வரும் ஆடி 11இ 2051 / 26.07.2020 அன்று நடைபெறவிருக்கும் பதினெட்டாவது நிகழ்வு

உங்கள் ‘சிறு’கதையினை நீங்களே வாசிக்கும்

                                  “எனது ‘சிறு’கதை”

கதைகள் 
இந்த நிகழ்வுக்காக எழுதப்பட்டவையாக இருக்கவேண்டும்.
கதாசிரியரே கதையினை வாசிக்கவேண்டும்
250 முதல் 300  சொற்களுக்குள் இருக்கவேண்டும்
ஆன்மிகம் அரசியல் கொரோனா தவிர்த்தவையாக இருக்கவேண்டும்.
பங்குபெறும் நண்பர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளாகவும் நடத்தலாம்.
கதைகளை ஆடி 03, 2051 / 18.07.2020 ஆம் நாளுக்குள்
மின்னஞ்சலாக (ilakkiyavaasal@gmail.com)  அல்லது
பகிரி(வாட்சுஅப்) மூலம்     (+91 8939604745)
அனுப்பிவைக்கக் கோருகிறோம்.