ஐப்பசி 24, 2050  ஞாயிறு   நவம்பர் 10,  2019 மாலை 5.00
6, மூன்றாம் தளம்வெண்பூங்கா அடுக்ககம்,
24, தணிகாசலம் சாலைதியாகராயர்நகர்,
சென்னை 600 017
அளவளாவல்: ஐந்து கதைகள்
இணைதல்
மண்ணின் ஓசை
மணல்குடம்
மீட்சி
சிறைப்பட்டவன்
திறனாய்வாளர் ஐவர்
கிரிசா பாசுகர்
சாய் சுந்தரி நாராயணன்
ந.பானுமதி
இலதா இரகநாதன்
சங்கர்
தெலுங்கில் வெளிவந்த ‘விமுக்தா’ நூலிற்கும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பான ‘மீட்சி ‘நூலிற்கும் 2015 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.