவிடாது. சந்தனக் கோல் சந்தனக்கோல்தான். அதுபோல் திராவிட நாடு தன் எல்லையில் குறுகநேர்ந்தாலும் தன் குணம் மாறாது!
இன்றைய அரசறிவியல் என்ற கல்வி அளவுகோலில் திராவிட இயக்கம் குறித்து ஒரு மதிப்பீட்டைக் கூறுங்களேன்?
திராவிட இயக்கம் தோன்றிய காலத்தில் இருந்து எத்தனையோ நிலநடுக்கங்கள்! புயல்கள்! காட்டுத் தீ போன்றவை ஏற்பட்டும் அது தன் இயல்பிலிருந்து முற்றிலும் அழிந்துவிடாமல் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறது.
திராவிட இயக்க எழுச்சியால்தான் இடதுசாரி சிந்தனைப் பெருக்கம் முடங்கியதாகக் கூறப்படுகிறதே?
திராவிட இயக்கத்தின் எழுச்சியால் இடதுசாரி சிந்தனை முடங்கி இருப்பதாகக் கூறுவதைவிட, இடதுசாரிகளின் முடங்கிப்போன சிந்தனை வெற்றிடத்தால்தான் திராவிட இயக்கம் வளர்ந்திருக்கிறது என்பதே உண்மை!
இறைவணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு முன்பெல்லாம் கூச்சப்பட்டனர். இன்று பகிரங்கமாக நெற்றிக்குறி, தேர் இழுப்பது என மாறியுள்ளதே?
இது திராவிட இயக்கத்தில் சேர்ந்துள்ள அழுக்குகள்! அது அக அழுக்கா, புற அழுக்கா என்று தெரியவில்லை!
நன்றி: ஆழம் மாத இதழ் ஏப்ரல் 2012

I'lantha'lir programme showcases struggle-oriented performance in Toronto

I'lantha'lir programme showcases struggle-oriented performance in Toronto

[TamilNet, Monday, 30 April 2012, 08:24 GMT]
Utilizing various mediums, including drama, dances, spoken word, songs, and dialogue, second generation Tamil youth in Canada conveyed the message of preserving the Eezham Tamil identity, and continuing the freedom struggle of the Eezham Tamils, at I'lantha'lir - The Artistic Revolution of Tamil Eelam’. The event performed to a packed audience on Friday at The Chinese Cultural Centre in Toronto showcased the historical evolution of the Tamil Eelam Struggle. “An outstanding play with such amazing concept, acting, dances, songs, spoken word, screenplay, dialogue, setting and flow. Our struggles, our nation building capacity, our resilience, our cries, our milestones and our vision were communicated most effectively,” said Neethan Shan, President of the New Democratic Party of Ontario and the Guest of Honor at the event.

I'lantha'lir, Canada


I'lantha'lir, Canada
I'lantha'lir, Canada
I'lantha'lir, Canada
I'lantha'lir, Canada
Over one hundred Eezham Tamil youth comprising of students from elementary, high schools, universities and colleges participated in the stage production. The production was run by youth from TYO- Canada, including all technical, sound, choreography, stage placement and props., making it a complete youth run initiative, centered on the history of Tamil Eelam.

Beginning with a live rendition of the Tamil national anthem, the stage production maintained an open curtain format, to show the linear historical evolution of the Tamil Eelam struggle.

Alongside a background narration, youth showed the culture and tradition of Tamil Eelam, epitomized in the kingdoms that flourished in the pre-colonial era. This was followed by Ryerson University Tamil Students Association portrayal through dance, of the British colonization and amalgamation of the two distinct nations, and the Tamil struggle for independence against the British colonizers.

Spoken-word, dance, music and dramatic renditions further showed the oppressive impact of the Sinhala Only Policy, the beginning of the non-violent movement against Sri Lankan hegemony, the birth of the Vaddukkodai Resolution, and the atrocities and massacre committed against the Eezham Tamils, including the burning of the Jaffna Library and Black July of 1983.

Through a fusion of cultural and modern dance formats York Univeristy’s Tamil Students Association showcased the evolution of the armed struggle phase in the Tamil freedom movement, culminating with the 2002 Ceasefire.

Carlton Univeristy Tamil Students Association performed a play on the Mullaivaikal Genocide, which was portrayed alongside the historic world-wide protests by the Tamil Diaspora, as well as the post-Mulaivaikal situation of the internally displaced.

Emotionally performing the plight of Eezham Tamils after 2009, Carlton University also showed through its play the silence of key international community members, including India and the United Nations, while the Government of Sri Lanka and its Armed Forces bombed hospitals and villages, and tortured civilians held in IDP camps.

The stage performance was ended with a symbolic address to the United Nations at the independence of Tamil Eelam. The address outlined the role of the youth, in the homeland and the diaspora, in the struggle for Tamil Eelam, as well as the necessity to never forget the history of the Eezham Tamil people, and a reminder to the youth to always continue the struggle for freedom.

Vijay Than, concluding the event on behalf of the Tamil Youth Organization – Canada, stressed the importance of youth moving the freedom struggle forward, and the necessity to educate the coming generation of our history identity and our struggle, as this is what will ultimately inspire the next generation to achieve the political goal of Tamil Eelam.

“At a time when the Sri Lankan government works endlessly to erase our history, it is up to our youth to be strong-willed and persistent in preserving our identity and carrying forward the thirst for Tamil Eelam” Priyanth Nallaratnam, spokesperson for TYO Canada, told TamilNet.

“The Tamil youth in Canada have shown the importance of never forgetting our history, identity, and culture and most importantly, we have steadfastly declared our demand as the next generation, and we have whole heartedly taken it upon ourselves to uncompromisingly further our struggle for the freedom of our people,” he added.

I'lantha'lir, Canada


I'lantha'lir, Canada


Related Articles:
27.03.12   Eezham Tamil youth in Canada challenge connivance with LLRC-..
31.08.11   Canada's TYO hosts landmark Ki'liththaddu tournament

Amnesty rally in New York demands justice for Trinco-5 victims

Amnesty rally in New York demands justice for Trinco-5 victims

[TamilNet, Monday, 30 April 2012, 00:14 GMT]
More than seven hundred Amnesty International human rights activists, including many high school students from the New England area, held a rally in front of Sri Lanka UN Mission Friday, demanding justice for Ragihar Manoharan and four of his friends extra-judically executed by Sri Lanka military on the 2nd January 2006. The protesting students demanded Colombo to bring perpetrators of the crime to justice. Sri Lanka was one of the rights violators, besides China/Tibet, Indonesia and Burma, targeted by the "Get on the Bus for Human Rights (GOTB)" rally organized by the Boston Chapter of Amnesty International.


Amnesty rally held Friday in NY


The event included a morning session at the Cooper Union featuring a panel of speakers on each action.

The Sri Lanka action featured a videotaped message from Dr. Manoharan, Ragihar’s father, thanking AI USA for its lobbying efforts on behalf of the Trincomalee student victims.

This was followed by J.S. Tissainayagam, a freelance Journalist incarcerated in Sri Lanka for writing on human rights.

Mr. Tissainayagam spoke about the ‘Trinco Five’ killings, the failure of the Sri Lankan Government to investigate these killings and Ragihar’s father Dr. Manoharan’s campaign for justice. He also narrated his own story on how he was imprisoned by the Sri Lankan Government under the prevention of terrorism act in 2008, Amnesty International campaign for his freedom, GOTB actions featuring his case for three consecutive years and his eventual freedom in 2010 due to the mounting international pressure.

Afternoon session started with a rally in front of the Sri Lanka Mission to the UN. Many Tamils from the NY, NJ area also joined the AI activists in chanting ‘Justice for Ragihar’, ‘Justice for Trinco Five’, ‘Sri Lanka, the world is watching you” and ‘UN, Investigate war Crimes’. Representatives from GOTB also met with the Sri Lanka UN mission officials to emphasize the need for Justice for ‘Trinco Five’.

GOTB is an annual day of human rights education and activism organized by Amnesty International USA Group 133 of Somerville, MA and a team of volunteer community organizers.

Now in its seventeenth year, GOTB draws upwards of 1200 participants riding buses, commuter trains, and carpooling down to New York City each year. The Boston Tamil community members have been part of the GOTB event for the last several years promoting human rights not only in Sri Lanka but all over the world.

Indonesia action featured release of Filep Karma, a prominent advocate for the rights of Indonesia's Papuan population, who is serving 15 years in prison for raising a flag. The Burma (Myanmar) action called for the release of Khun Kawrio, Ko Aye Aung, and All Prisoners of Conscience. The China action focused on the release of Dhondup Wangchen, a Tibetan documentary filmmaker who has been sentenced to six years imprisonment for “subversion”.

Tissainayagam is currently a Fellow at Harvard's Weatherhead Center for International Studies. Tissainayagam was Amnesty's Prisoner of Conscience, and was released after President Obama mentioned his name on the 2009 Press Freedom Day saying his case was " emblematic of the hundreds of journalists who face intimidation, censorship, and arbitrary arrest."

Related Articles:
14.04.11   SLA killed my son - Dr. Manoharan
07.03.08   TID detains Sunday Times columnist, video photographer

மே நாள் படம் - தினமலர்