சிறப்புரை: தமிழ்ச் செல்வன் (மாநிலப் பொதுச்செயலாளர் ப.க)
பொருள்: 1.) உறுப்பினர் சேர்க்கை. 2.) பகுத்தறிவாளர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு. 3.) ‘பெரியார் ஆயிரம்’ பள்ளிகளில் நடத்துதல். 4.) 2019 நவம்பர் 16, விருதுநகரில் நடைபெறவுள்ள பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு. 5.) 2020 நவம்பர் 20,21,22 ஆகிய நாள்களில் பெரியார் திடலில் நடைபெறவுள்ள பகுத்தறிவாளர் கழகப் பொன் விழா நிறைவு மாநாடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக