உலகத்தமிழராய்ச்சி நிறுவனம், உலகத்தமிழ்ச்சங்கம், தமிழ் வளர்ச்சித்துறை ஆகியனவே கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தும்பொழுது தமிழின் நிலை குறித்துக் கவலைப்படாமல் வேறு என்ன செய்வது?