முதுகுளத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியும் ஆவடி எழில் இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்தும் 3 நாள் இணைய வழிக் கருத்தரங்கம் தலைப்பு: தற்கால இலக்கியச் சிந்தனைகள் ஆடி 03-05, 2051 / 18.07.2020 முதல் 20.07.2020 வரை நேரம்: நண்பகல் 11.00 – 12.30 நுழைவெண், கடவுச்சொல், கருத்தரங்க விவரம் அறிய அழைப்பிதழ் காண்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக