செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
(திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௧ – 411)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 153 & 154 ; நூலரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
தை 08, 2057 ஞாயிறு 08.02.2026 காலை 10.00
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
தலைமையும் நூலாய்வும்: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்
ஆளுமையர் உரை
தமிழாகரர் முனைவர் ஆறு.அழகப்பன்
இலக்குவனார் தமிழ் இளமணி விருதாளர் முனைவர் ஃபயசு அகமது
ஆய்விற்குரிய நூல் இலக்குவனார் மொழிப்போர் நூற் கலைஞர் விருதாளர் நிவேதிதா (உ)லூயிசு எழுதிய
1938 முதல் மொழிப்போரில் பெண்கள்
நிறைவுரை: பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றி: முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக